ராகுல் காந்தியின் போராட்டம் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை – திருமாவளவன்..!!
பிரதமர் நரேந்திர மோடி இல்லம் அருகே ராகுல் காந்தி நடத்திய போராட்டம், நீட் விவகாரத்தில் போராடும் மாணவர்களுக்கு வலு சேர்க்கும் நடவடிக்கை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் போராட்டம் குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்த நிலையில், அதற்கு




