திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியது..!! ஆபத்தான முறையில் செல்பி..!!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கும், அய்யா வைகுண்டர் அவதார பதிக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் பௌர்ணமி தினமான நேற்று கடல் நீர் சுமார் 60 அடி தூரம் உள்வாங்கியது. இதனால் பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தன. ஆபத்தை உணராமல் பாறைகள் மீது நின்று பக்தர்கள் செல்பி எடுத்தனர். அவர்களுக்கு காவல்துறையினர் மற்றும் கோயில் கடற்கரை பாதுகாப்பு பணியினர் எச்சரிக்கை விடுத்தனர்.

Read Previous

டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை வாய்ப்பு..!! 171 காலி பணியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

பிடிவாத குணம் கொண்ட குழந்தைகளை சமாளிக்க.. பெற்றோருக்கு சில டிப்ஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular