1. Home
  2. Author Blogs

Author: Admin

Admin

புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் புகார்..!! அதிகாரிகள் விளக்கம்..!!

சத்தீஷ்கர் மாநிலத்தில் தற்போது ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர் இது குறித்து தற்போது உணவு வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது. ரேஷன் கார்டு: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 7 & 17ஆம் தேதி இரு கட்டங்களாக நடந்தது.

தொழில்நுட்பம்
Driving Licence தொலைஞ்சுடுச்சா? கவலைய விடுங்க..!! இப்படி அப்ளை பண்ணுங்க..!!

Driving Licence தொலைஞ்சுடுச்சா? கவலைய விடுங்க..!! இப்படி அப்ளை பண்ணுங்க..!!

ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிட்டால் எப்படி ஆன்லைன் மூலமாகவே விண்ணப்பிப்பது குறித்த முழு விளக்கமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஓட்டுநர் உரிமம்: இந்திய சட்டத்தின் படி 18 வயதிற்கு மேற்பட்ட வாகனம் ஓட்ட தெரிந்தவர்களுக்கு ஓட்டுநர் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஓட்டுநர் உரிமம் தொலைந்துவிடும் பட்சத்தில் புதிய ஓட்டுநர் உரிமம்

தமிழகம்
தமிழக டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா – டெண்டர் பணி தீவிரம்..!!

தமிழக டாஸ்மாக் கடைகளில் CCTV கேமரா – டெண்டர் பணி தீவிரம்..!!

தமிழக டாஸ்மாக் கடைகளில் நடைபெறும் கொள்ளை சம்பவங்களை தடுக்க சிசிடிவி கேமரா பொருத்துவதற்கான அடுத்த கட்ட டெண்டர் கூறப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது. கேமரா பொருத்தம்: தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என ஒரு புறம் கோரிக்கை வலுத்து வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளில் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது.

அரசியல்
காங்கிரசுக்கு நான் பயப்படமாட்டேன் – குஷ்பு அதிரடி பேச்சு..!!

காங்கிரசுக்கு நான் பயப்படமாட்டேன் – குஷ்பு அதிரடி பேச்சு..!!

அரசியல் விளம்பரத்திற்காக காங்கிரஸ் தன் வீட்டின் முன் போராட்டம் நடத்துவதாகும், காங்கிரசுக்கு பயப்டமாட்டேன் என்றும் குஷ்பு தெரிவித்துள்ளார். நடிகையும் பாஜக உறுப்பினருமான குஷ்பு "சேரி" என்று கூறி சர்ச்சையில் சிக்கினார். இந்தநிலையில் அவர் வீட்டை காங்கிரஸ் கட்சியினர், முற்றுகையிட்டனர். இதுகுறித்து பேசிய குஷ்பு, "தலித்துக்களுக்கு எதிரான குற்றங்களை கண்டித்து

விளையாட்டு
IPL 2024: எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கு?.. எத்தனை வீரர்கள் தேவை..!!

IPL 2024: எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கு?.. எத்தனை வீரர்கள் தேவை..!!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் பல்வேறு வீரர்களின் விடுவித்து பிசிசிஐக்கு பட்டியலை அனுப்பி இருக்கிறது. அந்த பட்டியில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த நிலையில் வீரர்கள் தக்க வைக்கப்பட்டதற்கு பிறகு

சினிமா
புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்..!! லைப் டைம் செட்டில்மென்ட்க்கு போடப்பட்ட திட்டமா..?

புது அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்..!! லைப் டைம் செட்டில்மென்ட்க்கு போடப்பட்ட திட்டமா..?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் முதன்முதலில் வங்கியில் தான் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். சினிமா மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக குறும்படங்களை இயக்கத் தொடங்கினார். அதன்பிறகு ஒரு கதையை உருவாக்கி பல தயாரிப்பாளர்களை தேடி அலைந்தார். யாரும் அவரது

அரசியல்
காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர்..!!

காலணி உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்த முதல்வர்..!!

பெரம்பலூர் ஏறையூர் சிப்காட் தொழில் பூங்காவில் அமைந்துள்ள புதிய காலணி உற்பத்தி தொழிற்சாலையை சென்னை ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்திலிருந்து, காணொலி வாயிலாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பெரம்பலூர் பீனிக்ஸ் கோத்தாரி காலணிப் பூங்காவில் ஜேஆர் ஒன் தொழிற்சாலைவை முதலமைச்சர் திறந்து வைத்துச் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர்,

இந்தியா
7 வயது சிறுமி பலாத்காரம்.. கள்ளக்காதலனுக்கு உடந்தை..!! தாய்க்கு சிறை..!!

7 வயது சிறுமி பலாத்காரம்.. கள்ளக்காதலனுக்கு உடந்தை..!! தாய்க்கு சிறை..!!

7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய கள்ளக்காதலனுக்கு உடந்தையாக இருந்த தாய்க்கு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்தது. கேரளாவின் திருவனந்தபுரம் விரைவு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.ரேகா, சம்பந்தப்பட்ட சிறுமியின் தாய்க்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட பெண்

இந்தியா
அந்த காரணத்தால் மனைவியைக் கொன்ற கணவன்..!! பெரும் பரபரப்பு..!!

அந்த காரணத்தால் மனைவியைக் கொன்ற கணவன்..!! பெரும் பரபரப்பு..!!

உத்தரப்பிரதேச மாநிலம் பாரபங்கி மாவட்டத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. சீதாபூரைச் சேர்ந்த மோதிலால் சவுகானும், ரஜனியும் (24) கணவன்-மனைவி. மோதிலால் புதுபூர்வாவில் கொத்தனாராக வேலை செய்கிறார். தனது மனைவிக்கு மற்றவர்களுடன் திருமணத்திற்கு புறம்பான தொடர்பு இருப்பதாக மோதிலாலுக்கு சந்தேகம் இருந்துள்ளது. இதனால் இவர் திங்கள்கிழமை மனைவியுடன் தகராறு செய்துள்ளார்.

விளையாட்டு
IND vs AUS T20 தொடர்: 3-வது வெற்றியை கைப்பற்றுமா இந்தியா?.. இன்று இரவு பலப்பரிட்சை..!!

IND vs AUS T20 தொடர்: 3-வது வெற்றியை கைப்பற்றுமா இந்தியா?.. இன்று இரவு பலப்பரிட்சை..!!

மூன்றாவது T20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி 3வது வெற்றியை பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. IND vs AUS T20: உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதி வருகிறது. ஏற்கனவே, முதல் t20