1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய சிவஸ்தலங்கள்..!!

  மேஷம்: மலை மேல் அமர்ந்த சிவனை வழிபடு வது நல்லது. குறிப்பாக திருவண்ணாமலை சென்று வழிபடலாம். அருகில் இருக்கும் சிவாலயத்துக்குச் சென்றும் பூஜைப் பொருட்களுடன் வெல்லம் கலந்த நீரை வைத்து வணங்கலாம். ரிஷபம்: திருவானைக்காவல், கங்கைகொண்ட சோழபுரம், திருவாரூர் ஆகிய ஊர்களிலுள்ள சிவாலயங்களுக்குச் சென்று வழிபடலாம். அருகில்

ஆன்மிகம்
ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

ஈர மணல் காய்ந்ததும் விபூதியாக மாறும் அதிசயம் – நீர் பட்ட இலை, தழைகள் பாறையாக மாறும் அதிசயம் எங்கு தெரியுமா..??

மதுரையில் இருந்து தேனி வழியாக சுமார் 70 கிலோ மீட்டர் தொலைவில் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதில் அமைந்துள்ளது சுருளி மலை. ஆண்டு முழுதுமே நீர் வற்றாமல் கொட்டிக் கொண்டிருக்கும் சுருளி அருவி தென்னிந்தியா அளவில் மிகவும் பிரசித்திபெற்றது. இவ்வளவு நீர் எங்கிருந்து உற்பத்தியாகிறது என்பது இன்று வரை யாரும்

ஆன்மிகம்
பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி..??

பலவித பிரச்சனைகளை தீர்க்கும் உப்பு பரிகாரம் செய்வது எப்படி..??

உப்பில் பரிகாரம் செய்வதற்கு ஒரு கண்ணாடி டம்ளர், 2 கைப்பிடி உப்பு, சுத்தமான தண்ணீரும் போதும். சிலபேருக்கு தேவையற்ற பயம் மனதில் இருந்து கொண்டே இருக்கும். நம் வீட்டில் இருக்கும் உறுப்பினர்களுக்கு, “இது நடந்து விடுமோ அல்லது அது நடந்து விடுமோ” என்ற தவறான நினைப்பும், எதிர்மறை சிந்தனைகளும்

ஆன்மிகம்
அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

அடிக்கடி உங்கள் முன் காகம் வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா..??

வீட்டில் திருஷ்டி அகல வேண்டும் என்றால் கள்ளிசெடி கட்டினால் போதுமானது. நம் வீட்டில் சோற்று கற்றாழை வளர்த்தால் மருத்துவர் ஒருவர் நம் வீட்டில் இருப்பதற்கு சமம் என நம் முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். அந்த அளவுக்கு மருத்துவ குணங்கள் நிறைந்தது சோற்றுகற்றாழை. கோவில் என்பது கடவுள் குடியிருக்கும் ஓர் இடம்.

ஆன்மிகம்
விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

விளக்கு வைத்த பின்பு பெண்கள் ஒரு போதும் இந்த தவறுகளை செய்யக்கூடாது..??

  காலை, மாலை இரண்டு வேளையும் வீட்டில் தீபம் ஏற்றி வழிபட வேண்டிய கடமையை, நம்முடைய முன்னோர்கள் பெண்கள் கையில்தான் கொடுத்துள்ளார்கள். ஏனென்றால் மகாலட்சுமியின் அம்சம் என்று சொல்லப்படுபவர் பெண் தான். இப்படி இருக்க சில பெண்களின் முகத்தில் தேஜஸ் குறைந்து காணப்படும். அதாவது களையிழந்து காணப்படுவார்கள். எப்போதுமே

ஆன்மிகம்
அஷ்டதிக் பாலகர்கள் யார்..?? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன..??

அஷ்டதிக் பாலகர்கள் யார்..?? இவர்களை வழிபடுவதால் உண்டாகும் பலன்கள் என்ன..??

