1. Home
  2. அரசியல்

Category: இந்தியா

அரசியல்
பாராளுமன்ற திறப்பு விழாவை வரவேற்று பங்கேற்கும் 25க்கும் மேற்பட்ட கட்சிகளின் முழு விவரம்..!!

பாராளுமன்ற திறப்பு விழாவை வரவேற்று பங்கேற்கும் 25க்கும் மேற்பட்ட கட்சிகளின் முழு விவரம்..!!

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் 25க்கும் மேற்பட்ட கட்சிகள் பங்கேற்க உள்ளது அதே சமயத்தில் இருவதற்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணிக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர் ஆதரிக்கும் கட்சிகள் எவை அவர்களின் அவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எத்தனை பேர் என்பது குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. ஆளும் பாஜக-301 எம்பிக்கள்,

அரசியல்
தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி..!! நடிகர் ரஜினிகாந்த் ட்விட்..!!

தமிழர்களுக்கு பெருமை சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி..!! நடிகர் ரஜினிகாந்த் ட்விட்..!!

இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பத்தாம் தேதி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதனை தொடர்ந்து டாடா நிறுவனம் புதிய நிறுவனத்தை "சென்ட்ரல் விஸ்டா" என்கிற திட்டத்தின் கீழ் கட்டி உள்ளது. இந்தியாவின் புதிய நாடாளுமன்றம்

அரசியல்
புதிய நாடாளுமன்றத்தில் நிறுவ உள்ள செங்கோலை பிரதமர் இடம் ஒப்படைத்த திருவாடுதுறை ஆதீனம்..!!

புதிய நாடாளுமன்றத்தில் நிறுவ உள்ள செங்கோலை பிரதமர் இடம் ஒப்படைத்த திருவாடுதுறை ஆதீனம்..!!

புதிய நாடாளுமன்றத்தில் மன்றத்தில் நிறுவ உள்ள செங்கோலினை திருவாடுதுறை ஆதீனம் பிரதமர்  மோடியிடம் ஒப்படைத்துள்ளது. தற்பொழுது நாடாளுமன்றம் நூறு ஆண்டுகள் பழமையானது என்பதாலும், போதிய இடவசதி இல்லை என்பதாலும். புதிய நாடாளுமன்றம் கட்டுவதற்காக மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதற்காக பிரதமர் மோடி கடந்த 2020 ஆம் ஆண்டு

இந்தியா
சம்பளம் கேட்ட தொழிலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..!!

சம்பளம் கேட்ட தொழிலாளர் மீது கொலைவெறித் தாக்குதல்..!!

கேரளாவில் நான்கு மாதம் சம்பளம் வழங்கவில்லை என்று புகார் அளித்ததால் ஆத்திரத்தில் நிறுவன மேலாளர் வட மாநில தொழிலாளியை சரமாரியாக தாக்கியுள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலை துறையின் சார்பாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இந்தியா
மின்னல் தாக்கி இரண்டு நாட்களில் 12 பேர் பலி..!!

மின்னல் தாக்கி இரண்டு நாட்களில் 12 பேர் பலி..!!

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையால் மின்னல் தாக்கி 12 பேர் உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலத்த காற்று மற்றும் மழையால் பல இடங்களில் மரங்கள் மற்றும் மின்கம்பங்களும் வேரோடு சாய்ந்துள்ளன. மழையால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குவதற்காக அந்தந்த மாவட்டங்களில்

இந்தியா
செல்போனுக்காக தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி..!!

செல்போனுக்காக தண்ணீரை வெளியேற்றிய அரசு அதிகாரி..!!

சத்தீஸ்கர் மாநிலம் கான்கேர் மாவட்டத்தில் உள்ள கொய்லிபேடா பகுதியில் அரசு உணவுத்துறை ஆய்வாளர் ஒருவர், தன் விலை உயர்ந்த செல்போனைக் கொண்டு விதவிதமாக செல்ஃபி எடுக்கும் போது அவரது செல்போன் அந்த நீர்த்தேக்கத்தில் விழுந்தது. இதனை தொடர்ந்து அவர் இரண்டு கனரக மோட்டார்களைப் பயன்படுத்தி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றியுள்ளார்.

இந்தியா
விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் புதிய திருப்பும்..! சந்தேகத்தில் சிபிஐ..!!

விவேகானந்தா ரெட்டி கொலை வழக்கில் புதிய திருப்பும்..! சந்தேகத்தில் சிபிஐ..!!

ஆந்திரப்பிரதேசம் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சித்தப்பா விவேகானந்த ரெட்டி, கடந்த 2019-ம் வருடம் மார்ச் 15ம் தேதி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவிலுள்ள தன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் விவேகானந்த ரெட்டி வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், அவரை தாக்கி படுகொலை செய்தனர். நாடு

இந்தியா
மது அருந்த பணம் தராததால் மகனின் தலையை வெட்டி பையில் வைத்து ஊர் சுற்றிய தந்தை..!!

மது அருந்த பணம் தராததால் மகனின் தலையை வெட்டி பையில் வைத்து ஊர் சுற்றிய தந்தை..!!

ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் மது குடிப்பதற்கு பணம் தராத காரணத்தால்  தந்தை மகனின் தலையை வெட்டி பையில் வைத்து சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை படுத்தியுள்ளது . ஆந்திர பிரதேசம் மாநிலம் குள்ளப்பாவை பகுதியை சார்ந்தவர் கூலித்தொழில் வீரய்யா இவரது மனைவி அலிவேலம்மா குவைத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது

இந்தியா
ஒரே இடத்தில் 2,200 ஜோடிகளுக்கு திருமணம்..!!

ஒரே இடத்தில் 2,200 ஜோடிகளுக்கு திருமணம்..!!

ராஜஸ்தானில் 2,200 ஜோடிகள் ஒரே மேடையில் திருமணம் செய்து கொண்டனர். பரான் மாவட்டத்தில் உள்ள பட்வாடா பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், 2,111 ஜோடிகளுக்கு இந்து முறைப்படி திருமணம் செய்து வைக்கப்பட்டது. இஸ்லாமிய பாரம்பரியத்தின் படி, 111 தம்பதிகள் நிக்காஹ் செய்தனர். ஜாதி, மத பேதமின்றி மிக பிரமாண்டமாக

இந்தியா
வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சார்ந்த அண்ணன் தம்பி மூன்று பேர் பரிதாப பலி..!!

வீடு இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தை சார்ந்த அண்ணன் தம்பி மூன்று பேர் பரிதாப பலி..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கிஷ்த்வார் மாவட்டம் நக்சேனி தாலுகாவில் உள்ள புல்லர் என்ற மலைக்குக் கிராமத்தில் நேற்று இரவு வீடு இடிந்து விழுந்ததில் மூன்று பேர் பரிதாபாய் உயிர் இழந்த்து உள்ளனர். இதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர்   சம்பவம் குறித்து மீட்பு படையினருக்கு தகவல் அளித்துள்ளனர். அந்த