பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!
தெலங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவன் அபிஷேக்கை, சக மாணவர்கள் 12 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது




