1. Home
  2. Author Blogs

Author: Webteam

Webteam

தமிழகம்
கோழி கழிவுகளை கொட்ட வேண்டாம் எச்சரிக்கை..!!

கோழி கழிவுகளை கொட்ட வேண்டாம் எச்சரிக்கை..!!

சேலம் மாவட்டம் ஓமலூர் நகரப் பகுதியில் உள்ள கோழிக்கடை உரிமையாளர்கள் ஓமலூர் மேம்பாலம் அருகே உள்ள பகுதியில் கோழி கழிவுகளை கொட்டுகின்றனர் இதனால் மிகவும் அதிகமான அளவில் துர்நாற்றம் வீசப்படுகிறது இதனை அடுத்து பசுமை அறக்கட்டளையைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ஓமலூர் மேம்பாலம் அருகே இனி கோழிக் கழிவுகள்

தமிழகம்
சங்ககிரியில் எத்தனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் படுகாயம்..!!

சங்ககிரியில் எத்தனால் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து ஓட்டுநர் படுகாயம்..!!

கர்நாடகா மாநிலம், தவனகிரி மாவட்டம் பகுதியைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பசவராஜ் என்பவர் கோதாவரியிலிருந்து கொச்சினுக்கு எத்தனால் கெமிக்கல் பாரம் ஏற்றிக்கொண்டு சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்த ஆவரங்கம்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதியிலல் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக கவிழ்த்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பகாயமடைந்தார் தகவல்

தமிழகம்
கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி கசாப் கால்நடை வளர்ப்பு..!!

கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி கசாப் கால்நடை வளர்ப்பு..!!

கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி கசாப் கால்நடை வளர்ப்பு குமாரபாளையத்தில் கோம்பு கழிவுநீர் பள்ளத்தில் மண் கொட்டி மேடாக்கி கசாப்க்கு  கால்நடை வளர்த்து வருகிறார்கள். குமாரபாளையம் சின்னப்பநாயக்கன்பாளையம் டாஸ்மாக் எதிரில் கழிவுநீர் பள்ளத்தில் மாடுகள், கன்று குட்டிகள் கட்டி வைக்கப்பட்டு வளர்க்கப்படுகின்றன.  இதன் அருகில் மாட்டிறைச்சி கடையும்

தமிழகம்
பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு..!!

பணிகளை விரைந்து முடிக்க உத்தரவு..!!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வருகிறது இந்நிலையில் இந்த பணிகளை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர் ஒப்பந்ததாரர்களிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தனர்

தமிழகம்
வேலி அமைப்பதில் தகராறு, 2 பேர் காயம், 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு..!!

வேலி அமைப்பதில் தகராறு, 2 பேர் காயம், 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு..!!

கரூர் மாவட்டம் குளித்தலை மேல் நங்கவரம் அண்ணா நகர் பகுதியை சேர்ந்த அய்யனார் மகன் இளங்கோவன் (28). இவர் கடந்த 16 ஆம் தேதி தனது அண்ணன் மனைவி அனிதா, தந்தை அய்யனாருடன் வீட்டிற்கு வேலி அமைத்துக் கொண்டிருந்தனர். அப்போது அருகில் குடியிருக்கும் அறிவழகன், கரிகாலன், செல்லாயி ஆகிய

தமிழகம்
பைக் மீது பால் வண்டி மோதிய விபத்து, 2 பேர் காயம்..!!

பைக் மீது பால் வண்டி மோதிய விபத்து, 2 பேர் காயம்..!!

திருச்சி மாவட்டம் முசிறி தாலுக்கா கலப்பு காலனி பகுதியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம் மகன் சந்திரசேகர் (69). இவர் முசிறி ஏடிஎம் மையத்தில் வாட்ச்மேனாக பணிபுரிந்து வருகின்றார். இந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அன்று தனது இரு சக்கர மோட்டார் வாகனத்தில் பின்னால் சந்திரா என்பவரை அமர வைத்துக்

தமிழகம்
தனியாக வசித்து வந்த பெண் உயிரிழப்பு..!!

தனியாக வசித்து வந்த பெண் உயிரிழப்பு..!!

திருச்சி பாலக்கரை யாதவா தெரு பகுதியில் வசித்து வருபவர் உஷாராணி வயது 50 இவருக்கு திருமணம் ஆகாத நிலையில் தனியாக வசித்து வருகிறார். ‌ இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நிலை குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார் இந்நிலையில் நேற்று மயங்கிய நிலையில் அவர் வீட்டில் இருந்ததை அடுத்து அக்கம்

தமிழகம்
சிலிண்டர் திருட முயற்சி வாலிபர் கைது..!!

சிலிண்டர் திருட முயற்சி வாலிபர் கைது..!!

திருச்சி உறையூர் சாலை ரோடு பகுதியில் வசித்து வருவார் முகமது அஷ்ரப் அலி இவரது வீட்டில் நேற்று சிலிண்டரை திருட முயற்சித்த அதே பகுதியைச் சேர்ந்த மன்சூர்அலி என்பவரை அப்பகுதி மக்கள் பிடித்து உறையூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். மன்சூர் அலியை கைது செய்த போலீசார் இதுகுறித்து வழக்கு

தமிழகம்
திருச்சி ஆவின் பால் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

திருச்சி ஆவின் பால் நிறுவனம் முன்பு ஆர்ப்பாட்டம்..!!

திருச்சி ஆவின் நிறுவனம் மூலம் திருச்சி மாவட்டத்தில் நாள் ஒன்றுக்கு ஒன்றரை லட்சம் லிட்டர் பதப்படுத்தப்பட்ட பால் பாக்கெட்டுகளி அடைக்கப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது. இது ஆவின் நிறுவன வாகனங்கள் மூலமாக அதிகாலை நேரங்களில் முகவர்களுக்கு கொண்டு சேர்க்கப்பட்டு வருகிறது. பின்னர் முகவர்கள் கடைகள் மற்றும் வீடுகளுக்கு கூலி ஆட்கள்

தமிழகம்
சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகள்-விவசாயிகள் கவலை..!!

சூறாவளி காற்றால் சேதமடைந்த வாழைகள்-விவசாயிகள் கவலை..!!

சுணைபுகநல்லூர் சூறாவளியில் சிக்கி சின்னாபின்னமான வாழைகள். வேதனையில் விவசாயிகள். திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே சுணைபுக நல்லூர் பகுதியில் சூறாவளியில் சிக்கி சின்னா பின்னமான வாழை பயிர்கள். வேதனைடைந்த விவசாயிகள். மணச்சநல்லூர் பகுதிகளான சுணைப்புகநல்லூர், சிறுகாம்பூர், வாத்தலை, உள்ளிட்ட பகுதிகளில் 500க்கு மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் பூவன், நேந்திரன்,