தொழில் கொள்கைக்கு புதிய முயற்சி.. ‘லிங்க்ட்இன்’ மூலம் கருத்து கேட்கும் அமைச்சர் கீர்த்தனா..!!
தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை 2.0-வை உருவாக்கும் பணியில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளார். முதல் முறையாக 'லிங்க்ட்இன்' சமூக வலைதளத்தின் மூலம் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்களிடம் நேரடியாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிருமாறு அழைப்பு




