1. Home
  2. Author Blogs

Author: Webteam

Webteam

இந்தியா
பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம் தம்பதி..!! மனசாட்சி இல்லாமல் நின்ற பெண்.!!

பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம் தம்பதி..!! மனசாட்சி இல்லாமல் நின்ற பெண்.!!

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சார்ந்த வாலிபருக்கும் ஆலப்புழா பகுதியில் வசித்து வருகின்ற ஒரு பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் கடந்த ஒன்ராண்டுகளாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று பிறந்து

இந்தியா
கணவன் மனைவிக்கு இடையே தகராறு..!! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!!

கணவன் மனைவிக்கு இடையே தகராறு..!! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!!

கேரளாவில் குடும்பத் தகராறில் மனைவியை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செங்கனூர் பகுதியை சார்ந்தவர் சிவன் குட்டி இவரது மனைவி ராதா. இவர்களுக்கு இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது

இந்தியா
ஆசனவாயில் காற்றை நிரப்பிய இளைஞர்..!! பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுமி..!! இப்படியுமா விளையாடுவீங்க..?

ஆசனவாயில் காற்றை நிரப்பிய இளைஞர்..!! பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுமி..!! இப்படியுமா விளையாடுவீங்க..?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே ஹாதாப்சர்  தொழிற்பேட்டையில் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் தீரஜ் கோபால் சிங் (வயது 21). இவரது உறவுக்கார சிறுமி மோதிலால் பாபுலால் சாஹு  (வயது 16). இருவரும் நட்பாக பழகி வருவதாக கூறப்படுகிறது

இந்தியா
லாரி – மினி வேன் மோதி பயங்கர விபத்து..!! 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்..!!

லாரி – மினி வேன் மோதி பயங்கர விபத்து..!! 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்..!!

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ராய்ச்சூர் மாவட்டம் பகடதின்னி பகுதியில் லாரியும் இலகு ரக சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாய் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்களான இஸ்மாயில் (வயது 25), சன்னபசவா (வயது 26), அம்பரிஷ்

சினிமா
“ஒருத்தர் கூட காப்பாற்ற வரல! தண்ணி கூட இல்ல..!!” கீர்த்தி பாண்டியனின் கண் கலங்கிய பதிவு..!!

“ஒருத்தர் கூட காப்பாற்ற வரல! தண்ணி கூட இல்ல..!!” கீர்த்தி பாண்டியனின் கண் கலங்கிய பதிவு..!!

கடந்த இரண்டு நாட்களாகவே மிட் ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது என்றே கூறலாம். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை பட்டுள்ளது. பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்களும் இந்த

சினிமா
“ரஜினியின் கையில் அழகாக இருக்கும் இந்தக் குட்டிப் பையன் யார் தெரியுமா..?”

“ரஜினியின் கையில் அழகாக இருக்கும் இந்தக் குட்டிப் பையன் யார் தெரியுமா..?”

2003 ஆம் ஆண்டு  இயக்குநர் பாலச்சந்தர் இயக்கிய ”சகானா” என்கின்ற தொலைக்காட்சி தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் ராஜ்கமல். தொடர்ந்து ”ஆனந்தம்”, ”செல்வி”, ” வசந்தம்”, ”கல்யாணம்”,  ”பைரவி”, ”அஞ்சரை பெட்டி” ஆகிய தொலைக்காட்சி தொடர்களில் இவர் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து வெள்ளி திரைக்கு வந்த ராஜ் கமல்

உலகம்
கஞ்சா செடியை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த அனுமதி..!! ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்..!!

கஞ்சா செடியை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த அனுமதி..!! ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்..!!

  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்த இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த கஞ்சா செடியை வளர்ப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜப்பான் நாட்டில் கஞ்சா செடியை போதை பொருளாக பயன்படுத்த கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து

அரசியல்
#Breaking : மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த்..!! ஒரு வழியாக வீடு திரும்பினார்..!!

#Breaking : மருத்துவமனையில் இருந்த விஜயகாந்த்..!! ஒரு வழியாக வீடு திரும்பினார்..!!

தேமுதிக கட்சியின் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணத்தினால் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையான மியாட் மருத்துவமனையில் அனுமதி பெற்று இருந்தார். அவருக்கு இன்று வரையில் தீவிரசிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. மேலும் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த மருத்துவமனைக்கு காவல் துறை பாதுகாப்பும் வழங்கப்பட்டிருந்தது. சில தினங்களுக்கு

அரசியல்
ஒரே ட்விட்டில் மாறிய நிலைமை..!! சமூக வலைதளத்தில் நடிகர் விஜயின் செல்வாக்கு குறைந்ததா.!!

ஒரே ட்விட்டில் மாறிய நிலைமை..!! சமூக வலைதளத்தில் நடிகர் விஜயின் செல்வாக்கு குறைந்ததா.!!

நடிகர் விஜய் தன்னுடைய தந்தையின் செல்வாக்கு காரணத்தால் திரைத்துறைக்கு வந்திருந்தாலும் அதன் பின் அவர் திரைதுறையில் நிலைக்கு நிற்க பல்வேறு துன்பங்களை சந்திக்க வேண்டி இருந்தது. இந்த நிலையில் தான் மெதுமெதுவாய் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் சார்பாக பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை அவர் மேற்கொண்டு வருகின்றார்.

உலகம்
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம்..!!12 பேருந்துகள் தீவைத்து எரிப்பு.!!

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம்..!!12 பேருந்துகள் தீவைத்து எரிப்பு.!!

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சியின் சார்பில் இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் முழு அடுப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதன் கிழமை காலை 6:00 மணி முதல் வெள்ளிக் கிழமை மாலை 6:00 மணி வரை