Breaking: வரும் 11-ம் தேதி கனமழைக்கு எச்சரிக்கை – இந்திய வானிலை ஆய்வு மையம்..!!

வரும் பதினொன்றாம் தேதி தமிழகத்தின் ஆறு மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. வரும் பத்தாம் தேதி கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடை மின்னுடன் லேசான மழை பெய்யக்கூடும் எனக் கூறியுள்ளது. அதோடு வரும் 11ஆம் தேதி கன்னியாகுமரி நெல்லை தென்காசி, தூத்துக்குடி விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Read Previous

AC இல்லாமல் உங்களால் இருக்கவே முடியவில்லையா?.. அப்ப இந்த பதிவு உங்களுக்கு தான்..!!

Read Next

பிறந்த குழந்தைகளின் தொப்புள் கொடியை தாயத்தில் வைப்பது ஏன் தெரியுமா?.. கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular