1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்..!!

பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு பூஜைகள்..!!

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் இன்று பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி பால், தயிர் , நெய், மஞ்சள் , திரு மஞ்சள் , சந்தனம் , இளநீர், விபூதி உள்ளிட்ட

ஆன்மிகம்
காட்டூர் விஹச்பி சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்றனர்..!!

காட்டூர் விஹச்பி சார்பில் சமயபுரம் மாரியம்மனுக்கு பூ எடுத்து சென்றனர்..!!

விஷ்வ ஹிந்து பரிஷத் ஸ்ரீரங்கம் சார்பில் இன்று ஞாயிறுமாலை ஸ்ரீரங்கம் அம்மா மண்டபத்தில் இருந்துபாதயாத்திரையாக அருள்மிகுசமயபுரம்மாரியம்மனுக்கு பூச்சொரிதல்விழா முன்னிட்டுட்டு பூ எடுத்துச் செல்லும் ஏற்பாடு முன்னிட்டு விஷ்வ ஹிந்து பரிஷத் காட்டூர் பகுதியில் இருந்து இன்று நிர்வாகி யுவராஜ் தலைமையில் அம்மனுக்கு பூ எடுத்துச் செல்லும் நிகழ்வு மதியம்

ஆன்மிகம்
வடக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா..?

வடக்கு திசையில் தலை வைத்து தூங்கலாமா..?

வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக் கூடாது என்று நம் பெரியவர்கள் சொல்லி கேள்விப்பட்டிருப்போம். அப்படி தூங்கினால் ஆயுள் காலம் குறையும் என்று புராண இதிகாசங்களிலும் பல கதைகள் உள்ளன. ஆனால், அறிவியல் அடிப்படையில் கூட வடக்கு திசையில் தலை வைத்து தூங்கக்கூடாது. வடக்கு திசையில் தலை வைத்து

ஆன்மிகம்
சுக்கிரனின் சஞ்சாரம் மங்களகரம்..!!

சுக்கிரனின் சஞ்சாரம் மங்களகரம்..!!

மார்ச் 12ஆம் தேதி சுக்கிரன் மேஷ ராசியில் பிரவேசித்தார். ஜோதிட சாஸ்திரத்தில், சுக்கிரனின் சஞ்சாரம் மங்களகரமானதாகக் கருதப்படுகிறது. மேஷ ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால் நிதி நிலை மேம்படும். சுக்கிரன் மாற்றம் மேஷம், மிதுனம், சிம்மம், தனுசு, மீனம் ஆகிய ராசியினருக்கு அதிர்ஷ்டமான காலம். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். திருமண

ஆன்மிகம்
மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் மாசி திருவிழா..!!

மயிலம் சுப்பரமணியர் சுவாமி கோவிலில் மாசி திருவிழா..!!

மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர் சுவாமி திருக்கோவிலில் மாசி திருவிழா நேற்று நடந்தது. திருவிழாவை முன்னிட்டு நேற்று காலை 6: 00 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள பாலசித்தர், வினாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பரமணியர், நவகிரக சுவாமிகளுக்கு அபிஷேகம், வழிபாடு நடந்தது.

ஆன்மிகம்
சூரியனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு நன்மை..!!

சூரியனின் சஞ்சாரம் 5 ராசிக்காரர்களுக்கு நன்மை..!!

மார்ச் 15 அன்று, சூரியன் வியாழனின் ராசியான மீனத்தில் நுழைகிறார். இந்த இரண்டு கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்த கிரகங்கள். சூரியனின் இந்த சஞ்சாரம் 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல நன்மைகளைத் தரும். ரிஷபம், மிதுனம், கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் உங்கள் முடிவுகளை

ஆன்மிகம்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா..!!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா..!!

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கடந்த 2013ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. 9 ஆண்டுகள் நிறைவு பெறுவதை யொட்டி 10வது ஆண்டு வருஷாபிஷேகம் இன்று (புதன்கிழமை) நடக்கிறது. இன்று காலை 10 மணிக்கு அம்மனுக்கு தயிர், இளநீர், பன்னீர், களபம், சந்தனம், குங்குமம்,

ஆன்மிகம்
குஜராத் மாநிலதில் கடவுளுக்கு காணிக்கையாக சிகரெட்..!!

குஜராத் மாநிலதில் கடவுளுக்கு காணிக்கையாக சிகரெட்..!!

குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ள அத்வாலின்ஸ் பகுதியில் உள்ள ஆதர்ஷ் சொசைட்டியில் வஞ்சரா பூத் மாமா என்ற சிறிய கோயில் உள்ளது. இங்கு பக்தர்கள் சிகரெட்டை கடவுளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர். 130 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு ஆன்மிக குழு ஒன்று வாழ்ந்து, அதில் ஒருவர் இறந்தார். அவரது சமாதி

ஆன்மிகம்
கனவில் இவற்றைக் காண்பது யோகம்..!!

கனவில் இவற்றைக் காண்பது யோகம்..!!

நாம் எதைக் கனவு காண்கிறோமோ அதன் அடிப்படையில்தான் நம் வாழ்வில் நல்லது கெட்டது நடக்கும் என்பார்கள். ஆனால் இவையெல்லாம் நம் கனவில் வந்தால் கண்டிப்பாக லட்சுமி தேவியின் வருகையை உணர்த்துவதாக ஆன்மிகம் கூறுகிறது. கனவில் தங்கத்தை கண்டால், நகைகளும், அபரிமிதமான செல்வமும் உங்கள் வாழ்வில் சேரும் என்பது ஐதீகம்.

ஆன்மிகம்
பெரமனூர் மாரியம்மன் கோவில் புதியதாக அமைக்கப்பட்ட  குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா..!!

பெரமனூர் மாரியம்மன் கோவில் புதியதாக அமைக்கப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா..!!

சேலம் மாநகரம் 4 ரோடு பெரமனூர் மாரியம்மன் கோவில் அம்மன் புதிதாக செய்யப்பட்ட குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலாவரும் நிகழ்வில் சேலம் மேற்கு மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் அருள் ராமதாஸ், சேலம் மண்டல குழு தலைவர் உமாராணி உள்ளிட்டோர் கலந்து கொண்டு நேற்று சிறப்பித்தனர். ஏராளமான பக்தர்கள்