1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்..!!

தவெகவில் இணையும் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்..!!

முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், இவர்களின் இந்த

அரசியல்
மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

மகளிருக்கு ரூ.2500 எப்போது கிடைக்கும்?.. வெளியான அப்டேட்..!!

தவெக அரசு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ இன்று வழங்கியுள்ள நிலையில், ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை 'மதிப்புமிகு மகளிர் திட்டம்' என மறுசீரமைக்கக் கால அவகாசம் தேவை என முதல்வர் விஜய் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். வரும் ஜூன் 22 சட்டப்பேரவைக்

அரசியல்
டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

டாஸ்மாக் கடைகள் மூடல்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியீடு..!!

தமிழகத்தில் வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பஸ்-ரயில் நிலையங்கள் அருகே விதிமுறைகளை மீறி செயல்பட்டு வந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் சமீபத்தில் உத்தரவு பிறப்பித்திருந்தார். இக்கடைகளில் பணியாற்றிய ஊழியர்கள் வேறு இடங்களுக்கு பணி மாற்றம் செய்யப்படுவார்கள் என்றும், ஆண்டுக்கு ரூ.48,000 கோடி வருவாய்

அரசியல்
தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்த ஜெயலலிதா..!!

தமிழகத்தின் இரும்புப் பெண்மணியாக உயர்ந்த ஜெயலலிதா..!!

தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா, முன்னணி நடிகையாக இருந்த நிலையில், 1982ம் ஆண்டு எம்ஜிஆரால் அதிமுகவில் இணைக்கப்பட்டார். அதே ஆண்டில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1984ம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 1987-ல் எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு கட்சியில் ஏற்பட்ட சவால்களை எதிர்கொண்டு,

jobnews
தொழில் வளர்ச்சிக்கு வேகமெடுக்கும் தமிழகம்.. உருவாகும் புதிய வேலைகள்..!!

தொழில் வளர்ச்சிக்கு வேகமெடுக்கும் தமிழகம்.. உருவாகும் புதிய வேலைகள்..!!

கடந்த 2 ஆண்டுகளில் கையெழுத்தான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டு ஒப்பந்தங்களை உண்மையான தொழிற்சாலைகளாக மாற்றும் நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பு நிர்வாகத் தாமதங்கள் மற்றும் சிவப்பு நாடா நடைமுறைகளால் நீண்ட காலம்

அரசியல்
முதலமைச்சர் விஜய் காரில் இருந்தது என்ன?.. மதுவா? இல்ல ஜூஸா?..

முதலமைச்சர் விஜய் காரில் இருந்தது என்ன?.. மதுவா? இல்ல ஜூஸா?..

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய், சமீபத்தில் கர்நாடக மாநிலத்தில் இருக்கும் கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு சென்றார். அப்போது அவரே காரை ஓட்டியும் சென்றார். இதுகுறித்தான வீடியோ இணையத்தில் வெளியானது. அதில், காருக்குள் ஒரு கிளாஸ் இருந்த காட்சிகள் வைரலாகி வருகிறது. அந்த கிளாஸில் இருந்தது என்னவென்பது குறித்து விவாதம் கிளம்பியிருக்கிறது.

அரசியல்
முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சுஜாதா..!!

முதலமைச்சர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி சுஜாதா..!!

முதலமைச்சர் விஜய் மற்றும் சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு விசாரணை இன்று (ஜூன் 15) செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது இவ்வழக்கு விசாரணையை நீதிபதி சுஜாதா வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார். சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தங்கி வசிப்பதற்கான சட்டப்பூர்வ உரிமையை தனக்கு

அரசியல்
‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

‘மேலும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமை’.. கனிமொழி எம்பி கண்டனம்..!!

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே சமூகவிரோதியால் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட செய்தி வேதனை அளிப்பதாக கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், “குழந்தைகள் பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்வதை விட, ஒவ்வொரு நாளும் குதிரை பேரம் நடத்தி, அதிமுகவிலுள்ள புதுப்புது சட்டமன்ற

அரசியல்
தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

தலைமை செயலகத்தின் வெளியே இருந்த புகார் பெட்டி அகற்றம்..!!

கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து, தலைமைச் செயலகத்திற்கு வெளியே வைக்கப்பட்டிருந்த முதலமைச்சரின் தனிப்பிரிவு புகார் பெட்டி அகற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, பொதுமக்கள் இனி தலைமைச் செயலகத்திற்குள் சென்று முதலமைச்சரின் தனிப்பிரிவில் நேரடியாக புகார் மனுக்களை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் அனுமதி இல்லை என்ற புதிய நடைமுறை திரும்பப் பெறப்பட்டு, முன்பு

அரசியல்
3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

3 வயது குழந்தை கொலை.. தவெக அரசை சரமாரியாக தாக்கிய உதயநிதி..!!

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே 3 வயது குழந்தை கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி, முட்புதரில் வீசப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு உதயநிதி ஸ்டாலின் காட்டம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட பதிவில், “வடக்கே எங்கோ தூரத்தில் நடந்ததாக நாம் செய்திகளில் படித்த குற்றச் சம்பவங்கள் எல்லாம், இந்த SofaModel