சுவாசக் குறைப்பாடுகளை ஒரு கை பார்க்கும் கற்பூரவல்லி தேநீர்..!!
கற்பூரவல்லி தேநீரின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்., அதில் வெகு முக்கியமான ஒன்று இந்தத் தேநீரானது கடுமையான சளி, தலைவலி, தொண்டை கரகரப்பு, சுவாசக் குறைப்பாடு, என அனைத்தையுமே ஒரு கை பார்த்து விடும். தேவையான பொருட்கள்: கற்பூரவல்லி இலைகள்: 3 அல்லது 4 இஞ்சி- ஒரு சிறு