1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ். தோனி மீண்டும் திரும்புவாரா?..

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ். தோனி மீண்டும் திரும்புவாரா?..

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் எம்.எஸ். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மீண்டும் வரவேற்கக்கூடும். இவ்விரு அணிகளும் வியாழக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஸ்வின் ரவிச்சந்திரன், தனது யூடியூப் சேனலில்

விளையாட்டு
T20 உலகக்கோப்பை.. குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள்..!!

T20 உலகக்கோப்பை.. குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள்..!!

T20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த வீரர்களில் முதன்மையாக உள்ளவர் பின் ஆலன் - 33 (நியூசிலாந்து). அவரைத் தொடர்ந்து, கிறிஸ் கெயில் - 47 (வெஸ்ட் இண்டீஸ்), ஹாரி புரூக் - 50 (இங்கிலாந்து), பிரெண்டன் மெக்கல்லம் - 51 (நியூசிலாந்து), ரிலீ

விளையாட்டு
இந்திய அணைக்கு நெருக்கடி கொடுப்போம் – ஹாரி புரூக்..!!

இந்திய அணைக்கு நெருக்கடி கொடுப்போம் – ஹாரி புரூக்..!!

மும்பையில் இன்று (மார்ச் 5) நடைபெறும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இப்போட்டி குறித்து பேசிய இங்கிலாந்து அணி வீரர் ஹாரி புரூக், 'இந்தியா ஒரு பலம்வாய்ந்த அணி. சொந்த மண்ணில் அவர்களை சமாளிப்பது கடினம்தான். நாங்கள் பல

விளையாட்டு
இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

இந்தியா வெற்றி பெற்றாலும் சிறப்பாக விளையாடவில்லை: முகமது அமீர் விமர்சனம்..!!

கொல்கத்தாவில் நேற்று (மார்ச்.1) நடைபெற்ற டி20 உலகக்கோப்பை சூப்பர்-8 ஆட்டத்தில் இந்தியா வென்றாலும், அது ஒட்டுமொத்த அணியின் கூட்டு முயற்சி அல்ல என பாகிஸ்தான் முன்னாள் வீரர் முகமது அமீர் விமர்சித்துள்ளார். சஞ்சு சாம்சனின் சிறப்பான ஆட்டத்தால் வெற்றி கிடைத்தாலும், வீரர்கள் பல கேட்சுகளை தவறவிட்டதுடன் பந்துவீச்சில் பும்ராவை

விளையாட்டு
டி20 உலகக் கோப்பையில் பும்ராவை முந்தினார் அர்ஷ்தீப் சிங்..!!

டி20 உலகக் கோப்பையில் பும்ராவை முந்தினார் அர்ஷ்தீப் சிங்..!!

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் போட்டியில், 3 விக்கெட்டுகளை வீழ்த்தி, டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்துள்ளார். இதன் மூலம் அவர் ஜஸ்பிரித் பும்ராவின் முந்தைய சாதனையான 33 விக்கெட்டுகளை முறியடித்துள்ளார். தற்போது அர்ஷ்தீப்

விளையாட்டு
வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

வருடாந்திர ஒப்பந்த பட்டியலில் ஏ+ பிரிவை நீக்கியுள்ளது பிசிசிஐ..!!

2025–26 சீசனுக்கான இந்திய கிரிக்கெட் வீரர்கள், வீராங்கனைகளுக்கான வருடாந்திர ஒப்பந்த பட்டியலை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் ஏ+ பிரிவு நீக்கப்பட்டுள்ளது. ஏ பிரிவில் சுப்மன் கில், பும்ரா, ஜடேஜா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பி பிரிவில் வாஷிங்டன் சுந்தர், ரோஹித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா,

விளையாட்டு
ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் பார்சிலோனா வெற்றி..!!

ஸ்பானிஷ் கோப்பை காலிறுதியில் பார்சிலோனா வெற்றி..!!

ஸ்பானிஷ் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதிப் போட்டியில், பார்சிலோனா எஃப்சி அணி செகன்ட் டிவிஷன் அணியான அல்பாசெட்டை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அல்பாசெட் அணியின் சொந்த மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பார்சிலோனாவுக்காக லாமின் யமால் மற்றும் அரௌகோ கோல் அடித்தனர். அல்பாசெட்

விளையாட்டு
வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

வங்கதேச கிரிக்கெட் வாரியம்..!! இந்தியாவில் டி20 ஆட்டங்கள் நடத்த ஐசிசி மறுப்பு..!!

இந்தியா-வங்கதேசம் இடையே உறவுகள் மோசமடைந்துள்ளதால், பாதுகாப்பு கருதி இந்தியாவில் நடைபெறவுள்ள டி20 ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. இதுதொடர்பாக ஐசிசி-பிசிபி இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்தியாவில் விளையாட மாட்டோம் என வங்கதேசம் உறுதியாக கூறியிருந்தது. போட்டி தொடங்க

விளையாட்டு
ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

ஒன்னு இந்தியாவுக்கு வாங்க, இல்லன்னா கிளம்புங்க..!! வங்கதேசத்திற்கு ஐசிசி கொடுத்த ஷாக்..!! பின்னணி என்ன?..

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் தொடங்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரில் ஒரு மிகப்பெரிய சிக்கல் எழுந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கூறி இந்தியாவில் விளையாட வங்கதேச கிரிக்கெட் வாரியம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அந்த

விளையாட்டு
3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

3-வது ஒரு நாள் போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி?..

இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கான கடைசி மற்றும் 3-வது ஒரு நாள் போட்டி தொடர் இன்று (ஜன.18) இந்தூரில் நடைபெற இருக்கிறது. நியூசிலாந்து அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரில் இதுவரை சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி கண்டதே இல்லை. அதேபோல், இந்தூர் மைதானத்தில் ஒரு நாள் தொடர்