1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
வங்கத்தில் வாக்குப்பதிவு சாதனை: இறுதி கட்டத்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவு..!!

வங்கத்தில் வாக்குப்பதிவு சாதனை: இறுதி கட்டத்தில் 89.99 சதவீத வாக்குகள் பதிவு..!!

மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு இன்று (ஏப்.29) விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மாலை 5 மணி வரை 89.99 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி ஆகியோர் நேருக்கு நேர் மோதும் பவானிபூர் உள்ளிட்ட முக்கிய தொகுதிகளில்

இந்தியா
வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புகைப்படம் எடுப்பது அல்லது காணொலி பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்

இந்தியா
பள்ளியிலேயே மாணவிக்கு பிறந்த குழந்தை..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!!

பள்ளியிலேயே மாணவிக்கு பிறந்த குழந்தை..!! ஆசிரியர்கள் அதிர்ச்சி..!!

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள பிதாம்பூரில் தனியார் பள்ளியில் கணித தேர்வு எழுதி கொண்டிருந்த 10ஆம் வகுப்பு மாணவிக்கு குழந்தை பிறந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  தேர்வுக்கு இடையே கழிப்பறைக்குச் சென்ற மாணவிக்கு குழந்தை பிறந்துள்ளது. மேலும், கழிப்பறையில் இருந்து குழந்தையின் அழுகை சத்தம் கேட்டுள்ளது. உடனே

இந்தியா
பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்: நாடாளுமன்றத்தில் உரை..!!

பிரதமர் மோடி இஸ்ரேல் பயணம்: நாடாளுமன்றத்தில் உரை..!!

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் அரசுமுறைப் பயணமாக இஸ்ரேல் சென்றுள்ளார். அவரது வருகையை முன்னிட்டு இஸ்ரேலிய நாடாளுமன்றம் (நெசெட்) மூவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. நாளை (பிப்., 26) மோடி இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் உரையாற்றுவார். மேலும் தி ஜெருசலேம் போஸ்ட் அதன் முதல் பக்கத்தில் பிரதமரின் செய்திகளை வெளியிட்டுள்ளது. 2017ஆம்

இந்தியா
கர்நாடக இளைஞருக்கு ரூ. 49 கோடி லாட்டரி பரிசு..!!

கர்நாடக இளைஞருக்கு ரூ. 49 கோடி லாட்டரி பரிசு..!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற பிரபல லாட்டரி குலுக்கலில் கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டத்தைச் சேர்ந்த சாந்தனு ஷெட்டிகர் என்பவர் 20 மில்லியன் திராம் (சுமார் ரூ. 49 கோடி) பரிசுத் தொகையை வென்றுள்ளார். ஓமனில் பணிபுரியும் சாந்தனு, 500 திராம் (சுமார் ரூ. 12,300) கொடுத்து லாட்டரி

இந்தியா
தம்பி, தங்கையுடன் கடலில் தத்தளித்த தாய்.. ஹீரோவாகிய 13 வயது சிறுவன்..!!

தம்பி, தங்கையுடன் கடலில் தத்தளித்த தாய்.. ஹீரோவாகிய 13 வயது சிறுவன்..!!

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் கடலில் தத்தளித்த தனது குடும்பத்தை காப்பாற்ற நான்கு மணி நேரம் கடலில் நீந்தி சென்றுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலில் தத்தளித்த குடும்பம் மேற்கு ஆசியாவில் உள்ள பெர்த் மாகாணத்தில் உள்ள குயின்டாலப் கடற்கரையில், ஜோவான் ஆப்பல்பீ(47) என்ற பெண் விடுமுறையைக் கழிப்பதற்கு தனது

இந்தியா
காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக்

jobnews
யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வு..!! 933 பணியிடங்களுக்கு அறிவிப்பு..!!

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026 ஆம் ஆண்டுக்கான குடிமைப் பணிகள் தேர்வுக்கான (CSE) அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த ஆண்டு மொத்தம் 933 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் பிப்ரவரி 24 ஆம் தேதி மாலை

இந்தியா
டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டெல்லியில் 15 நாட்களில் 800 பேர் மாயம்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

டெல்லியில் 2026-ம் ஆண்டின் முதல் 15 நாட்களில் மட்டும் 800-க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளதாக காவல்துறை தரவுகள் தெரிவிக்கின்றன. நாளொன்றுக்கு சராசரியாக 54 பேர் காணாமல் போகும் நிலையில், மாயமானவர்களில் 509 பேர் பெண்கள் மற்றும் சிறுமிகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை 235 பேரை மட்டுமே காவல்துறையினர் மீட்டுள்ள நிலையில்,

இந்தியா
குளவிகள் தாக்குதல் – குழந்தைகளின் உயிரைக் காத்து பலியான ஊழியர்..!!

குளவிகள் தாக்குதல் – குழந்தைகளின் உயிரைக் காத்து பலியான ஊழியர்..!!

மத்தியப்பிரதேசத்தின் நீமுச் பகுதியில் குளவிகள் தாக்குதலில் இருந்து 20 குழந்தைகளைக் காப்பாற்றிய அங்கன்வாடி சமையல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார். தனது உயிரைப் பற்றி கவலைப்படாமல் அருகில் கிடந்த தார்ப்பாலின், பாய் கொண்டு குழந்தைகளை காஞ்சன் மேஹ்வால் என்பவர் மூடியுள்ளார். நூற்றுக்கணக்கான குளவிகள் அவரை தாக்கிய நிலையில், நிலைகுலைந்து விழுந்து