1. Home
  2. அரசியல்

Category: அரசியல்

அரசியல்
தொழில் கொள்கைக்கு புதிய முயற்சி.. ‘லிங்க்ட்இன்’ மூலம் கருத்து கேட்கும் அமைச்சர் கீர்த்தனா..!!

தொழில் கொள்கைக்கு புதிய முயற்சி.. ‘லிங்க்ட்இன்’ மூலம் கருத்து கேட்கும் அமைச்சர் கீர்த்தனா..!!

    தமிழகத்தின் புதிய தொழில் கொள்கை 2.0-வை உருவாக்கும் பணியில், தொழில்துறை அமைச்சர் எஸ். கீர்த்தனா புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளார். முதல் முறையாக 'லிங்க்ட்இன்' சமூக வலைதளத்தின் மூலம் தொழில் முனைவோர், முதலீட்டாளர்கள், நிறுவன நிர்வாகிகள் மற்றும் கல்வியாளர்களிடம் நேரடியாக கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைப் பகிருமாறு அழைப்பு

அரசியல்
விராலிமலையில் மீண்டும் களம் காண்கிறாரா விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்?..

விராலிமலையில் மீண்டும் களம் காண்கிறாரா விஜயபாஸ்கர்?.. வெளியான தகவல்?..

    அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கருக்கு, விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு கிடைக்கலாம் என்ற தகவல்கள் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருகின்றன. மேலும், புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கு பதிலாக டெல்டா மாவட்டங்களுக்கான மண்டல பொறுப்பாளர் பதவி வழங்கப்படும்

அரசியல்
விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

விவசாயிகள் பிரச்சினையை முன்வைத்து தஞ்சாவூரில் திமுக கண்டன ஆர்ப்பாட்டம்..!!

    தமிழகத்தில் விவசாயிகளின் நலன்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாக குற்றம்சாட்டி, திமுக சார்பில் இன்று (ஆகஸ்ட் 3) தஞ்சாவூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில், கட்சியின் மூத்த நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்றுள்ளனர்.

அரசியல்
வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

வேளாண் பட்ஜெட் நகலை கோயிலுக்கு எடுத்துச் சென்ற விவகாரம்: அமைச்சர் மீது ரகசிய காப்பு மீறல் குற்றச்சாட்டு..!!

  ஆகஸ்ட் 6-ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள வேளாண் பட்ஜெட் நகலை திருப்பதிக்கு கொண்டு சென்று சாமி தரிசனம் செய்த தமிழக அமைச்சர் வினோத் மீது ரகசிய காப்பு பிரமாண மீறல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பட்ஜெட் என்பது மக்களுக்கான அரசியல் சாசன ஆவணம் என்றும், அதனை தனிமனித

அரசியல்
ராகுல் காந்தி அறிவுரை: “சத்தியமூர்த்தி பவனில் மட்டும் முடங்காமல் மக்களுடன் பயணிக்க வேண்டும்”..!!

ராகுல் காந்தி அறிவுரை: “சத்தியமூர்த்தி பவனில் மட்டும் முடங்காமல் மக்களுடன் பயணிக்க வேண்டும்”..!!

காங்கிரஸ் நிர்வாகிகள் சத்தியமூர்த்தி பவனில் மட்டுமே முடங்காமல், மக்களுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ராகுல் காந்தி அறிவுறுத்தியதாக காங்கிரஸ் எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அமைச்சரவையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் இடம்பெற்றுள்ள நிலையில், புதிய உத்வேகத்துடன் கட்சியினர் செயல்பட வேண்டும் என ராகுல் காந்தி

அரசியல்
இந்த மாதமே கூட்டுறவு சங்கத் தேர்தலா?.. அமைச்சர் காந்தி முக்கிய தகவல்..!!

இந்த மாதமே கூட்டுறவு சங்கத் தேர்தலா?.. அமைச்சர் காந்தி முக்கிய தகவல்..!!

தமிழ்நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டுக்குப் பிறகு கூட்டுறவு சங்கத் தேர்தல்கள் நடைபெறாததால், பல சங்கங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள் இல்லாமல் அரசு அதிகாரிகள் மூலமாக நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கூட்டுறவு சங்கத் தேர்தல் குறித்து கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்தி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார்.   அவர்

அரசியல்
ரேஷன், நெல் கொள்முதல் குறைகள்?.. புகார் தெரிவிக்க புதிய வசதிகள் அறிவிப்பு..!!

ரேஷன், நெல் கொள்முதல் குறைகள்?.. புகார் தெரிவிக்க புதிய வசதிகள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் நெல் கொள்முதல் மற்றும் பொது விநியோகத் திட்டம் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்களது குறைகளை எளிதாக தெரிவிக்கும் வகையில் புதிய புகார் தொடர்பு வசதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடும்ப அட்டைதாரர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களுக்கு ஏற்படும் சிக்கல்கள் குறித்து நேரடியாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்து விரைவான

அரசியல்
ராகுல் காந்தி – முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து?.. காவிரி விவகாரத்தில் அரசியல் பரபரப்பு..!!

ராகுல் காந்தி – முதலமைச்சர் விஜய் சந்திப்பு ரத்து?.. காவிரி விவகாரத்தில் அரசியல் பரபரப்பு..!!

காவிரி நீர் பிரச்சினை மீண்டும் தீவிர அரசியல் விவாதமாக மாறியுள்ள நிலையில், சென்னை வருகை தரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் இடையே நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   தமிழக காங்கிரஸ் மாவட்டத் தலைவர்களுக்கான

அரசியல்
“விஜய் ஆட்சிக்கு ஆபத்து வந்தால் போர்வாளாக நிற்பேன்!” – வைகோ ஆவேசம்..!!

“விஜய் ஆட்சிக்கு ஆபத்து வந்தால் போர்வாளாக நிற்பேன்!” – வைகோ ஆவேசம்..!!

சென்னையில் பேசிய மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுகவை கடுமையாக விமர்சித்தார். "ஆட்சி போய்விட்டதால் இனி கமிஷன் மற்றும் பணம் குவிக்கும் வாய்ப்பு இல்லை என்பதையே சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்று அவர் குற்றம்சாட்டினார்.   மேலும், முதலமைச்சர் விஜயின் ஆட்சியை கவிழ்க்க எந்த முயற்சியும் நடந்தாலும் அதை ஒருபோதும்

அரசியல்
காவிரி நீர் உரிமை விவகாரம்: தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

காவிரி நீர் உரிமை விவகாரம்: தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!

  தமிழ்நாட்டின் காவிரி நீர் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தியும், டெல்டா விவசாயிகளுக்கு சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கக் கோரியும் தஞ்சையில் ஆகஸ்ட் 3-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமை வகிப்பார்