1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!!

தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!!

(1) தேங்காய் சகுனம். (2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும் (3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும் (4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும் (5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும் (6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து

ஆன்மிகம்
கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்து பாருங்கள்..!!

கோடீஸ்வர யோகத்தை கொட்டித் தரக்கூடிய வசம்பை உங்கள் தலையில் இப்படி வைத்து பாருங்கள்..!!

  உங்களின்_தலையெழுத்தே_மாறும். பொதுவாகவே வசம்புக்கு பணத்தை ஈர்க்கும் சக்தி இருக்கின்றது. இதற்கு காரணம், இந்த வசம்பில் எந்த ஒரு கெட்ட சக்தியும் அண்டாமல் இருப்பது தான். இந்த வசம்பை நம்முடைய முன்னேற்றத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.’பரிகாரம் செய்வதற்கெல்லாம் எனக்கு

ஆன்மிகம்
துளசிபத்ரம் மகிமை..!! அருமையான சிறுகதை கண்டிப்பா படிங்க..!!

துளசிபத்ரம் மகிமை..!! அருமையான சிறுகதை கண்டிப்பா படிங்க..!!

துளசிபத்ரம் மகிமை... ஏழை ஒருவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்குள் சென்று கீரை வகைகளை பறித்து அதை சந்தையில் விற்று அதில் வரும் பொருளை கொண்டு குடும்ப பொருளாதாரத்தை சமாளித்து கொண்டிருந்தார். அவர் தினமும் அதிகாலையில் எழுந்து காட்டுக்கு போகும் வழியில் ஒரு குடிசையில் முனிவர் ஒருவர் சிறு

ஆன்மிகம்
குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

குளியல் முறையின் மூலம் தீரும் கிரக தோஷங்கள்..!!

எளிய குளியல் பரிகாரங்கள் மூலம் கிரகங்களால் உண்டாகும் கெடு பலன்களை குறைத்து, நற்பலன்கள் பெற்று வாழலாம் என்பது ஐதீகம். ஜாதகத்தில் தற்சமயம் நமக்கு பாதகம் செய்யும் கிரகங்கள் எது என அறிந்து அதற்கேற்ப தினசரி குளியல் முறையை கையாள்வதால் நிச்சயம் நற்பலன்களை பெற்று வாழலாம். சூரியன்: கசகசாவை பொடி

ஆன்மிகம்
இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா..?? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா..??

இந்து மத பூஜைகளில் ஏன் சங்கு ஊதப்படுகிறது தெரியுமா..?? அதனால் கிடைக்கும் அற்புத பலன்கள் என்ன தெரியுமா..??

  இந்தியா பல விசித்திரமான பழக்கவழக்கங்களையும், சடங்குகளையும் கொண்டது. குறிப்பாக இந்து மதத்தில் கடவுள் வழிபாட்டில் பல வித்தியாசமான சடங்குகள் உள்ளது. அதில் முக்கியமான ஒன்றுதான் பூஜையின் போது சங்கு ஒலிப்பது. கோவிலாக இருந்தாலும், வீட்டு பூஜையாக இருந்தாலும் சங்கு ஒலிப்பது என்பது முக்கியமான ஒன்றாகும். இந்து மதத்தில்

ஆன்மிகம்
திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்..??

திருநீறு, குங்குமம் மற்றும் சந்தனம் அணிவது ஏன்..??

  அறிவியல் உண்மை. அறுகம்புல்லை உண்ணுகின்ற பசுமாட்டின் சாணத்தை எடுத்து உருண்டையாக்கி வெயிலில் காயவைக்க வேண்டும். பின் இதனை உமியினால் மூடி புடம் போட்டு எடுக்க வேண்டும். இப்போது இந்த உருண்டைகள் வெந்து நீறாகி இருக்கும். இதுவே உண்மையான திருநீறாகும். இது நல்ல அதிர்வுகளை மட்டும் உள்வாங்கும் திறன்

ஆன்மிகம்
வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

வெற்றியைத் தரும் வெற்றிலை பரிகாரங்கள்..!!

  நமது கலாச்சார பழக்க வழக்கங்களில் அனைத்து காரியங்களிலும் முன்னிலை வகிக்கும் ஒரு மங்கள பொருள்தான் வெற்றிலை பாக்கு ஆகும். தாம்பூலத்தில் ருத்ரன் விஷ்ணு சூரியன், சந்திரன், லட்சுமி சரஸ்வதி பார்வதி தேவி பூதேவி இந்திரன் காமதேவன் மற்றும் ஜேஷ்டா தேவி வாசம் செய்வதாக சாஸ்திரம் கூறுகிறது. இந்த

ஆன்மிகம்
பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

பழனி கோயிலில் ரோப்கார் சேவை இயங்காது: கோயில் நிர்வாகம்..!!

திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கிலும், திருவிழா, விடுமுறை காலங்களில் லட்சக்கணக்கிலும் பக்தர்கள் வருகை தருகிறார்கள். அவர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில், ரோப்கார்கள் இயக்கப்படுகிறது. இந்த நிலையில், நாளை (மே 22) ரோப்கார் சேவை இயங்காது என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மாதாந்திர பராமரிப்பு

ஆன்மிகம்
வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்பு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்பு..!! தெரிஞ்சுக்கோங்க..!!

வீட்டில் மன நிம்மதி கிடைத்து செல்வம் பெருக மற்றும் ஆரோக்கியம் நிலைக்க சில பூஜை குறிப்புகளை எல்லாம் நாம் நினைவில் வைத்து அதை பின்பற்றினாலே போதும். அதைப்பற்றி நாம் இந்த பதிவில் பார்க்கலாம். முதலில் தினமும் காலையில் எழுந்தவுடன் தூய மனதுடன் சில நிமிடங்கள் ஆவது கடவுளின் பெயரை

ஆன்மிகம்
தாலிக்கயிற்றை மாற்ற சிறந்த கிழமை, சிறந்த நேரம் எது?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தாலிக்கயிற்றை மாற்ற சிறந்த கிழமை, சிறந்த நேரம் எது?.. தெரிந்து கொள்ளுங்கள்..!!

தாலி என்பது ஒரு பெண்ணிற்கு முக்கியமான புனிதமான ஒன்று. குறிப்பாக இந்து மதத்தில் தாலி என்பது மிகவும் புனிதமான ஒன்றாக அனைவராலும் கருதப்படுகிறது. இந்நிலையில், நாம் அணிந்து கொண்டிருக்கும் தாலி கயிற்றை ஒரு ஆண்டுக்கு இருமுறையாவது மாற்ற வேண்டும் என்று கூறப்படுகிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் தாலிக்கயிற்றை