1. Home
  2. இந்தியா

Category: இந்தியா

இந்தியா
காதலால் தந்தையை கத்தியால் குத்திய மகள்..!! ஆனால் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு..!!

காதலால் தந்தையை கத்தியால் குத்திய மகள்..!! ஆனால் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு..!!

காதலால் தந்தையை கத்தியால் குத்திய மகள்..!! ஆனால் வாலிபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு..!! ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த சிறுமிக்கு (17) அருகில் உள்ள கல்லூரியில் படிக்கும் பையனுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்து காதலனிடம் கொடுத்துள்ளார். இதையறிந்த சிறுமி வீட்டில்

இந்தியா
திருட்டுக்கு தண்டனையாக செருப்பால் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலம்..!! வைரலாகும் வீடியோ..!!

திருட்டுக்கு தண்டனையாக செருப்பால் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலம்..!! வைரலாகும் வீடியோ..!!

திருட்டுக்கு தண்டனையாக செருப்பால் அடித்து அரை நிர்வாணமாக ஊர்வலம்..!! வைரலாகும் வீடியோ..!! ஹரியானா மாநிலம் யமுனாநகர் மாவட்டம் கர்வான் கிராமத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. மூன்று இளைஞர்கள் கிராம மக்களால் கடுமையாக தண்டிக்கப்பட்டனர். இரவு நேரத்தில் உள்ளூர் கடையில் இளைஞர்கள் திருடியதாக கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், அவர்களை

இந்தியா
மயக்க மருந்து..!! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது..!!

மயக்க மருந்து..!! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது..!!

மயக்க மருந்து..!! ஓடும் ரயிலில் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. டிக்கெட் பரிசோதகர் அதிரடி கைது..!! உத்தரப்பிரதேச மாநிலம் சந்தௌசி ரயில் நிலையத்தில் ஒரு பெண் ரயிலுக்காகக் காத்திருந்தார். அவருக்கு டிக்கெட் பரிசோதகர் ராஜு சிங்குடன் பழக்கம் ஏற்பட்டது. பிரயாக்ராஜ் செல்லும் ரயிலின் ஏசி கோச்சில் அந்த பெண்ணை ராஜூ

இந்தியா
காதல் ஜோடி பைக்கில் சில்மிஷம்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

காதல் ஜோடி பைக்கில் சில்மிஷம்..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ..!!

சத்தீஸ்கரில் காதல் ஜோடி ஒன்று பைக்கில் சில்மிஷம் செய்துகொண்டே சென்ற சம்பவம் அரங்கேறியுள்ளது. இளைஞர் பைக் ஓட்டிக்கொண்டிருக்க, அருகில் அமர்ந்திருக்கும் பெண் அவரை கொஞ்சியபடியே வருகிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணையை தொடங்கினர். பின் அந்த தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

இந்தியா
அந்தமானில் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டிய பிரதமர்..!!

அந்தமானில் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டிய பிரதமர்..!!

அந்தமானில் தீவுகளுக்கு ராணுவ வீரர்களின் பெயர்களை சூட்டிய பிரதமர்..!! நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாளையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவில் கட்டப்படவுள்ள தேசிய நினைவகத்தின் மாதிரியை இன்று பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அந்தமான் மற்றும் நிகோபார் தீவுகளின் பெயரிடப்படாத 21 பெரிய தீவுகளுக்கு

இந்தியா
இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவி பலாத்காரம்..!! 3 பேர் அதிரடி கைது..!!

இன்ஸ்டாகிராமில் பழகிய மாணவி பலாத்காரம்..!! 3 பேர் அதிரடி கைது..!!

இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான மாணவியை பலாத்காரம் செய்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருவனந்தபுரம் பெருமாத்தூரைச் சேர்ந்த ஜசீர், நௌபல், நியாஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். குந்தேராவைச் சேர்ந்த மாணவியை திருவனந்தபுரம் அழைத்து வந்து பலாத்காரம் செய்துள்ளனர். கடந்த 20ஆம் தேதி மாணவி காணாமல் போனார். பெற்றோர்

இந்தியா
மகாராஷ்டிரா மாநிலத்தில் கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!!

மகாராஷ்டிரா மாநிலத்தில் கள்ளக்காதலியின் மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது..!!

காதலியின் மகளை மிரட்டி ஒரு வருடத்திற்கு மேல் பாலியல் பலாத்காரம். கள்ளக்காதலியின் மகளை மிரட்டி ஒரு வருடத்திற்கு மேலாக பாலியல் பலாத்காரம் செய்து வந்த வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் நடந்து உள்ளது. இந்த சம்பவம்.நாக்பூரில் வகோடா பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த ௩௭ வயது

இந்தியா
6 பேர் மீது மோதிய கார்…! பெரும் பரபரப்பு …! பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…!

6 பேர் மீது மோதிய கார்…! பெரும் பரபரப்பு …! பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர்…!

பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டர், 6 பேர் மீது மோதிய கார், பெரும் பரபரப்பு நிகழ்துள்ளது ...! தெலங்கானா வாரங்கல் அருகே ரபீக் என்பவர் தன்னுடைய புது காருக்கு பூஜை போட்டுவிட்டு திரும்பி சென்றுள்ளார். இந்நிலையில் கூட்ட நெரிசல் இருந்த நிலையில், ரபீக் பிரேக் போடுவதற்கு பதில் ஆக்சிலேட்டரை

இந்தியா
மனநலம் சரியில்லாத சிறுமியை மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை..!! செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பரப்பினர்..!!

மனநலம் சரியில்லாத சிறுமியை மூன்று சிறுவர்கள் பாலியல் வன்கொடுமை..!! செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் பரப்பினர்..!!

சிறுமியை வீடியோ எடுத்து வலைத்தளத்தில் பரப்பிய மூன்று சிறுவர்கள். மனநலம் சரியில்லாத சிறுவியை மூன்று சிறுவர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து அதை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இதை பார்த்த பலரும் அந்த சிறுமியை அடையாளம் கண்டு தகவல் தெரிவித்த போது போலீசில் புகார்

இந்தியா
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்து ரூபாய் பணக் கட்டை மணமகனுக்கு எண்ண தெரியாததால் நின்று போனது திருமணம்..!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் பத்து ரூபாய் பணக் கட்டை மணமகனுக்கு எண்ண தெரியாததால் நின்று போனது திருமணம்..!!

பத்து ரூபாயால் மணமேடையில் மாட்டிய மணமகன் நின்று போனது திருமணம். பத்து ரூபாய் பணக் கட்டை எண்ண தெரியாததால் மணமேடையில் படிக்காதவர் என்பது அம்பலமானதால் திருமணம் நின்று போய் இருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் நடந்திருக்கிறது இப்படி ஒரு சம்பவம். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பருக்காபாத் மாவட்டத்தில் தொல்காப்பூர் என்கிற கிராமம்.