நாட்டு வெடிகுண்டு வெடித்து கோர விபத்து.. சிதறிய உடல்கள்..!! 2 பேர் பலி..!!

கேரளா: கண்ணூர் கண்ணபுரத்தில் உள்ள ஒரு வாடகை வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கும் போது இன்று காலை பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இதில், 2 பேர் உடல் சிதறி பலியாகினர். வீடு முற்றிலும் இடிந்து விழுந்தது. வெடிகுண்டு நிபுணர்கள் வந்து ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தகவல் கிடைத்ததும் கண்ணபுரம் போலீசாரும், தளிப்பரம்பாவைச் சேர்ந்த தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இறந்தவர்கள் குறித்து விசாரணை நடக்கிறது.

Read Previous

ஜியோவில் ரூ.75க்கு வரும் புதிய ரீசார்ஜ் திட்டம்..!! ஆனாலும் பயனர்கள் வருத்தம்?..

Read Next

50% வரி விதிப்பு.. அமெரிக்க முதலீட்டு வங்கி அதிர்ச்சி அறிக்கை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular