தேங்காய்க்குள் மறைந்திருக்கும் சகுனம்..!! தேங்காயின் முடிப்பாகம் சிறியதாக வட்டமாய் உடைந்தால் செல்வம் சேரும்..!!
(1) தேங்காய் சகுனம். (2) ஐந்தில் ஒரு பங்காக உடைந்தால் அழியாத செல்வம் உண்டாகும் (3) சரிசமமாக உடைந்தால் துன்பம் தீரும், செல்வம் பெருகும் (4) மூன்றில் ஒரு பங்காக உடைந்தால் இரத்தினம் சேரும் (5) ஓடு தனியாக கழன்றால் துன்பம் வரும் (6) உடைக்கும் பொழுது கைப்பிடியிலிருந்து




