1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம்!

யாசகம் பெற்ற மூதாட்டி வீட்டில் ரூ.8.4 லட்சம்!

    கர்நாடகாவின் மண்டியா பகுதியில் யாசகம் பெற்று வாழ்க்கை நடத்தி வந்த 68 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது வீட்டில் 30-க்கும் மேற்பட்ட மூட்டைகளில் சேமித்து வைக்கப்பட்டிருந்த ரூ.8.4 லட்சம் ரொக்கம் கண்டெடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   மூதாட்டியின் வீட்டில் கிடைத்த பணம் அவரது

இந்தியா
ஸ்ரீசைலத்தில் அதிர்ச்சி: ஓட்டல் அறையில் 5 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீசைலத்தில் அதிர்ச்சி: ஓட்டல் அறையில் 5 பேர் உயிரிழப்பு!

    ஆந்திர மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் பலபு சுதாகர் (36), அவரது இரு சகோதரிகள் மற்றும் 15 வயது சிறுமி உள்ளிட்ட 5 பேர் ஸ்ரீசைலத்தில் உள்ள ஓட்டல் அறையில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

இந்தியா
திருமணம் செய்ய மறுத்ததால் அந்தரங்க வீடியோ மிரட்டல்: காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு!

திருமணம் செய்ய மறுத்ததால் அந்தரங்க வீடியோ மிரட்டல்: காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு!

    கேரளாவின் பத்தனம்திட்டாவில் பணியாற்றும் காவல் உதவி ஆய்வாளர் ராபின் வர்கீஸ் மீது, முன்னாள் வகுப்புத் தோழி அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.   திருமணம் செய்து கொள்ள மறுத்ததால், தன்னிடம் உள்ள அந்தரங்க வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக அந்தப் பெண்

இந்தியா
ஆபாச புகைப்படங்களைக் கொண்டு மிரட்டல்: இளம்பெண் உயிரிழப்பு!

ஆபாச புகைப்படங்களைக் கொண்டு மிரட்டல்: இளம்பெண் உயிரிழப்பு!

    பெங்களூரு எச்.எஸ்.ஆர். லே-அவுட் பகுதியில், முன்னாள் கல்லூரி நண்பர் ஒருவர் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டியதாக கூறப்படுகிறது.   இதனால் மன உளைச்சலுக்கு ஆளான 22 வயது நகைக்கடை பெண் ஊழியர் வாணிஸ்ரீ உயிரிழந்துள்ளார். விடுதி அறையில் அவர் எழுதி

இந்தியா
மனைவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட கணவர் கைது!

மனைவியின் அந்தரங்க வீடியோக்களை இணையத்தில் பதிவிட்ட கணவர் கைது!

    கேரளாவில் மனைவியின் அனுமதியின்றி அவரது தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பதிவேற்றியதாக கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கணவர் தொடர்ந்து பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும், தங்களது

இந்தியா
LPG சிலிண்டர் eKYC காலக்கெடு நீட்டிப்பு!

LPG சிலிண்டர் eKYC காலக்கெடு நீட்டிப்பு!

    சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு மற்றும் மானிய சேவைகளுக்கான eKYC ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.   முறைகேடுகளைத் தடுத்து, தகுதியான பயனாளிகளுக்கு மட்டுமே மானியச் சேவைகள் சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் eKYC சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.   இதுவரை

இந்தியா
உடல்நிலை பாதித்த பெண்ணை காட்டில் விட்டுச் சென்ற குடும்பத்தினர்!

உடல்நிலை பாதித்த பெண்ணை காட்டில் விட்டுச் சென்ற குடும்பத்தினர்!

    தெலங்கானா மாநிலம் மஞ்சிர்யாலா மாவட்டம் இந்தாரம் கிராமத்தைச் சேர்ந்த லலிதா (35), உடல்நலக்குறைவு காரணமாக கரீம் நகரில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.   அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததால், அவரை கவனித்துக்கொள்ள முடியாது எனக் குடும்பத்தினர் முடிவு செய்ததாக கூறப்படுகிறது.   இதையடுத்து வீட்டிற்கு அழைத்துச்

இந்தியா
“இத்தனை ஆண்டுகளாக மோடி ஏன் வந்தே மாதரம் பாடவில்லை?” – கார்கே!

“இத்தனை ஆண்டுகளாக மோடி ஏன் வந்தே மாதரம் பாடவில்லை?” – கார்கே!

    குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகளும், இந்திய பிரதமராக 12 ஆண்டுகளும் நரேந்திர மோடி பதவி வகித்துள்ள நிலையில், இத்தனை ஆண்டுகளாக அவர் ஏன் ‘வந்தே மாதரம்’ பாடலை முழுமையாக பாடவில்லை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார்.   கர்நாடகாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில்

இந்தியா
செல்போன் மாயமான விவகாரத்தில் மாணவிகள் மோதல்!

செல்போன் மாயமான விவகாரத்தில் மாணவிகள் மோதல்!

    ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் உள்ள நர்சிங் கல்லூரி விடுதியில் செல்போன் காணாமல் போன விவகாரம் தொடர்பாக மாணவிகளுக்கு இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.   வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த மாணவிகளுக்கும், உள்ளூர் மாணவிகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் பின்னர் மோதலாக மாறியதாக கூறப்படுகிறது.   இருதரப்பினரும்

இந்தியா
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

    வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.   இதன் தாக்கத்தால் மேற்கு வங்கம், ஒடிசா மற்றும் வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நாளை வரை கடல் சீற்றத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதையடுத்து, மீனவர்கள் மேற்கண்ட கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்