1. Home
  2. சினிமா

Category: சினிமா

சினிமா
நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

நடிகை அதிதி சர்மா புகார்.. கணவர் குடும்பத்தினர் மீது போலீஸ் நடவடிக்கை..!!

    இந்தி தொலைக்காட்சி நடிகை அதிதி சர்மா, தனது கணவர் மற்றும் அவரது பெற்றோர் மீது மும்பை போலீசில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். குடும்ப வன்முறைக்கு ஆளானதாகவும், தொடர்ந்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும், தனக்குச் சொந்தமான நகைகளை அபகரித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து, அவரது

சினிமா
தனுஷின் ‘ஓம்’ படப்பிடிப்பு: திருவண்ணாமலையில் குவிந்த ரசிகர்கள்..!!

தனுஷின் ‘ஓம்’ படப்பிடிப்பு: திருவண்ணாமலையில் குவிந்த ரசிகர்கள்..!!

  தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓம்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஒரு வாரமாக திருவண்ணாமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலின் பின்புற மாடவீதியில் படப்பிடிப்பு நடைபெற்றபோது, நடிகர் தனுஷை நேரில் காணவும், அவருடன்

சினிமா
டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

டிஎன்ஏ பரிசோதனைக்கு பின் மாதம்பட்டி ரங்கராஜ் முதல் அறிக்கை..!!

    ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவுடன் தொடர்புடைய வழக்கில் நடைபெற்ற டிஎன்ஏ பரிசோதனையின் முடிவில், குழந்தையின் தந்தை மாதம்பட்டி ரங்கராஜ் என்பது உறுதியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   இந்த நிலையில், மாதம்பட்டி ரங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 6 மாதங்களாக என் மகன் ராகாவிற்கு ஒரு தந்தையாக செய்ய

சினிமா
‘ராமாயணா’ டிரெய்லர் வெளியீடு… பிரம்மாண்ட காட்சிகளால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த படக்குழு..!!

‘ராமாயணா’ டிரெய்லர் வெளியீடு… பிரம்மாண்ட காட்சிகளால் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த படக்குழு..!!

    பிரபல இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி மற்றும் யாஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படமான ராமாயணாவின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4.15 மணிக்கு பிரம்ம முகூர்த்த நேரத்தில் வெளியிடப்பட்டது.   வெளியான

உலகம்
ஹாலிவுட் திரையுலகிற்கு பேரிழப்பு.. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்..!!

ஹாலிவுட் திரையுலகிற்கு பேரிழப்பு.. ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ நடிகர் டாம் சாட்பன் காலமானார்..!!

    உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களை கவர்ந்த Game of Thrones தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பிரபல பிரிட்டிஷ் நடிகர் டாம் சாட்பன், தனது 80-வது வயதில் இன்று (ஜூலை 30) காலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.  

சினிமா
வசூலில் புதிய மைல்கல்.. ‘ஜனநாயகன்’ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி..!!

வசூலில் புதிய மைல்கல்.. ‘ஜனநாயகன்’ பாக்ஸ் ஆபிஸில் அதிரடி..!!

    விஜய் நடிப்பில், எச். வினோத் இயக்கத்தில் வெளியாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் உலகம் முழுவதும் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்று, பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து வெற்றிநடை போட்டு வருகிறது.   வெளியான முதல் 7 நாட்களில் இந்தியாவில் ரூ.174.63 கோடி வசூலித்துள்ள இப்படம், வெளிநாடுகளில் ரூ.81 கோடி

சினிமா
‘DC’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்.. நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு..!!

‘DC’ டிரெய்லர் ரிலீஸ் அப்டேட்.. நாளை மாலை 6 மணிக்கு வெளியீடு..!!

    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கதாநாயகனாக அறிமுகமாகும் 'DC' திரைப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.   இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்த திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாள் முதலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. லோகேஷ்

சினிமா
இசை உலகை சோகத்தில் ஆழ்த்திய ஆஸ்கர் நாயகன்..!!

இசை உலகை சோகத்தில் ஆழ்த்திய ஆஸ்கர் நாயகன்..!!

    ஆஸ்கர் விருது பெற்ற பிரபல ஐரிஷ் பாடகர் மற்றும் நடிகர் கிளென் ஹான்சார்ட், டப்ளின் அருகே ஏற்பட்ட மோட்டார் சைக்கிள் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 56.   Once திரைப்படத்தில் இடம்பெற்ற "Falling Slowly" பாடலின் மூலம் உலகம் முழுவதும் ரசிகர்களின் மனதை கவர்ந்த

சினிமா
தமிழ் சினிமாவில் களமிறங்கும் மானசா வாரணாசி: ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆர்வம்..!!

தமிழ் சினிமாவில் களமிறங்கும் மானசா வாரணாசி: ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க ஆர்வம்..!!

மானசா வாரணாசி, பெமினா மிஸ் இந்தியா 2020 பட்டம் வென்று பிரபலமானவர். இவர் தெலுங்கு திரையுலகில் ‘கப்புள் பிரண்ட்லி’ திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்போது மானசா வாரணாசி தமிழ் சினிமாவில் அறிமுகமாகத் தயாராகி வருகிறார். அவரிடம் இரண்டு தமிழ் இயக்குநர்கள் கதை கூறியுள்ளதாகவும், அதில் ஒரு படத்தில்

சினிமா
இர்ஃபான் விவகாரம்: 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு; மருத்துவத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு..!!

இர்ஃபான் விவகாரம்: 8 வாரங்களில் நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு; மருத்துவத்துறை மீண்டும் சம்மன் அனுப்ப முடிவு..!!

துபாயில் கருவின் பாலினத்தை அறிந்து, அது தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதாக எழுந்த சர்ச்சையில் சிக்கியுள்ள யூடியூபர் இர்ஃபான் தொடர்பான வழக்கில், 8 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவை