சத்து நிறைந்த சிறுதானியங்களில் ஒன்றான வரகு அரிசி வைத்து காரசாரமான இறைச்சி சோறு..!!
சிறுதானிய வகைகளை மருந்து போல மாதத்திற்கு ஒருமுறை எடுத்துக் கொள்ளாமல் வெள்ளை சாதம் போல தொடர்ந்து சாப்பிடும் பொழுது உடலுக்கு பலவிதமான ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைத்து நோய் இல்லாமல் வாழ முடியும். சிறு தானியங்களை வைத்து புது விதமாக சமைத்து ஊட்டச்சத்துகளை பெற விரும்புபவர்களுக்கு இந்த ரெசிபி மிகவும்