1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
அழுகிய தேங்காய் அபசகுனமா?.. நல்ல சகுனமா?..

அழுகிய தேங்காய் அபசகுனமா?.. நல்ல சகுனமா?..

  இங்கு அழுகிய தேங்காய் அபசகுனமா? நல்ல சகுனமா? என்பது பற்றி கூறப்பட்டுள்ளது வீட்டில் என்ன ஒரு விஷேசம் நடந்தாலும் அதில் ஒரு முக்கிய இடம் தேங்காய்க்கு இருக்கும். சாமிக்கு பூஜை செய்வதில் இருந்து சடங்கு சம்பிரதாயம் என எதுவாக இருந்தாலும் தேங்காய் உடைப்போம்.இப்படி வீட்டில் அல்லது கோவிலில்

ஆன்மிகம்
கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

கருப்பு நிற பர்ஸ் உபயோகிப்பவரா நீங்க?.. அப்போ இந்த பிரச்சினைகள் வருமாம்..!!

பொதுவாகவே பணத்தை வைக்க வேண்டும் என்று நினைத்தால் நமது மனதில் முதலில் நினைவிற்கு வருவது பர்ஸ்தான். ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும் பர்ஸ் உபயோகிப்பது இப்பொழுது அத்தியாவசிய பழக்கங்களில் ஒன்றாகவே திகழ்கின்றது. நமது பணம் நமது கைகளில் இருப்பதை விட பர்ஸில் இருப்பதுதான் அதிகம். எனவே அதனை தேர்ந்தெடுக்கும்

ஆன்மிகம்
கண் திருஷ்டி காணாமல் போக இந்த பரிகாரம்..!! இதை செய்தால் போதும்..!!

கண் திருஷ்டி காணாமல் போக இந்த பரிகாரம்..!! இதை செய்தால் போதும்..!!

பொதுவாக கண் திருஷ்டி பிரச்சினை பலருக்கும் இருக்கும். இதனால் வறுமை, நோய் பாதிப்பு, சிறு சிறு பிரச்சனைகள் அடிக்கடி தலை தூக்குவது, தடைகள், கைப்பொருள் இழப்பு, சண்டை சச்சரவு உள்ளிட்ட பிரச்சினைகள் வரலாத். இது போன்ற திருஷ்டி கழிப்பதற்காகவே விசேஷங்கள் மற்றும் திருமணங்கள் வைபோகங்களின் போது ஆரத்தி எடுத்து

ஆன்மிகம்
கடன் பிரச்சினை நீங்கி பணம் குவிய வேண்டுமா?.. அப்போ இந்த பூவை வீட்டில் வைங்க..!!

கடன் பிரச்சினை நீங்கி பணம் குவிய வேண்டுமா?.. அப்போ இந்த பூவை வீட்டில் வைங்க..!!

பொதுவாகவே எல்லா தாவரங்களும் நமக்கு சுத்தமான காற்றை தான் கொடுக்கின்றது. ஆனால் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படையில் சில குறிப்பிட்ட தாவரங்களுக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. அந்த வகையில் வீட்டில் வைப்பதால் கடன் பிரச்சினைகளுக்கு தீர்வு கொடுப்பதுடன் செல்வசெழிப்பை அதிகரிக்கும் அளவுக்கு சிறப்பு மிக்க கடம்ப மலர்கள் குறித்து இந்த பதிவில்

ஆன்மிகம்
வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா?.. இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம்..!!

உங்களுடைய வீட்டில் பணம் தங்க மாட்டிங்கிறதா அப்ப இந்த விஷயங்கள் தான் முக்கிய காரணம் என்று சாஸ்திரம் சொல்கிறது. பொதுவாக நாம் சம்பாதிக்கும் எல்லா பணமும் வீண் செலவாகிறது. கையில் நிக்க மாட்டிக்கிறது, அதுக்கு என்ன காரணம் என்றும் தெரியாமல் தவிக்கிறீர்களா? அதற்கு வீட்டில் நாம் தெரியாமல் செய்யும்

ஆன்மிகம்
கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

கண் திருஷ்டியை போக்கி, பணத்தை ஈர்க்கும் கல் உப்பின் அற்புதம்..!!!

சமையலில் இருந்து கண் திருஷ்டி வரை அனைத்துக்கும் உபயோகம் உள்ளதாக இருப்பது தான் கல் உப்பு. கல் உப்பு மகாலட்சுமியின் அம்சமாகவே கருதப்படுகிறது. இந்தக் கல்லுப்பு செல்வ வளத்தை கூட்டி கண் திருஷ்டியை போகிறது. ஆன்மீக ரீதியாகவும் சரி வாஸ்து பரிகாரத்திற்கும் சரி இந்த கல் உப்பு மிகவும்

ஆன்மிகம்
வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

வீட்டில் அதிர்ஷ்டம் வர என்ன செய்ய வேண்டும்..?? கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..??

இந்த நவீன காலகட்டத்தில் அனைவரும் பணத்தை நோக்கி ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் பலருக்கு வருகின்ற பணம் எப்படி செலவாகிறது ஏன் செலவாகிறது பணத்தை எப்படி சேமிப்பது ஒரு வேலை அதிர்ஷ்டம் தான் நம் வீட்டிற்கு இல்லையோ என்று பல பெண்கள் பல கோணங்களில் சிந்திப்பார்கள். ஏனென்றால் வரவு என்பது

ஆன்மிகம்
பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பண வசியம் செய்யும் கருப்பு மஞ்சள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

  இந்த அபூர்வ கருமஞ்சள் இமயமலை மற்றும் இந்தோனேசியா, நர்மதா நதிக்கரையில் மற்றும் மத்திய பிரதேசத்தில் பகுதியில் விளைபவை ஆகும். பல அறிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டது கருமஞ்சள். கருமஞ்சளின் மருத்துவ குணங்களை பார்க்கும்போது AIDS, HIV, CANCER, ASTHMA உள்ளிட்ட கொடிய நோய்களை குணப்படுத்த கூடியது.

ஆன்மிகம்
கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலக..!! தேய்பிறை அஷ்டமியில் பைரவரை இப்படி வழிபடுங்கள்..!!

கஷ்டங்கள் விலகி… அஷ்ட ஐஸ்வர்யங்களையும் பெற… தேய்பிறை அஷ்டமியில் பைரவரை வழிபடுங்கள்…!! அஷ்டமி என்பது பைரவரை வழிபடுவதற்குரிய முக்கிய தினமாகும். மாதந்தோறும் இரண்டு அஷ்டமி திதிகள் வந்தாலும் தேய்பிறை அஷ்டமியிலேயே அதிகமானவர்கள் விரதம் இருந்து வழிபடுவது உண்டு. இந்த நாளில் காலபைரவரை வழிபட்டால் துன்பங்கள் அனைத்தும் விலகும் என்பது

ஆன்மிகம்
வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

வீட்டில் அடிக்கடி சண்டை சச்சரவு வருகிறதா..?? அப்ப கண்டிப்பா இந்த பதிவை படிங்க..!!

  வீட்டில் அடிக்கடி தேவையில்லாத வாக்குவாதம் சண்டை சச்சரவு போன்றவை வந்து மன நிம்மதி இல்லாமல் இருக்கிறீர்களா.. உங்களுக்குத்தான் இந்த பதிவு கண்டிப்பா படிங்க. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை அன்று மாலை நேரத்தில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் 5 நட்சத்திர சோம்பு என்று சொல்லப்படுவது போட்டு