1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

    இந்தியாவில் ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகள் செல்லாது போய்விடுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த

இந்தியா
கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

  கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பத்தணம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு நாளை (ஆக.2) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை நீடித்து வருவதையடுத்து, கோழிக்கோடு, மலப்புறம், வயநாடு, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி

இந்தியா
குல்காமில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு..!!

குல்காமில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு..!!

  ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல்

ஆன்மிகம்
கனமழை எச்சரிக்கை: சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்ய பக்தர்களுக்கு அறிவுரை..!!

கனமழை எச்சரிக்கை: சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்ய பக்தர்களுக்கு அறிவுரை..!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள அய்யப்ப பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 3-ந்தேதி நடைபெற உள்ள நிரபுத்ரி விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், கேரளாவில் பல பகுதிகளுக்கு ரெட்

இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் அமலான புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!!

ஆகஸ்ட் 1 முதல் அமலான புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!!

ஆகஸ்ட் 1, 2026 முதல் நாடு முழுவதும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகள், வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் தொடர்பான நடைமுறைகள், கடன் அட்டை விதிமுறைகள், நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்கள், எல்பிஜி

இந்தியா
4 மாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!

4 மாடி கட்டிடம் இடிந்து கோர விபத்து.. பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு..!!

மகாராஷ்டிர மாநிலத்தின் தானே மாவட்டத்தில் உள்ள பிவண்டி பகுதியில் நிகழ்ந்த கட்டிட விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 'கோஹினூர்' என்ற பெயருடைய நான்கு மாடி குடியிருப்பு கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன்,

இந்தியா
வரதட்சணை விவகாரம் விபரீதம்.. மகளை தாக்கிய தந்தை கைது..!!

வரதட்சணை விவகாரம் விபரீதம்.. மகளை தாக்கிய தந்தை கைது..!!

    கர்நாடக மாநிலம் பெங்களூரில், வரதட்சணை தொடர்பாக ஏற்பட்ட குடும்பத் தகராறு அதிர்ச்சி சம்பவமாக மாறியுள்ளது. வருங்கால மருமகனிடம் ரூ.40 லட்சம் வரதட்சணை கோரியதை தனது மகள் துர்கா எதிர்த்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து, கல்லூரி வளாகத்தில் ஏற்பட்ட மோதலின் போது தந்தை நாகேந்திரா மகளை தாக்கியதாக

இந்தியா
உயிரை பணயம் வைத்து பக்தரை காப்பாற்றிய SDRF வீரர்.. குவியும் பாராட்டுகள்..!!

உயிரை பணயம் வைத்து பக்தரை காப்பாற்றிய SDRF வீரர்.. குவியும் பாராட்டுகள்..!!

    உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிவனடியார் ஒருவர், ஹரித்வாரில் உள்ள காங்க்ரா காட் பகுதியில் கங்கை ஆற்றில் புனித நீராடிக் கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட வேகமான நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மாநில பேரிடர் மீட்புப் படை

இந்தியா
23 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட மகன்: பஞ்சாபில் கொத்தடிமையாக சிக்கியவரை போராடி மீட்ட தாய்..!!

23 ஆண்டுகளுக்கு பிறகு மீட்கப்பட்ட மகன்: பஞ்சாபில் கொத்தடிமையாக சிக்கியவரை போராடி மீட்ட தாய்..!!

  கோவையில் இருந்து 16 வயதில் வீட்டை விட்டு வெளியேறிய மகனை, 23 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்குப் பிறகு அவரது தாய் மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோபத்தில் வீட்டை விட்டு வெளியேறிய அந்த சிறுவன், பஞ்சாப் மாநிலத்தில் கொத்தடிமை தொழிலாளியாக சிக்கியதாக கூறப்படுகிறது. பல ஆண்டுகளாக தனது

இந்தியா
குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்: காதல் வலை, மிரட்டல், போலி வழக்குகள் என பெண் மீது பல குற்றச்சாட்டுகள்..!!

குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்: காதல் வலை, மிரட்டல், போலி வழக்குகள் என பெண் மீது பல குற்றச்சாட்டுகள்..!!

ஹரியானா மாநிலம் குருகிராமத்தில் தொழிலதிபர்களை குறிவைத்து மோசடி செய்ததாக குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள வர்ஷா என்ற பெண் தொடர்பான பல்வேறு தகவல்கள் காவல்துறை விசாரணையில் வெளியாகி வருகின்றன. மோசடி மற்றும் நில ஆக்கிரமிப்பு புகார்களின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ள வர்ஷா மீது, அவரது கணவர்கள் உள்ளிட்ட பலர் பல்வேறு தீவிரமான