தந்தை உயிரிழந்த நிலையில் +2 தேர்வெழுத வந்த மாணவன்..!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தந்தை உயிரிழந்த சோகத்திலும் மனம் தளராமல் மாணவர் +2 பொதுத்தேர்வு எழுத சென்றார். அந்தோணிராஜ் என்பவர் இன்று (மார்.9) அதிகாலை உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் சாய்நிஷாந்த், தந்தையின் இறப்பையும் மீறி தேர்வில் பங்கேற்ற சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.

Read Previous

குதிகால் வலி (Heel Pain) சிகிச்சைக்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

Read Next

மறதி நோயிலிருந்து தற்காத்து கொள்வது எப்படி? மருத்துவ நிபுணர்கள் விளக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular