பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம் தம்பதி..!! மனசாட்சி இல்லாமல் நின்ற பெண்.!!
கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சார்ந்த வாலிபருக்கும் ஆலப்புழா பகுதியில் வசித்து வருகின்ற ஒரு பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் கடந்த ஒன்ராண்டுகளாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று பிறந்து