“விவசாயிகளின் கஷ்டம் எனக்குத் தெரியும்” – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உருக்கம்!
சென்னையில் நடைபெற்ற மத நல்லிணக்க மாநாட்டில் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது குடும்பப் பின்னணி மற்றும் சிறுவயதில் ஏற்பட்ட சோகமான அனுபவத்தை நினைவுகூர்ந்தார். தனது தாயார் விவசாயியாக இருந்ததாகவும், தனக்கு 6 வயதாக இருந்தபோது அவர் உயிரிழந்ததாகவும் தெரிவித்தார். இதனால் விவசாயிகளின் வாழ்க்கையில்




