1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
கர்நாடக இளைஞருக்கு ரூ. 49 கோடி லாட்டரி பரிசு..!!

கர்நாடக இளைஞருக்கு ரூ. 49 கோடி லாட்டரி பரிசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிரபல லாட்டரி குலுக்கலில் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர் என்பவர் 20 மில்லியன் திராம் (சுமார் ரூ. 49 கோடி) பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஓமனில் பணிபுரியும் சாந்தனு, 500 திராம் (சுமார் ரூ. 12,300) கொடுத்து லாட்டரி

இந்தியா
தம்பி, தங்கையுடன் கடலில் தத்தளித்த தாய்.. ஹீரோவாகிய 13 வயது சிறுவன்..!!

தம்பி, தங்கையுடன் கடலில் தத்தளித்த தாய்.. ஹீரோவாகிய 13 வயது சிறுவன்..!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடலில் தத்தளித்த தனது குடும்பத்தை காப்பாற்ற நான்கு மணி நேரம் கடலில் நீந்தி சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் தத்தளித்த குடும்பம் மேற்கு ஆசியாவில் உள்ள பெர்த் மாகாணத்தில் உள்ள குயின்டாலப் கடற்கரையில், ஜோவான் ஆப்பல்பீ(47) என்ற பெண் விடுமுறையைக் கழிப்பதற்கு தனது

இந்தியா
காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக்

jobnews
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கான (CSE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி மாலை

இந்தியா
டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போகும் நிலையில், மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 235 பேரை மட்டுமே காவல்துறையினர் மீட்டுள்ள நிலையில்,

இந்தியா
குளவிகள் தாக்குதல் – குழந்தைகளின் உயிரைக் காத்து பலியான ஊழியர்..!!

குளவிகள் தாக்குதல் – குழந்தைகளின் உயிரைக் காத்து பலியான ஊழியர்..!!

மத்தியப்பிரதேசத்தின் நீமுச் பகுதியில் குளவிகள் தாக்குதலில் இருந்து 20 குழந்தைகளைக் காப்பாற்றிய அங்கன்வாடி சமையல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் அருகில் கிடந்த தார்ப்பாலின், பாய் கொண்டு குழந்தைகளை காஞ்சன் மேஹ்வால் என்பவர் மூடியுள்ளார். நூற்றுக்கணக்கான குளவிகள் அவரை தாக்கிய நிலையில், நிலைகுலைந்து விழுந்து

இந்தியா
சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் தலைமறைவு..!!

சிறுவர்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்த பாதிரியார் தலைமறைவு..!!

கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த பாதிரியார் சம்பத், வெளிநாட்டில் அறிமுகமான ஒருவரின் 6 மற்றும் 12 வயதுடைய இரு மகன்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படுகிறது. ஒன்றரை ஆண்டுக்கும் மேலாக இந்த துஷ்பிரயோகம் நடந்துள்ளது. சிறுவர்கள் தாயிடம் தெரிவித்ததை அடுத்து, வடகரா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. விசாரணைக்குப் பிறகு,

இந்தியா
இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

இருமலுக்கு கொடுக்கப்பட்ட மருந்தால் சிறுவன் உயிரிழப்பு..!! பெரும் சோகம்..!!

உத்தராகண்ட் மாநிலத்தில் இருமலுக்காக கொடுக்கப்பட்ட 'கோல்ட்ரிஃப்' என்ற மருந்தை உட்கொண்ட 4 வயது சிறுவன், சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த மருந்தை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே சிறுவனின் உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்பட்டு, நீண்ட நாட்களாக கோமா நிலையில் இருந்து வந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக

இந்தியா
74 வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டி சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

74 வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டி சாதனை படைத்த சிங்கப்பெண்..!!

74 வயதில் 11 வகையான வாகனங்களை ஓட்டி மூதாட்டி ஒருவர் நம்மை வியப்படையச் செய்து வருகிறார். கேரளாவின் கொச்சி தோப்பும்பட்டியை சேர்ந்தவர் ராதாமணி (74). வயதை வெறும் எண்ணாகக் கருதும் இவர், கார், லாரி, ஜேசிபி, கிரேன் உள்ளிட்ட  வரை 11 வகை வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமத்தைப் பெற்று

இந்தியா
சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை: 5 ஆண்டு சிறை..!!

சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை: 5 ஆண்டு சிறை..!!

சிறுமியை முத்தமிட்டு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆந்திராவின் சித்தூரைச் சேர்ந்தவர் காலோஷா (23). இவர் வேலூர் குடியாத்தம் பகுதியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து சாம்பிராணி போடும் வேலை செய்து வந்தார். கடந்த 2023-ல், ஒரு கடையில் சாம்பிராணி புகை போடும்போது, அங்கு