IND vs PAK: சூடுபிடிக்கவுள்ள ஆட்டம்..!! தமிழக அரசு சிறப்பு ஏற்பாடு..!!

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி 2025:

ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 5-வது லீக் ஆட்டம், இன்று (பிப்.,23) இந்தியா – பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெறுகிறது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை, பொதுமக்கள் கண்டுகளிக்க தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி மெரினா கடற்கரையிலும், பெசன்ட் நகர் கடற்கரையிலும் இந்த போட்டியை ராட்சத திரையில் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Read Previous

ECHS ஆணையத்தில் பல்வேறு காலிப்பணியிடங்கள்..!! சம்பளம்: ரூ.75,000/-..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

Read Next

15 வயது சிறுவன் ஓட்டிச் சென்ற கார் மோதி குழந்தை பலி..!! போலீசார் விசாரணை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular