1. Home
  2. தமிழகம்

Category: விளையாட்டு

தமிழகம்
ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு..!!

ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பு..!!

சென்னை தீவுத்திடலில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறயிருந்த ஃபார்முலா 4 கார் பந்தயம் ஒத்திவைப்பதாக அரசு அறிவித்துள்ளது. சென்னையில், ஃபார்முலா 4 கார்பந்தயம் நடத்த அரசு அனைத்து ஏற்பாடுகளும் செய்திருந்தது. இந்தநிலையில் சென்னையை மிக்ஜாம் புயல் புரட்டிபோட்டு சென்றது. அதில், சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளது. பல்வேறு பகுதிகளில்

தமிழகம்
சென்னைக்கு உதவ சொன்ன வார்னர்..!!

சென்னைக்கு உதவ சொன்ன வார்னர்..!!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவும்படி ஆஸ்திரெலய வீரர் டேவிட் வார்னர் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து, அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், சென்னையின் பல்வேறு இடங்களிலும் மழை நீர் தேங்கி இருப்பது மிகுந்த கவலை அளிக்கிறது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் என் நினைவில் உள்ளீர்கள். உதவும் நிலையில் யார் இருந்தாலும்

விளையாட்டு
IPL 2024: எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கு?.. எத்தனை வீரர்கள் தேவை..!!

IPL 2024: எந்த அணியிடம் எவ்வளவு பணம் இருக்கு?.. எத்தனை வீரர்கள் தேவை..!!

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டுக்கான மினி ஏலம் வரும் டிசம்பர் மாதம் 19 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஒவ்வொரு அணியும் பல்வேறு வீரர்களின் விடுவித்து பிசிசிஐக்கு பட்டியலை அனுப்பி இருக்கிறது. அந்த பட்டியில் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது. இந்த நிலையில் வீரர்கள் தக்க வைக்கப்பட்டதற்கு பிறகு

விளையாட்டு
IND vs AUS T20 தொடர்: 3-வது வெற்றியை கைப்பற்றுமா இந்தியா?.. இன்று இரவு பலப்பரிட்சை..!!

IND vs AUS T20 தொடர்: 3-வது வெற்றியை கைப்பற்றுமா இந்தியா?.. இன்று இரவு பலப்பரிட்சை..!!

மூன்றாவது T20 தொடரில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இந்திய அணி 3வது வெற்றியை பெறுமா என எதிர்பார்க்கப்படுகிறது. IND vs AUS T20: உலகக் கோப்பைக்கு பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதி வருகிறது. ஏற்கனவே, முதல் t20

விளையாட்டு
தப்பு பண்ணிட்டேன்.. ரன் அவுட்டுக்கு ருத்ராஜிடம் மன்னிப்பு கேட்டேன்.. அதுக்கு அவர் இப்படி ஒரு பதில் தந்தார்.. ஜெய்ஸ்வால் உருக்கமான பேட்டி..!!

தப்பு பண்ணிட்டேன்.. ரன் அவுட்டுக்கு ருத்ராஜிடம் மன்னிப்பு கேட்டேன்.. அதுக்கு அவர் இப்படி ஒரு பதில் தந்தார்.. ஜெய்ஸ்வால் உருக்கமான பேட்டி..!!

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே 5 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்ற நிலையில் இன்று இரண்டாவது போட்டி திருவனந்தபுரத்தில் வைத்து நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்களில்

அரசியல்
இந்திய அணியின் தோல்விற்கு இதுதான் காரணம்..!!

இந்திய அணியின் தோல்விற்கு இதுதான் காரணம்..!!

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு நரேந்திர மோடி மைதானம் தான் காரணம் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். அவர் கூறுகையில், "இந்திய கிரிக்கெட் அணியை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம். ஆனால், உலகக்கோப்பை இறுதிப்போட்டி மட்டும் கொல்கத்தாவிலோ அல்லது மும்பை வான்கடே மைதானத்திலோ நடந்திருந்தால் இந்திய அணி

விளையாட்டு
உலக கோப்பை கனவு அணி இதுதான்..!!

உலக கோப்பை கனவு அணி இதுதான்..!!

2023 ஒருநாள் உலக கோப்பை தொடரில் 6வது முறையாக ஆஸ்திரேலிய அணி வெற்றிபெற்றது. நடந்து முடிந்த லீக், அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியை அடிப்படையாக வைத்து 11 வீரர்களை தேர்வு செய்து ICC வெளியிட்டுள்ளது. அதன்படி, ரோஹித் ஷர்மா (கேப்டன்), குயின்டன் டி காக், விராட் கோலி, டேரில் மிட்ச்செல்,

விளையாட்டு
விராட் கோலிக்கு சிறந்த பீல்டர் விருது..!!

விராட் கோலிக்கு சிறந்த பீல்டர் விருது..!!

உலக கோப்பை இறுதிப்போட்டியில், ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. ஒரு போட்டியில் கூட தோல்வி அடையாத இந்திய அணி, இறுதிப்போட்டியில் தோற்றதால் யாராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ஒவ்வொரு போட்டிக்கு பிறகும், வித்தியாசமான முறையில் சிறந்த ஃபீல்டருக்கு 'Best Fielder' மெடல் வழங்கப்படும். ஆனால் நேற்று எந்தவித

விளையாட்டு
இந்தியா கோப்பையை வென்றால் 5 நாட்கள் இலவச சவாரி..!!

இந்தியா கோப்பையை வென்றால் 5 நாட்கள் இலவச சவாரி..!!

உலக கோப்பை பைனலில் இந்தியா வென்றால் 5 நாட்கள் இலவச சவாரி வழங்குவதாக சண்டிகரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அனில்குமார் அறிவித்துள்ளார். இதேபோல 2019 உலக கோப்பை போட்டியில் இந்தியா வென்றால் 10 நாட்கள் வரை இலவச சவாரி வழங்குவதாக அனில்குமார் அறிவித்திருந்தார். ஆனால், அந்த தொடரில் இந்தியா வெற்றிப் பெறவில்லை. அதன்பிறகு புல்வாமா தாக்குதலுக்கு இந்தியா பழிதீர்த்தால் ஒரு

விளையாட்டு
கோலியை புகழ்ந்த கங்குலி..!!

கோலியை புகழ்ந்த கங்குலி..!!

விராட் கோலி தன்னுடைய 50வது சதத்தை அடித்தார். இதன் மூலம் பூரம் சச்சினின் சாதனையை முறியடித்தார். இந்தநிலையில் கோலியின் சாதனை குறித்து கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். அதில் "என் வாழ்க்கை முழுவதும் சச்சினுடன் விளையாடி இருக்கிறேன். சச்சின் 49 சதத்தை அடித்தபோது நாங்கள் அனைவரும் இது மிகப்பெரிய சாதனை, இதை யாராலும்