1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
விஜய், ஆதவ் ஆகியோர் மீது போலீசில் புகார்..!!

விஜய், ஆதவ் ஆகியோர் மீது போலீசில் புகார்..!!

தவெக தலைவர் விஜய், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அதிமமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் பசும்பொன் பாண்டியன், மே 4ஆம் தேதி கலவர சூழலிருந்து தமிழ்நாட்டை பாதுகாக்க கோரி தலைமை தேர்தல் அதிகாரி, டிஜிபியிடம்

அரசியல்
மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?.. டெல்லி அதிரடி..!!

மத்திய அமைச்சர் ஆகிறாரா அண்ணாமலை?.. டெல்லி அதிரடி..!!

ஆந்திராவில் ஜூன் மாதம் காலியாகும் 4 மாநிலங்களவை எம்.பி., பதவிகளில், 3 ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவை. போதிய எம்எல்ஏ பலம் இல்லாததால், இந்தப் பதவிகளை பாஜக மற்றும் தெலுங்கு தேசம் கட்சி பகிர்ந்து கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ஒரு பதவியை தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலைக்கு வழங்க டெல்லி பாஜக மேலிடம் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.

அரசியல்
பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

பேரறிவாளனை பார் கவுன்சிலில் இருந்து நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்..!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்து, விடுதலை பெற்ற பேரறிவாளன், தற்போது வக்கீல் தொழிலை மேற்கொண்டுள்ளார். இந்நிலையில், அவரை பார் கவுன்சிலில் இருந்து உடனடியாக நீக்க வேண்டும் என மயிலாடுதுறை தொகுதி காங்கிரஸ் எம்.பி. சுதா, குடியரசுத் தலைவர், பிரதமர், உச்ச

அரசியல்
அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது வழக்கு..!!

அதிமுக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் கணவர் மீது வழக்கு..!!

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலின்​போது ஆயிரம் விளக்கு தொகு​தி​யில் ஏற்​பட்ட மோதல் தொடர்​பாக, முன்னாள் அமைச்​சர் வளர்மதியின் கணவர் மீது போலீ​சார் வழக்​குப்பதிவு செய்​துள்​ளனர். தேர்தல் தினத்தன்று வளர்​ம​தி​யின் கணவர் பாலசுப்​பிரமணி​யம் ​(79), அத்​தொகு​தி​யில் திமுகவினர் விதி​களுக்​குப் புறம்​பாக மஞ்​சள் நிற பூத்சிலிப்​பு​களை விநியோகம் செய்​வ​தாகக் குற்​றம்​சாட்டி, சாலை மறியலில்

அரசியல்
விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!!

விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் முடிவுகள்

அரசியல்
கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை..??- செந்தில் பாலாஜி விளக்கம்..!!

கரூரில் ஏன் வாக்களிக்கவில்லை..??- செந்தில் பாலாஜி விளக்கம்..!!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு கரூரில் உள்ள ராமேஸ்வரப்பட்டியில் வாக்குரிமை உள்ளது. ஆனால், அவர் அங்கு வந்து வாக்களிக்கவில்லை. இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, கோவை தெற்கு தொகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளை நாள் முழுவதும் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்தார். அத்தொகுதி பதற்றமான பகுதி என்பதால் அங்கேயே முகாமிட்டிருந்ததாகவும், இதனாலேயே

அரசியல்
‘ஓட்டுப்போட வர முடியல’.. விஜய் ரசிகை கண்ணீர்..!! வைரலாகும் வீடியோ..!!

‘ஓட்டுப்போட வர முடியல’.. விஜய் ரசிகை கண்ணீர்..!! வைரலாகும் வீடியோ..!!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் ரசிகை ஒருவர் கண்ணீர்மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வாக்கு செலுத்த புறப்பட்டேன். ஆனால் விமானத்தை தவறவிட்டு விட்டேன். என்னால் வரமுடியவில்லை. ஒரு ஓட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என கேட்கலாம். ஆனால் அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்பதற்கு

அரசியல்
அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல்..!!

அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல்..!!

நெல்லை கேடிசி நகர் பகுதியில் நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து

அரசியல்
அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் காரம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவினர் தன்னை தாக்கியதாக அதிமுக பிரமுகர் நீலமேகம் போலீசில் புகார் அளித்த நிலையில், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி

அரசியல்
சேலத்தை தாண்டி போட்டியிட முடியுமா? – எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் கேள்வி..!!

சேலத்தை தாண்டி போட்டியிட முடியுமா? – எடப்பாடி பழனிசாமிக்கு விஜய் கேள்வி..!!

சென்னை நந்தனம் YMCA மைதானத்தில் இன்று (ஏப்.21) நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தவெக தலைவர் விஜய், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார். "10 முறை தேர்தலில் தோல்வியடைந்த அந்த சேலத்துக்காரர் என்னை விமர்சிக்கிறார்" என்று சாடிய அவர், எடப்பாடி பழனிசாமியால் சேலத்தை தாண்டி தமிழகத்தின் வேறு