1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
கால் அமுக்க மறுத்த தலித் இளைஞரை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்..!!

கால் அமுக்க மறுத்த தலித் இளைஞரை அடித்தே கொன்ற சாதிவெறி கும்பல்..!!

உத்தரப் பிரதேசத்தின் லலித்பூரில், கால்களைப் பிடிக்க மறுத்த தலித் இளைஞர் மனோஜ் அஹிர்வாரை (30), ஆதிக்க சாதியைச் சேர்ந்த மோனு யாதவ் மற்றும் அவனது நண்பர்கள் அறைக்குள் பூட்டி பெல்ட், தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த மனோஜ் சிகிச்சைக்காகச் செல்லும் வழியில் உயிரிழந்தார். புகாரின் பேரில் மோனு

இந்தியா
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் தணிந்ததால் பங்குச்சந்தை ஏற்றம்..!!

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் தணிந்ததால் பங்குச்சந்தை ஏற்றம்..!!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவல்களின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று (ஜூன்.15) உற்சாகமான தொடக்கத்தை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் 300 புள்ளிகளுக்கும்

இந்தியா
சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக்: பிரதமர் மோடி அறிவிப்பார் என தகவல்..!!

சேப்பாக்கத்தில் பிக் பாஷ் லீக்: பிரதமர் மோடி அறிவிப்பார் என தகவல்..!!

2026-ம் ஆண்டு பிக் பாஷ்  கிரிக்கெட் (BBL) தொடரின் முதல் போட்டியை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடத்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்திய பார்வையாளர்களை கவரும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை  பிரதமர் மோடி வெளியிடக்கூடும் என கூறப்படுகிறது.

அரசியல்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே காலமானார்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட செயலாளர் சூரஜ் ஹெக்டே காலமானார்..!!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் (TNCC) மேலிட செயலாளரும், கர்நாடக முன்னாள் முதல்வர் தேவராஜ் அர்ஸின் பேரனுமான சூரஜ் ஹெக்டே மாரடைப்பால் காலமானார். காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய இவர், ஏஐசிசி (AICC) செயலாளர் மற்றும் ராகுல் காந்தியின் அலுவலக செயலாளர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பொறுப்புகளை

இந்தியா
உ.பி.,யில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்..!!

உ.பி.,யில் மாமியாரை திருமணம் செய்துகொண்ட மருமகன்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், மாமியாரை மருமகன் முறைப்படி திருமணம் செய்து பதிவு செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருந்ததாகக் கூறப்படும் அந்த மருமகன், தனது மனைவியைப் பிரிந்து மாமியாரைத் திருமணம் செய்துகொண்டு சான்றிதழுடன் வீடியோ வெளியிட்டுள்ளார். எனினும், இதுகுறித்து

அரசியல்
பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

பா.ஜ.க-வுக்கு ‘பை’ சொன்ன மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ்..!!

தமிழக பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் ஸ்ரீகாந்த் கருணேஷ், தனது பதவி மற்றும் கட்சியின் ஆரம்ப கால உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். உட்கட்சி விவகாரங்கள் மற்றும் தனிப்பட்ட சில கடினமான அனுபவங்கள் காரணமாக இமுடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 2015 முதல் பிரதமர் மோடி உள்ளிட்ட

இந்தியா
அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவில் 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. இந்தியருக்கு சிறை..!!

அமெரிக்காவின் ஒமஹா நகரில் உள்ள ஹோட்டலில் பணியாற்றி வந்த குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கவன்குமார், 15 வயது சிறுமியை கடத்தி பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் அவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியின் பாதுகாப்பு மற்றும் நலனை

இந்தியா
கள்ளக்காதலனை கொலை செய்த மனைவி, கணவர் உட்பட 4 பேர் கைது..!!

கள்ளக்காதலனை கொலை செய்த மனைவி, கணவர் உட்பட 4 பேர் கைது..!!

கடந்த 25-ந் தேதி பேடராயனபுராவில் உள்ள அர்பியா கவுசர் வீட்டுக்கு முகமது காசிம் சென்றபோது, அவரை கையும் களவுமாக பிடித்த முகமது அக்பர் தனது உறவினர்களுடன் சேர்ந்து அடித்து கொலை செய்துள்ளார். இதில் பலத்த காயமடைந்த முகமது காசிம் ராமநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து

அரசியல்
சமூக ஊடகங்களில் அதிர்வுகளை கிளப்பும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’..!!

சமூக ஊடகங்களில் அதிர்வுகளை கிளப்பும் ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’..!!

அபிஜீத் திப்கே என்பவரால் தொடங்கப்பட்ட 'கரப்பான் பூச்சி ஜனதா கட்சி', வெறும் 4 நாட்களில் இன்ஸ்டாகிராமில் 33 லட்சம் பின்தொடர்பாளர்களையும், 2 லட்சம் பதிவுசெய்த உறுப்பினர்களையும் பெற்று இணையத்தில் அதிர்வலையை உருவாக்கியுள்ளது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், சமூக ஊடக இளைஞர்களை "கரப்பான் பூச்சிகள், ஒட்டுண்ணிகள்"

இந்தியா
நீட் தேர்வு ரத்து..!! மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

நீட் தேர்வு ரத்து..!! மாணவன் தூக்கிட்டு தற்கொலை..!! போலீஸ் விசாரணை..!!

நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டதால் ஏற்பட்ட மன உளைச்சலில், ராஜஸ்தான் சிகாரில் பிரதீப் மேக்வால் என்ற மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தேர்வில் அவர் 650 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று மருத்துவர் ஆவார் என அவரது குடும்பத்தினர் எதிர்பார்த்திருந்தனர். தேர்வு ரத்தானதால் அதிர்ச்சியடைந்த அவர் இம்முடிவை எடுத்துள்ளார்.