நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!
இந்தி தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குடும்ப வன்முறைக்கு ஆளானதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனக்குச் சொந்தமான நகைகளை அபகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, அவரது




