1. Home
  2. ஆன்மிகம்

Category: ஆன்மிகம்

ஆன்மிகம்
தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்..!!

தன் ரத்தத்தையே எண்ணையாக ஊற்றி விளக்கேற்றிய சிவ பக்தன் – உண்மை சம்பவம்..!!

  சென்னையில் உள்ள திருவெற்றியூரிலே செக்கார் என்னும் குலத்திலே பிறந்தவர் கலிய நாயனார். இவருடைய காலம் 8-ம் நூற்றாண்டுக்கு முந்தையதாகும். அப்போது செக்கு தொழிலே இவரது பிரதான தொழிலாக இருந்தது. நல்ல செல்வந்தராய் இருந்த இவர் சிவனின் மீது பக்தி கொண்டார். அதன் காரணமாக திருவெற்றியூர்த் திருக்கோயிலில் உள்ளும்

ஆன்மிகம்
பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்..!!

பார் போற்றும் பர்வதமலை அதிசயங்கள்..!!

  திருவண்ணாமலையைச் சுற்றியுள்ள பல திருத்தலங்களில் மிக முக்கியமான ஒரு தலம் பர்வதமலை. அன்னை பார்வதி தேவி இங்கு தவம் செய்ததால் இதற்கு ‘பர்வத மலை’ என்று பெயர் வந்ததாகக் கூறுகின்றனர். ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் போது அதிலிருந்து சில பகுதிகள் ஆங்காங்கே கீழே விழுந்தன

ஆன்மிகம்
கோவில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்..??

கோவில்களில் மணி ஒலிக்கச் செய்வது ஏன்..??

  கோவில்களில் பூஜை செய்யும் நேரத்தில் மணி அடித்து, ஒலி எழச் செய்வார்கள். சில கோவில்களில் பக்தர்கள் உள்ளே செல்லும்போதே மணி அடித்துவிட்டு, பிறகு இறைவனை வணங்குகின்றனர். எதற்காக மணி அடிக்கிறோம்? அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வெங்கல மணியில் ஒரு அடி அடிக்கும்போதே, சத்தம் எழும்பி பின் "ஓம்'

ஆன்மிகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்..!! ஆன்மீகப் பதிவு..!!

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலை பற்றிய சில சுவாரசியமான விஷயங்கள்..!! ஆன்மீகப் பதிவு..!!

  மீனாட்சி அம்மன் கோவில் பல ஆச்சரியமூட்டும் சுவாரஸ்யங்களை அதனிடம் சேமித்துவைத்து வருகிறது. மீனாட்சி பிறந்தபோது ஜோதிடர்கள் கூறியது போலவே அவளுக்கு மூன்று மார்பகங்கள் இருந்ததாகவும், அவள் பூமியிலுள்ள சகல மன்னர்களையும் ஜெயித்துவிட்டு கயிலைக்கு படையெடுத்தபோது, ஈஸ்வரனை கண்ட பின் மூன்றாம் மார்பு மறைந்து விட்டதென்றும் அன்றே அவன்

ஆன்மிகம்
கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்..!! கண்டிப்பா இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும்..!!

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம்..!! கண்டிப்பா இந்த பதிவை அனைவரும் படிக்க வேண்டும்..!!

கல் உப்பு ஒரு வரப்பிரசாதம் அதிகாலை எழுந்தவுடனே ரெண்டு கையிலயும் கல்லு உப்பை வச்சு மூடிக்கிட்டு கிழக்கு பக்கமாப் பாத்து உட்கார்ந்துக்கணும்! மடியில ஒரு ஒயிட் பேப்பர் வச்சுக்கணும்.. மாமியாரால பிரச்னைன்னு வச்சுக்கோங்க... கண்ண மூடிக்கிட்டு எனக்கும் என் மாமியாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை. நாங்க சந்தோஷமா இருக்கோம்.

ஆன்மிகம்
கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..??  நல்லது நடக்குமா..??

கோவிலுக்கு சென்று கடவுளை வழிபட்டால்தான் பிரச்சனை தீருமா..?? நல்லது நடக்குமா..??

  முதலில், ஒரு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள் நம்மை இயக்குவது நாம் அல்ல இந்த பிரபஞ்சம்தான் .. கோவிலுக்கு செல்ல வேண்டும் என சொன்னது எதனால் என்றால் மன மனமும் சரி ,உடலும் சரி அதிக நெகட்டிவ் அலைகளை கொண்டது நம் வாழ்வில் இது நடக்க வேண்டும் என

ஆன்மிகம்
மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

மோட்சம் தரும் வன்னி இலை.. விநாயகருக்கு உகந்த வழிபாட்டு ரகசியம்..!!

  விநாயக பெருமானை எளிமையாக அவருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடலாம். அதேபோல் வன்னி இலையும் விநாயகருக்கு உகந்ததுதான். வன்னி இலையால் விநாயகரை அர்ச்சனை செய்து வழிபட்டால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒரு காலத்தில் வீமன் என்ற கொடிய வேடன் ஒருவன் இருந்தான். அவன் வழிப்பறி கொள்ளையிலே

ஆன்மிகம்
கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம்..!!

  கவலைகள், துன்பங்கள் தீர விரைவில் பலன் தரும் பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும். ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள உடனடி கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை

ஆன்மிகம்
வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்..!!

வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்..!!

  1.யாரையும் முழுமையாக நம்பி விடக்கூடாது. பெரும்பாலான #மக்கள் நம்மை பயன்படுத்திக்கொள்ளவே நினைப்பார்கள். அன்பு #அன்பு என்று நம்மை நாம் இழந்துவிடக்கூடாது. 2.#சேமிப்பு மிக அவசியம். சேமித்த பணத்தைக் கொண்டு கொஞ்சம் தங்க நகைகளை எடுத்து வைத்துக்கொள்வது நல்லது. துன்பம் வரும் போது யாரிடமும் கைநீட்டி நிற்க வேண்டிய

ஆன்மிகம்
கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா..??

கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா..??

ஆரத்தி எடுக்கும் முறையை தற்போது நாம் வெறுமனே திருஷ்டி கழிப்பதற்காக என்ற எண்ணத்தில்தான் செய்து வருகிறோம். ஆனால் இது திருஷ்டி கழிப்பதற்காக உண்டாக்கப்பட்ட ஓர் சடங்கு முறை அல்ல. கடவுளை வழிபடும் போது எதற்கு ஆரத்தி காண்பிக்கிறோம் என்று தெரியுமா? இதன் பின்னணியில் பெரிய அறிவியல் காரணம் ஒன்று