கிழக்கு, தென்கிழக்கு, தெற்கு, தென்மேற்கு, மேற்கு, வடமேற்கு, வடக்கு, வடகிழக்கு ஆகியவற்றையே எண் திசைகள் என்கிறோம். இந்த எண்திசைகளுக்குரிய அதிபதிகளாக முறையே இந்திரன், அக்னி தேவன், எமன், நிருதி, வருண தேவன், வாயு தேவன், குபேரன், ஈசானன் விளங்குகின்றனர். அஷ்டதிக்கு பாலகர்கள் நாம் செய்யும் ஒவ்வொரு செயல்களையும் கண்காணிக்கின்றனர்.

ஆன்மிகம்
உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!

உங்களை அறியாமல் நீங்கள் செய்யும் இந்த மூன்று பாவங்களுக்கு நிச்சயமாக மன்னிப்பு இல்லையாம்..!!

பாவங்கள்தான் நமது வாழ்க்கையின் விதியை தீர்மானிப்பதாகும். இப்பொழுது நாம் அனுபவிக்கும் துன்பங்கள் யாவும் நாம் முன்ஜென்மத்தில் செய்த பாவங்களின் தண்டனை என்று நமது புராணங்கள் கூறுகிறது. அந்த வகையில் இப்பொழுது நாம் செய்யும் பாவங்கள் நமது அடுத்தடுத்த ஜென்மங்களின் வாழ்க்கையையும் நரகமாக்கும். எனவே முடிந்தளவு வாழும்போது பாவகாரியங்களில் ஈடுபடாமல்

ஆன்மிகம்
கோவிலை தவிர வேறு எங்கும்  இந்த பொருளை தெரியாமல் கூட கையால் வாங்கவே கூடாது..!!

கோவிலை தவிர வேறு எங்கும் இந்த பொருளை தெரியாமல் கூட கையால் வாங்கவே கூடாது..!!

  இந்தப் பதிவில் நாம் தெரிந்து கொள்ள போவது எலுமிச்சை பழம் பற்றி தான். தேவகனி, தெய்வக் கனி என்றும் எலுமிச்சை பழத்தை கூறுவார்கள். இந்த எலுமிச்சை பழத்திற்கு தெய்வ சக்தி அதிகம் உண்டு. இந்த பழத்திற்கு மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் உண்டு, இதே சக்தி மாவிலைக்கும் உண்டு.

ஆன்மிகம்
இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்..!!

இந்த 1 மூலிகை இலையை பச்சையாக தீபம் ஏற்றினால் உங்கள் வீட்டில் பண மழை தான்..!!

  ஒவ்வொரு மூலிகைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கும். சித்தர்கள் அறிந்து வைத்து இந்த உலகிற்கு உணர்த்தியது ஏராளமான மூலிகை ரகசியங்கள் இன்றும் வழக்கத்தில் உள்ளன. ஆனால் அவற்றில் சிலவற்றை சிலர் தெரிந்தும், தெரியாமலும் மறைத்து வைத்துள்ளனர். அரிய வகை குறிப்புகளில் சில அழிந்தும் போயிருக்கின்றன. மனித இனத்திற்கு இருக்கும்

ஆன்மிகம்
விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் போஜனம் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்..!!

விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் போஜனம் அளிப்பதால் கிடைக்கும் பலன்கள்..!!

  அடுத்தவர்களுக்கு உணவளிப்பது என்பது மிகவும் புண்ணியமான காரியமாகக் கருதப்படுகிறது. ‘தர்மம் தலை காக்கும்’ என்று சொல்வதுண்டு. அதிலும் வாயில்லா ஜீவன்களான பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் உணவளிப்பதனால் எண்ணற்ற பலன்கள் நமக்குக் கிடைக்கும். முக்கியமாக, நம்முடைய கர்ம வினைகள் நீங்கும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்தப் பதிவில் எந்த விலங்குகளுக்கு,