“ஒருத்தர் கூட காப்பாற்ற வரல! தண்ணி கூட இல்ல..!!” கீர்த்தி பாண்டியனின் கண் கலங்கிய பதிவு..!!
கடந்த இரண்டு நாட்களாகவே மிட் ஜாம் புயல் சென்னையை புரட்டி போட்டுள்ளது என்றே கூறலாம். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மக்கள் வீட்டிற்குள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை பட்டுள்ளது. பல்வேறு துறையை சார்ந்த பிரபலங்களும் இந்த