சாதம் வடித்த அரிசி கஞ்சியில் இவ்வளவு பயன்களா..?? அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!
சாதம் வடித்த கஞ்சியுடன் நெய் சேர்ப்பதால் கிடைக்கும் பலன்கள் பல. முகம் பளபளப்பாக மாறும், இடுப்பு வலி குறையும் என்று கூறப்படுகிறது. கஞ்சியை ஆறவிட்டு, ஒரு ஸ்பூன் நெய் மற்றும் கொஞ்சம் சீரகம் கலந்து குடித்தால் இடுப்பு வலி குறையலாம். முகத்தில் அரிசி வடித்த கஞ்சி, காய்ச்சாத பால்,