1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவின் ஒமஹா நகரில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை

இந்தியா
கள்ளக்காதலனை கொலை செய்த மனைவி, கணவர் உட்பட 4 பேர் கைது..!!

கள்ளக்காதலனை கொலை செய்த மனைவி, கணவர் உட்பட 4 பேர் கைது..!!

கடந்த 25-ந் தேதி பேடராயனபுராவில் உள்ள அர்பியா கவுசர் வீட்டுக்கு முகமது காசிம் சென்றபோது, அவரை கையும் களவுமாக பிடித்த முகமது அக்பர் தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முகமது காசிம் ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து

அரசியல்
சமூக ஊடகங்களில் அதிர்வுகளை கிளப்பும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’..!!

சமூக ஊடகங்களில் அதிர்வுகளை கிளப்பும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’..!!

அபிஜீத் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி', வெறும் 4 நாட்களில் இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களையும், 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று இணையத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக ஊடக இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்"

இந்தியா
நீட் தேர்வு ரத்து..!! மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

நீட் தேர்வு ரத்து..!! மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில், ராஜஸ்தான் சிகாரில் பிரதீப் மேக்வால் என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் அவர் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவர் ஆவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர். தேர்வு ரத்தானதால் அதிர்ச்சியடைந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.

இந்தியா
9, 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்..!!

9, 10-ம் வகுப்பு சிபிஎஸ்இ மாணவர்கள் இனி 3 மொழிகள் படிப்பது கட்டாயம்..!!

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (CBSE) 9 மற்றும் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வரும் ஜூலை 1 முதல் மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்கியுள்ளது. இதில் குறைந்தபட்சம் 2 மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும். 3-ஆவது மொழிக்கு 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படாது; அதற்குப் பதிலாக பள்ளிகளே உள்மதிப்பீட்டுத்

இந்தியா
வங்கத்தில் வாக்குப்பதிவு சாதனை: இறுதி கட்டத்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவு..!!

வங்கத்தில் வாக்குப்பதிவு சாதனை: இறுதி கட்டத்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவு..!!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.29) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி வரை 89.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பவானிபூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில்

இந்தியா
வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புகைப்படம் எடுப்பது அல்லது காணொலி பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்

இந்தியா
பள்ளியிலேயே மாணவிக்கு பிறந்த குழந்தை..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!!

பள்ளியிலேயே மாணவிக்கு பிறந்த குழந்தை..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிதாம்பூரில் தனியார் பள்ளியில் கணித தேர்வு எழுதி கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தேர்வுக்கு இடையே கழிப்பறைக்குச் சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும், கழிப்பறையில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே

இந்தியா
பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்: நாடாளுமன்றத்தில் உரை..!!

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்: நாடாளுமன்றத்தில் உரை..!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு இஸ்ரேலிய நாடாளுமன்றம் (நெசெட்) மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்., 26) மோடி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். மேலும் தி ஜெருசலேம் போஸ்ட் அதன் முதல் பக்கத்தில் பிரதமரின் செய்திகளை வெளியிட்டுள்ளது. 2017ஆம்

இந்தியா
கர்நாடக இளைஞருக்கு ரூ. 49 கோடி லாட்டரி பரிசு..!!

கர்நாடக இளைஞருக்கு ரூ. 49 கோடி லாட்டரி பரிசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிரபல லாட்டரி குலுக்கலில் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர் என்பவர் 20 மில்லியன் திராம் (சுமார் ரூ. 49 கோடி) பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஓமனில் பணிபுரியும் சாந்தனு, 500 திராம் (சுமார் ரூ. 12,300) கொடுத்து லாட்டரி