உங்களுக்கு சிறுநீர் கழித்த பின்பு எரிச்சல்?.. இந்த பாட்டி வைத்தியம் இருக்கே..!!

சிறுநீர் கழிக்கும் போது மற்றும் கழித்த பின்னர் சிலருக்கு எரிச்சல் ஏற்படும். இதற்கு பொதுவான காரணம் கிருமிகள் சிறுநீர் வடிகுழாயின் மூலமாக உடலினுள் நுழையும் போது தொற்று ஏற்படுத்துவதுதான். ஒரு மணிநேரத்திற்கு ஒரு முறை 2-3 டம்ளர் தண்ணீர் குடிப்பதை பழக்கமாக கொள்ள வேண்டும். அவ்வப்போது இளநீர் குடிப்பது நல்ல பலனளிக்கும். எலுமிச்சை சாறு சிறுநீர் எரிச்சலை சரிசெய்யும், சிட்ரஸ் பழங்கள் கிருமிகளை அழிக்கும்.

Read Previous

காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் ஏற்படும் மாற்றங்கள் என்னென்ன தெரியுமா..??

Read Next

கோடி கோடியாக சம்பாதிக்க தெரிந்திருக்க வேண்டிய தந்திரங்கள்..!! சாணக்கிய நீதியில் திரட்டப்பட்ட தகவல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular