‘NO PARKING’ பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது..!!

‘NO PARKING’ பலகைகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது என சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடையூறுகளை ஏற்படுத்தும் வகையில், எந்தவொரு தனிநபரோ, குடியிருப்பு சங்கமோ அல்லது வணிக நிறுவனமோ, ‘NO PARKNG என்ற பலகைகள் அல்லது தடுப்புகளை முன் அனுமதியின்றி வைக்க கூடாது. உயர் நீதிமன்ற உத்தரவை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

சர்க்கரைவள்ளி கிழங்கை தொடர்ந்து சாப்பிடுவதால் என்ன நன்மைகள்?..

Read Next

தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டில் உள்ளது..!! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular