ஜம்மு காஷ்மீரில் 58.85% வாக்குகள் பதிவு..!!

10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் வாக்குப்பதிவானது ஜம்மு காஷ்மீரில் தற்சமயம் நடந்து முடிந்துள்ளது, இதனை தொடர்ந்து 58.85% மக்களின் வாக்குப்பதிவு நிறைவு பெற்றுள்ளது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது..

பத்து ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது, இதில் முதல் கட்டமாக 24 தொகுதிகள் காலை 7:00 மணிக்கு தொடங்கி மாலை 6:00 மணி வரை அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடந்துள்ளது, இதில் 58.80 சதவீதம் வாக்குகள் பதிவாகின என அம்மானிடம் அறிவித்துள்ளது, மேலும் அதிகபட்சமாக கிஷத்வாரில் 77.23% குறைந்தபட்சமாக புல்வாமாவில் 46.03 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன, இதனைத் தொடர்ந்து காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து குப்பின் தேர்தல் நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது, மேலும் அமைதியான முறையில் ஜம்மு காஷ்மீரில் வாக்குப்பதிவு நடந்திருப்பதாக ஜம்மு காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது..!!

Read Previous

நடிகர் ரஜினி நடிக்கும் கூலி படத்தின் ஆக்சன் காட்சி லீக்..!!

Read Next

முன்னாள் அமைச்சருக்கு மு.க ஸ்டாலின் அஞ்சலி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular