24 வயது இளம்பெண்ணை கரம்பிடித்து 74 வயது தாத்தா..!!

இந்தோனேசியாவை சேர்ந்த தார்மன் (74) என்ற முதியவர், தனக்கு 50 வயது குறைந்த 24 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இதற்காக அவர் சுமார் ரூ.1.8 கோடி வரை பணம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், திருமணத்துக்கு பிறகு போட்டோகிராபருக்கு பணம் தராமல் மாப்பிள்ளை தப்பியோடி விட்டதாகவும், மணமகளுக்கு அளித்த செக் போலியானது என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள தார்மன், தாங்கள் இருவரும் தற்போது தேனிலவு பயணத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Read Previous

இறந்த கிரிக்கெட் வீரர்கள் ஆயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி..!!

Read Next

இழந்தபின் தான் அதன் அருமை தெரியும் என்பதை உணர்த்தும் அழகான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular