1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!

பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவனை 12 பேர் தாக்கிய கொடூரம்..!!

  தெலங்கானா மாநிலம் மெட்சல்-மல்கஜ்கிரி பகுதியில் உள்ள பள்ளி விடுதியில் 10-ம் வகுப்பு மாணவன் அபிஷேக்கை, சக மாணவர்கள் 12 பேர் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மாணவன் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டதாக அவரது

இந்தியா
அமைச்சர் ஆய்வால் குழந்தைக்கு சிகிச்சை மறுப்பு?.. கேரள அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

அமைச்சர் ஆய்வால் குழந்தைக்கு சிகிச்சை மறுப்பு?.. கேரள அரசு மருத்துவமனையில் பரபரப்பு..!!

கேரள மாநிலம் தொடுபுழா அரசு மருத்துவமனையில் அமைச்சரின் ஆய்வு காரணமாக, கடும் காய்ச்சலுடன் சிகிச்சைக்காக வந்த குழந்தை நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை அளிக்காமல் திருப்பி அனுப்பப்பட்டதாக கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தையுடன் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர் நீண்ட நேரமாக காத்திருந்த நிலையில்,

இந்தியா
ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: கீழே விழுந்து 32 வயது இளைஞர் உயிரிழப்பு..!!

ஓடும் ரயிலில் செல்போன் பறிப்பு: கீழே விழுந்து 32 வயது இளைஞர் உயிரிழப்பு..!!

குஜராத் மாநிலம் பனோலி ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் நடந்த செல்போன் பறிப்பு சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயிலின் கதவு அருகே அமர்ந்திருந்த அசோக் (32) என்பவரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் திடீரென பறித்துள்ளார். செல்போனை பறித்த வேகத்தில் அசோக் நிலைகுலைந்து தடுமாறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து,

இந்தியா
“கணவரை கொன்று விபத்து போல சித்தரிக்க வேண்டும்” – வாட்ஸ்அப் உரையாடலால் சிக்கிய மனைவி..!!

“கணவரை கொன்று விபத்து போல சித்தரிக்க வேண்டும்” – வாட்ஸ்அப் உரையாடலால் சிக்கிய மனைவி..!!

  தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த ராஜேஸ்வர ராவ், தனது மனைவியின் செல்போனை சோதித்தபோது அதிர்ச்சியளிக்கும் தகவல்களை கண்டுபிடித்துள்ளார். அவரது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததுடன், அந்த நபருடன் வாட்ஸ்அப்பில் நடந்த உரையாடல்களையும் அவர் பார்த்துள்ளார். அதில், “என் கணவரை கொன்று அதை விபத்து போல

இந்தியா
100 ஹாரன்களுடன் சாலையில் வலம் வந்த பைக் – உத்தரகாண்டில் போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

100 ஹாரன்களுடன் சாலையில் வலம் வந்த பைக் – உத்தரகாண்டில் போலீசார் அதிரடி நடவடிக்கை..!!

உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வார் யாத்திரையை முன்னிட்டு போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காதை பிளக்கும் அளவுக்கு அதிக சத்தத்துடன் வந்த விசித்திரமான பைக் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். அந்த பைக்கில் முன்புறம் மற்றும் பக்கவாட்டுப் பகுதிகளில் அடுக்கடுக்காக சுமார் 100 ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்ததுடன், கூடுதல்

இந்தியா
₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

₹10, ₹20 பிளாஸ்டிக் நோட்டுகள் வருகிறதா? பழைய நோட்டுகளின் நிலை என்ன?..

    இந்தியாவில் ₹10 மற்றும் ₹20 மதிப்பிலான பிளாஸ்டிக் நோட்டுகளை சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு, இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து, தற்போது பயன்பாட்டில் உள்ள காகித நோட்டுகள் செல்லாது போய்விடுமா என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளித்த

இந்தியா
கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

கேரளாவில் கனமழை: 12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்; 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை..!!

  கேரள மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, பத்தணம்திட்டா முதல் காசர்கோடு வரையிலான 12 மாவட்டங்களுக்கு நாளை (ஆக.2) ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழை நீடித்து வருவதையடுத்து, கோழிக்கோடு, மலப்புறம், வயநாடு, கண்ணூர் மற்றும் திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள அனைத்து கல்வி

இந்தியா
குல்காமில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு..!!

குல்காமில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு: 2 பேர் உயிரிழப்பு..!!

  ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டம் கேலம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் பணியாற்றி வந்த வெளிமாநில தொழிலாளர்கள் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டு தப்பிச் சென்றனர். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த இரு தொழிலாளர்கள், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவம் குறித்து தகவல்

ஆன்மிகம்
கனமழை எச்சரிக்கை: சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்ய பக்தர்களுக்கு அறிவுரை..!!

கனமழை எச்சரிக்கை: சபரிமலை பயணத்தை மறுபரிசீலனை செய்ய பக்தர்களுக்கு அறிவுரை..!!

கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள அய்யப்ப பக்தர்கள் தங்களது பயணத்தை மறுபரிசீலனை செய்யுமாறு திருவிதாங்கூர் தேவசம் போர்டு கேட்டுக்கொண்டுள்ளது. ஆகஸ்ட் 3-ந்தேதி நடைபெற உள்ள நிரபுத்ரி விழாவிற்காக ஏராளமான பக்தர்கள் சபரிமலைக்கு வர திட்டமிட்டுள்ள நிலையில், கேரளாவில் பல பகுதிகளுக்கு ரெட்

இந்தியா
ஆகஸ்ட் 1 முதல் அமலான புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!!

ஆகஸ்ட் 1 முதல் அமலான புதிய விதிகள்.. பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய மாற்றங்கள்..!!

ஆகஸ்ட் 1, 2026 முதல் நாடு முழுவதும் பல முக்கிய நிதி மற்றும் நிர்வாக மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன. ரயில்வே தட்கல் டிக்கெட் முன்பதிவு விதிகள், வருமான வரி அறிக்கை (ITR) தாக்கல் தொடர்பான நடைமுறைகள், கடன் அட்டை விதிமுறைகள், நிலையான வைப்பு (FD) வட்டி விகிதங்கள், எல்பிஜி