1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம் தம்பதி..!! மனசாட்சி இல்லாமல் நின்ற பெண்.!!

பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த இளம் தம்பதி..!! மனசாட்சி இல்லாமல் நின்ற பெண்.!!

கேரள மாநிலத்தில் உள்ள கண்ணூர் பகுதியைச் சார்ந்த வாலிபருக்கும் ஆலப்புழா பகுதியில் வசித்து வருகின்ற ஒரு பெண்ணிற்கும் இடையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கத்தை தொடர்ந்து இருவரும் கடந்த ஒன்ராண்டுகளாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. தம்பதிகளுக்கு ஒன்றரை மாத பெண் குழந்தை ஒன்று பிறந்து

இந்தியா
கணவன் மனைவிக்கு இடையே தகராறு..!! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!!

கணவன் மனைவிக்கு இடையே தகராறு..!! ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூர செயல்.!!

கேரளாவில் குடும்பத் தகராறில் மனைவியை 11 முறை கத்தியால் குத்தி கொலை செய்த முதியவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள செங்கனூர் பகுதியை சார்ந்தவர் சிவன் குட்டி இவரது மனைவி ராதா. இவர்களுக்கு இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது

இந்தியா
ஆசனவாயில் காற்றை நிரப்பிய இளைஞர்..!! பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுமி..!! இப்படியுமா விளையாடுவீங்க..?

ஆசனவாயில் காற்றை நிரப்பிய இளைஞர்..!! பரிதாபமாக உயிரிழந்த 16 வயது சிறுமி..!! இப்படியுமா விளையாடுவீங்க..?

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள பூனே ஹாதாப்சர்  தொழிற்பேட்டையில் உணவு தயாரிக்கும் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் வேலை பார்த்து வருபவர் தீரஜ் கோபால் சிங் (வயது 21). இவரது உறவுக்கார சிறுமி மோதிலால் பாபுலால் சாஹு  (வயது 16). இருவரும் நட்பாக பழகி வருவதாக கூறப்படுகிறது

இந்தியா
லாரி – மினி வேன் மோதி பயங்கர விபத்து..!! 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்..!!

லாரி – மினி வேன் மோதி பயங்கர விபத்து..!! 4 இளைஞர்கள் பரிதாப பலி., ஒருவரின் உயிர் ஊசல்..!!

கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள ராய்ச்சூர் மாவட்டம் பகடதின்னி பகுதியில் லாரியும் இலகு ரக சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் நான்கு இளைஞர்கள் பரிதாபமாய் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தி உள்ளது. நண்பர்களான இஸ்மாயில் (வயது 25), சன்னபசவா (வயது 26), அம்பரிஷ்

இந்தியா
நடமாடும் கடைகளில் காய்கறி விற்பனை..!!

நடமாடும் கடைகளில் காய்கறி விற்பனை..!!

சென்னையில் பல பகுதிகள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதால், பாதித்த இடங்களில் நடமாடும் கடைகள் மூலம் காய்கறி, பால், பிஸ்கட் உள்ளிட்ட பொருட்களை விற்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. சென்னையில் மழை பாதித்த பல இடங்களில் அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் நிலவி வருகிறது. மக்கள் வெளியே வர முடியாமல்

இந்தியா
லட்சம் ரூபாய் பணம் இருந்தும் பசியால் இறந்த யாசகர்..!!

லட்சம் ரூபாய் பணம் இருந்தும் பசியால் இறந்த யாசகர்..!!

குஜராத்தில் சாலையில் சுற்றித் திரிந்த நபரை, சமூக ஆர்வலர்கள் மருத்துவமனையில் அனுமதித்தனர். இரண்டு நாட்களாக எதுவும் சாப்பிடாததால், ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறைந்திருப்பதை அறிந்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இறந்துபோன யாசகர் அணிந்திருந்த சட்டை மற்றும் ஸ்வட்டர் பாக்கெட்களில் சிறிய சிறிய

இந்தியா
இன்று இந்தியாவின் கொடி நாள்..!!

இன்று இந்தியாவின் கொடி நாள்..!!

இந்தியாவின் படை வீரர்களை கௌரவிப்பதற்காக, ஆண்டுதோறும் டிச.7ம் தேதி 'இந்தியாவின் கொடி நாள்' கொண்டாடப்படுகிறது. இந்த நாளில், இந்தியாவின் முப்படை வீரர்களின் அர்ப்பணிப்பையும், தியாகத்தையும் நினைவுகூரப்படும். இன்று தேசிய கொடியை விற்பனை செய்து அதன் மூலம் கிடைக்கும் நன்கொடைகளை படைவீரர்களின் குடும்பங்களுக்கும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின்

அரசியல்
ராமர் கோயில் திறப்பு : 7000 பிரபலங்களுக்கு அழைப்பு..!!

ராமர் கோயில் திறப்பு : 7000 பிரபலங்களுக்கு அழைப்பு..!!

அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு அம்பானி, அதானி, சச்சின் உள்பட 7,000 முக்கியப் பிரமுகர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 2024 ஜனவரி 24ம் தேதி, ராமர் சிலை பிரதிஷ்டை நிகழ்வு நடக்கிறது. இதில் பிரதமர் மோடி, யோகி உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். மேலும், ரத்தன் டாடா, கோலி, அமிதாப், அக்ஷய்குமார், கங்கனா, நாட்டில் உள்ள மதத் தலைவர்கள், 50 நாடுகளை

அரசியல்
இங்கிலாந்தின் முக்கிய முடிவு.. இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!

இங்கிலாந்தின் முக்கிய முடிவு.. இந்தியர்களுக்கு பெரும் அதிர்ச்சி..!!

இங்கிலாந்தில் ரிஷி சுனக்கின் அரசாங்கம், நாட்டிற்குள் அதிகரித்து வரும் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த, வேலைவாய்ப்பு விசாக்களை மேலும் கடுமையாக்க முடிவு செய்துள்ளது. எனவே, அதிக சம்பளம் பெறும் வெளிநாட்டு தொழில் வல்லுநர்களுக்கு மட்டும் விசா வழங்குவது என்றும், சார்ந்து வருபவர்களுக்கு கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டுள்ளது. திங்கட்கிழமை பொது மன்றத்தில்

இந்தியா
ஆந்திராவையும் புரட்டி போட்ட ‘ மிக்ஜாம் ‘..!!

ஆந்திராவையும் புரட்டி போட்ட ‘ மிக்ஜாம் ‘..!!

மிக்ஜாம் புயலால் பெய்த கனமழையால் சென்னையே மூழ்கியுள்ளது. இந்தநிலையில், சென்னைக்கு அருகே இருந்த புயல் தற்போது நெல்லூர் - மசூலிப்பட்டிணம் அருகே நிலை கொண்டு உள்ளது. தற்போது சென்னையில் பெய்தது போலவே நெல்லூரிலும் மழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆந்திராவின் கடலோர மாவட்டங்களான நெல்லூர் முதல் பிரகாசம் வரை