1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
ராகுல் காந்தியின் போராட்டம் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை – திருமாவளவன்..!!

ராகுல் காந்தியின் போராட்டம் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை – திருமாவளவன்..!!

    பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ராகுல் காந்தி நடத்திய போராட்டம், நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.   ராகுல் காந்தியின் போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்த நிலையில், அதற்கு

அரசியல்
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக சிவா நியமனம்..!!

தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக சிவா நியமனம்..!!

  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் புதிய தலைவராக, தவெக சென்னை வடக்கு வட மாவட்ட செயலாளர் சிவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அரசியல் மற்றும் பொதுவட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. வீட்டு வசதி வாரியத்தின் நிர்வாக செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தவும், பொதுமக்களுக்கான வீட்டு

அரசியல்
சிவகாசியில் பட்டாசு ஆலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: தொழில்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என அமைச்சர் உறுதி..!!

சிவகாசியில் பட்டாசு ஆலை பாதுகாப்பு ஆலோசனை கூட்டம்: தொழில்துறைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்போம் என அமைச்சர் உறுதி..!!

சிவகாசியில் பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜூலை 21) தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா தலைமையில் நடைபெற்றது. இதில் பட்டாசு உற்பத்தியாளர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய துறை பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தின் போது பேசிய பட்டாசு உற்பத்தியாளர் ஒருவர், அரசு

அரசியல்
மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்..!!

மாணவர்கள் மீதான போலீஸ் நடவடிக்கைக்கு பிரதமர் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல் காந்தி வலியுறுத்தல்..!!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், டெல்லியில் மாணவர்கள் போராட்டத்தின் போது காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கை குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும்

அரசியல்
தடியடியில் காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் சந்தித்தார் ராகுல் காந்தி..!!

தடியடியில் காயமடைந்த இளைஞர்களை மருத்துவமனையில் சந்தித்தார் ராகுல் காந்தி..!!

    டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.   அப்போது, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் பற்றியும்

அரசியல்
எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

எம்.எல்.ஏ. கைது விவகாரம்: சபாநாயகர் விளக்கம்..!!

    சட்டமன்ற வளாகத்திற்கு வெளியே நடைபெறும் சம்பவங்களில், எம்.எல்.ஏ.க்களைக் கைது செய்ய சபாநாயகரின் முன் அனுமதி தேவையில்லை என்று சபாநாயகர் விளக்கம் அளித்துள்ளார்.   பேரவை வளாகத்திற்குள் நடைபெறும் நடவடிக்கைகளுக்கு மட்டுமே முன் அனுமதி அவசியம் என்றும், சம்பந்தப்பட்ட கைது குறித்து மாவட்ட எஸ்.பி. தமக்குத் தகவல்

அரசியல்
பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

பத்திரிகையாளர்களை தாக்கியதாக குற்றச்சாட்டு: கூடுதல் எஸ்.பி. மீது நயினார் நாகேந்திரன் கண்டனம்..!!

    எல்.ஏ. மார்க்கண்டேயனிடம் பேட்டி எடுக்க முயன்ற பத்திரிகையாளர்களை தாக்கி, ஒருமையில் பேசியதாக கூறப்படும் கூடுதல் எஸ்.பி. திபுவின் செயலுக்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.   மேலும், காவல்துறை "பேட்டை ரவுடி" போல் செயல்படுவதைத் தடுத்து, அதை ஏவல்துறையாகப் பயன்படுத்தாமல்,

அரசியல்
நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

நெற்குன்றம் டாஸ்மாக் கடையை மூட கோரி ஜூலை 27-ல் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    சென்னை நெற்குன்றம் பல்லவன் நகரில், முந்தைய திமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட டாஸ்மாக் கடையை உடனடியாக மூட வலியுறுத்தி, தற்போதைய தவெக அரசுக்கு எதிராக அதிமுக சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.   திருவள்ளூர் மத்திய மாவட்ட அதிமுக சார்பில், ஜூலை 27-ஆம் தேதி

அரசியல்
புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

புதிய மாநிலக் கல்விக் கொள்கை: பாடத்திட்ட மறுசீரமைப்பு குறித்து அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை..!!

தமிழகத்தில் புதிய மாநிலக் கல்விக் கொள்கையின் அடிப்படையில் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தை மறுசீரமைப்பது தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையிலான 17 பேர் கொண்ட நிபுணர் குழுவுடன் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில், புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு

அரசியல்
மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

மாணவர்கள் மீதான தாக்குதல்: பிரதமர் மன்னிப்பு கேட்காதது ஏன்? – ராகுல் காந்தி கேள்வி..!!

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இதுவரை மன்னிப்பு கேட்காதது ஏன் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கருத்தில், நாட்டின் கல்வி முறையை கரையான் அரிப்பது போல் சிதைத்து விட்டதாகவும், மாணவர்கள் எதிர்கொள்ளும்