புதிய ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் புகார்..!! அதிகாரிகள் விளக்கம்..!!
சத்தீஷ்கர் மாநிலத்தில் தற்போது ரேஷன் கார்டு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர் இது குறித்து தற்போது உணவு வழங்கல் துறை விளக்கம் அளித்துள்ளது. ரேஷன் கார்டு: சத்தீஸ்கர் மாநிலத்தில் நடப்பு ஆண்டு சட்டமன்றத் தேர்தல் கடந்த நவம்பர் 7 & 17ஆம் தேதி இரு கட்டங்களாக நடந்தது.