1. Home
  2. Author Blogs

Author: Devi

Devi

நவராத்திரி பண்டிகை உருவானது எப்படி…?

நவராத்திரி பண்டிகை உருவானது எப்படி? எருமை உருவம் கொண்ட அரக்கிக்கும் கம்பன் என்பவனுக்கும் பிறந்தவன் தான் மகிசாசூரன் ஆவான். அதனால் தான் மனித உடலுடனும் எருமைத் தலையுடனும் பிறந்தான். இவன் பிரம்மனை குறித்து பல ஆயிரம் ஆண்டுகள் தவம் செய்து தனக்கு யாராலும் மரணம் நேரக் கூடாது, என்றும்

ஆன்மிகம்
நவராத்திரியின் மத்திய மூன்று நாட்களின் முக்கியத்துவம்..!!

நவராத்திரியின் மத்திய மூன்று நாட்களின் முக்கியத்துவம்..!!

நவராத்திரி - ஒன்பது தினங்கள், மூன்று தன்மைகள் இந்த மூன்று பரிமாணங்களும் இல்லாமல் எந்தவொரு பொருளும் இல்லை. குறிப்பிட்ட அசைவற்ற தன்மை, ஆற்றல், துடிப்பான அதிர்வு என இந்த மூன்று தன்மைகளிடம் இருந்து விடுபட்டதாக ஒரு அணுவும் இல்லை. இந்த மூன்று தன்மைகளும் இல்லாமல் உங்களால் எதையும் பிடித்துவைக்க

ஆன்மிகம்
தேவியின் வெவ்வேறு ரூபங்களை வழிபடும் நவராத்திரி..!!

தேவியின் வெவ்வேறு ரூபங்களை வழிபடும் நவராத்திரி..!!

தேவியின் வெவ்வேறு ரூபங்களை வழிபடும் நவராத்திரி நவராத்திரி என்பது வெவ்வேறு தேவிகளைப் பற்றியது. அதில் சிலர் மென்மையாக, அற்புதமானவளாக இருக்கிறார்கள். ஒரு சில தேவிகள் ஆக்ரோஷமாக, பயங்கரமாக அல்லது அச்சமூட்டும் விதத்திலும் இருக்கிறார்கள். உங்கள் தலையை துண்டித்தெறியும் பெண்ணையும் வணங்கும் ஒரே கலாச்சாரம் இதுதான். இது ஏனென்றால், ஒருவரின்

ஆன்மிகம்
நவராத்திரி  சிறப்புகள் மற்றும் விளக்கம்..!!

நவராத்திரி சிறப்புகள் மற்றும் விளக்கம்..!!

இந்த மனித உடலமைப்பையும், இது எவ்வாறு பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தெய்வீகத்தின் பல்வேறு அம்சங்களோடு தொடர்பில் இருக்கிறது என்பதையும் ஆழமாக கவனித்து, அதில் இந்த கலாச்சாரம் தனது வேரை ஊன்றியிருக்கிறது. நமது திருவிழாக்களை நாம் எப்போது, எப்படி கொண்டாடுகிறோம் என்பதிலும் இது பிரதிபலிக்கிறது. நவராத்திரி என்றால் "ஒன்பது

தமிழகம்
துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ..!!

துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் ..!!

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே துங்காவி அரசு உயர்நிலைப் பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தலைமை ஆசிரியர் அவர்கள் உரையாற்றி பள்ளி மாணவ மாணவியரின் நலன்களை பற்றியும் பள்ளியின் கட்டமைப் பற்றியும் உரையாற்றினார்.

தமிழகம்
மனைவியை கல்லால் அடித்து கொன்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள்சிறை..!!

மனைவியை கல்லால் அடித்து கொன்ற நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள்சிறை..!!

நெடுஞ்சாலைத்துறை ஊழியருக்கு ஆயுள்சிறை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு திருப்பூரை அடுத்த அவினாசிபாளையம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 50). நெடுஞ்சாலைத் துறை ஊழியர். இவருடைய மனைவி சாந்தி (40). முருகனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. இதனால் கணவன்- மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்தநிலையில்

தமிழகம்
கல்லூரி பஸ் மோதி இரண்டு பேர் படுகாயம்..!!

கல்லூரி பஸ் மோதி இரண்டு பேர் படுகாயம்..!!

கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே வெள்ளமோடி பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜன் (30). சம்பவத்தன்று தனது நண்பரான அபிமன் (29) என்பவருடன் மணவாளக்குறிச்சி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றார். வெள்ளமோடி பெட்ரோல் நிலையம் அருகே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு 2 பேரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு முன்னால் தனியார்

தமிழகம்
மீனவர் கொலை..!! பரபரப்பு தீர்ப்பு..!!

மீனவர் கொலை..!! பரபரப்பு தீர்ப்பு..!!

கன்னியாகுமரி மாவட்டம் கீழமணக்குடியில் மீனவர் டீசன் என்ற கென்சலா கிரேசி (60). இவர் சொத்து தகராறில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். இந்த வழக்கில் உறவுக்காரர்களான பிரபு அவரது சகோதரர் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் இருவரும் வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இன்று தீர்ப்பு

தமிழகம்
வாழவச்சனூரில் வள்ளலாரின் 201ஆவது பிறந்தநாள் விழா..!!

வாழவச்சனூரில் வள்ளலாரின் 201ஆவது பிறந்தநாள் விழா..!!

மூங்கில்துறைப்பட்டு அடுத்த வாழவச்சனூரில் வள்ளலாரின் 201ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 2000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மூங்கில்துறைப்பட்டு அடுத்த வாழவச்சனூர் வள்ளலார் கோவிலில் நேற்று வள்ளலாரின் 201 வது பிறந்தநாள் விழா முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து வள்ளலாரின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில்

தமிழகம்
கள்ளக்குறிச்சியில் கண் சிகிச்சை முகாம்..!!

கள்ளக்குறிச்சியில் கண் சிகிச்சை முகாம்..!!

கள்ளக்குறிச்சியில் ரோட்டரி சங்கம் கோவை சங்கரா கண் மருத்துவமனை சார்பில் கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. ரோட்டரி சங்கத் தலைவர் இமானுவேல் சசிகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் பாபு முன்னிலை வகித்தார். முகாமில் பங்கேற்ற 318 பயனாளிகளுக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டு அதில் 108 பேர் அறுவை சிகிச்சைக்கு