1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதன் சிறப்புகள்!

வீட்டில் துளசி மாடம் வைத்து வழிபடுவதன் சிறப்புகள்!

    வீடுகளில் துளசி செடியை மாடம் அமைத்து வளர்த்து, தினமும் வழிபடுவது ஆன்மீக ரீதியாக சிறப்பானதாக கருதப்படுகிறது. துளசி மாடத்தின் முன் மாலை நேரத்தில் தீபமேற்றி வழிபடுவது வீட்டில் அமைதியான மற்றும் நேர்மறையான சூழலை உருவாக்கும் என்பது நம்பிக்கை.   துளசியைச் சுற்றியுள்ள ஆன்மீக நம்பிக்கைகளின்படி, தினசரி

ஆன்மிகம்
வீட்டு வாசலில் இந்த விஷயங்களை தவிர்க்கணுமாம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

வீட்டு வாசலில் இந்த விஷயங்களை தவிர்க்கணுமாம்! கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்!

  வாஸ்து சாஸ்திரத்தில் வீட்டின் பிரதான வாசலுக்கு முக்கிய இடம் உண்டு. வீட்டிற்குள் நேர்மறையான சூழல் நிலவ, வாசல் பகுதியை சுத்தமாகவும், தடையின்றியும் வைத்திருக்க வேண்டும் என்பது நம்பிக்கை. பிரதான வாசலில் நிலைப்படி அமைப்பது எதிர்மறை ஆற்றல்களைத் தடுக்கும் என வாஸ்துவில் கூறப்படுகிறது. மேலும், வீட்டின் வாசல் தெரு

ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை!

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க குவிந்த பக்தர்கள்! ஒரே நாளில் ரூ.6.12 கோடி காணிக்கை!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று (ஆகஸ்ட் 18) ஒரே நாளில் 80,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.   பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் ஒரே நாளில் ரூ.6.12 கோடி வசூலாகியுள்ளது. மேலும், 35,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் முடி காணிக்கை

ஆன்மிகம்
திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு: நாளை முதல் புதிய ஒதுக்கீடு!

திருப்பதி தரிசன டிக்கெட் முன்பதிவு: நாளை முதல் புதிய ஒதுக்கீடு!

    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வரும் நவம்பர் மாத தரிசனத்திற்கான பல்வேறு டிக்கெட்டுகள் மற்றும் ஆர்ஜித சேவை ஒதுக்கீடுகள் நாளை (ஆக.18) முதல் திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.   🔹 சுப்ரபாதம், தோமாலை உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள்: ஆக.18 முதல் 20 வரை எலக்ட்ரானிக்

ஆன்மிகம்
திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்: 5 மணி நேரம் காத்திருந்து தரிசனம்!

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஞாயிறு விடுமுறையையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.   அதிகாலை முதலே நாழிக்கிணறு மற்றும் கடலில் புனித நீராடிய பக்தர்கள், பின்னர் சுவாமி தரிசனத்திற்காக பொது தரிசன வரிசையில் காத்திருந்தனர்.   கூட்டம்

ஆன்மிகம்
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று (ஆக.16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.   தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இதையடுத்து நாளை (ஆக.17) முதல் வரும் 21-ம் தேதி வரை

ஆன்மிகம்
நாக சதுர்த்தி வழிபாடு ஆக.16-ல்: நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம்!

நாக சதுர்த்தி வழிபாடு ஆக.16-ல்: நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம்!

  கால சர்ப்ப தோஷம் மற்றும் ராகு-கேது தோஷங்களை நீக்கும் சிறப்புமிக்க நாக சதுர்த்தி வழிபாடு வரும் ஆகஸ்ட் 16-ம் தேதி நடைபெற உள்ளது. அன்றைய தினம் அதிகாலையில் நீராடி விரதமிருந்து, ஆலயங்களில் உள்ள நாக புற்று மற்றும் நாகர் சிலைகளுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பானதாக கருதப்படுகிறது.

ஆன்மிகம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் வசூல்!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒரே நாளில் ரூ.4.68 கோடி உண்டியல் வசூல்!

  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் (ஆக.12) ஒரே நாளில் 82 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். அன்றைய தினம் உண்டியல் காணிக்கையாக ரூ.4 கோடியே 68 லட்சம் வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. மேலும், 27 ஆயிரத்து 525 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.

ஆன்மிகம்
புதன் பெயர்ச்சியால் செப்டம்பரில் பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்! தொழிலிலும் வெற்றி குவியும்!

புதன் பெயர்ச்சியால் செப்டம்பரில் பணமழை கொட்டப்போகும் 3 ராசிகள்! தொழிலிலும் வெற்றி குவியும்!

வேத ஜோதிடத்தில் நவகிரகங்களின் ராசி மாற்றம் மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. அதில் புத்திசாலித்தனம், பேச்சுத்திறன், கல்வி மற்றும் வியாபாரத்துக்கு காரணமான கிரகமாக புதன் கருதப்படுகிறார். மிதுனம் மற்றும் கன்னி ராசிகளுக்கு அதிபதியான புதன், சந்திரனுக்கு அடுத்தபடியாக வேகமாக ராசி மாறும் கிரகமாகக் கருதப்படுகிறார்.

ஆன்மிகம்
குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீகத்தில் சொல்லப்படும் நம்பிக்கைகள்!

குலதெய்வ வழிபாடு ஏன் முக்கியம்? ஆன்மீகத்தில் சொல்லப்படும் நம்பிக்கைகள்!

    தமிழர்களின் ஆன்மீக மற்றும் பாரம்பரிய வாழ்வில் குலதெய்வ வழிபாட்டுக்கு தனி முக்கியத்துவம் உண்டு. இஷ்ட தெய்வ வழிபாட்டுடன், குடும்பத்தின் தலைமுறைகளை காக்கும் தெய்வமாக குலதெய்வம் கருதப்படுகிறது.   குலதெய்வத்தை தொடர்ந்து மனமார வழிபட்டு வருபவர்களுக்கு குடும்பத்தில் நிம்மதி, ஒற்றுமை மற்றும் வாழ்வில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்