சேலத்தை தாண்டி போட்டியிட முடியுமா? – எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் கேள்வி..!!

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று (ஏப்.21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். “10 முறை தேர்தலில் தோல்வியடைந்த அந்த சேலத்துக்காரர் என்னை விமர்சிக்கிறார்” என்று சாடிய அவர், எடப்பாடி பழனிசாமியால் சேலத்தை தாண்டி தமிழகத்தின் வேறு எந்த தொகுதியிலாவது போட்டியிட முடியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

Read Previous

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மீது மத்திய வருமான வரித்துறை புகார்..!!

Read Next

பாம்பு கடித்து 5 மணி நேரம் ஆனால் அவர் உடம்பில் உயிர் இருக்குமா..?? அவர் மீண்டும் உயிர் பெற முடியுமா..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular