1. Home
  2. விளையாட்டு

Category: விளையாட்டு

விளையாட்டு
IPL மீண்டும் தொடக்கம்?.. சேர்மன் பரபரப்பு தகவல்..!!

IPL மீண்டும் தொடக்கம்?.. சேர்மன் பரபரப்பு தகவல்..!!

போர் நிறுத்தம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளதால் பாதியில் நிறுத்தப்பட்ட IPL தொடரை மீண்டும் நடத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம் என IPL சேர்மன் அருண் துமல் கூறியுள்ளார். மேலும் அவர், "இதுகுறித்து அணி உரிமையாளர்கள், ஒளிப்பரப்பாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைவரிடமும் பேசி ஆலோசிக்க வேண்டும். மேலும், இதுகுறித்து மத்திய

இந்தியா
இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம்..!! சென்னை மற்றும் பெங்களூரில் நடக்கவிருக்கும் மிச்ச ஐபிஎல் போட்டிகள்..!!

ஐபிஎல் போட்டிகளின் லீக் முடிவடைந்து பிளே ஆப் சுற்றுகள் ஆரம்பிக்க இருக்கும் வேலையில் போட்டிகள் இந்தியா பாகிஸ்தான் போரினால் நிறுத்தப்பட்டு ஒரு வாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த போட்டிகள் எங்கு நடைபெறும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கு இடையே அதிகமாக இருந்தது. துபாய் மற்றும் இங்கிலாந்து ஐபிஎல் போட்டிகளை

இந்தியா
போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

போராகினும் சரி கிரிக்கெட் ஆகினாலும் சரி இந்தியாவின் கையே ஓங்கும்..!! துபாய் கொடுத்த தகவலால் பாகிஸ்தான் பரபரப்பு..!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானிற்கும் போர் பதற்றம் நிலவிவரும் காரணத்தினால் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகள் நிறுத்தப்பட்டு துபாயில் நடத்துவதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளிவந்தது. நேற்று இந்த தகவல் வெளிவந்த சில மணி நேரங்களுக்கு பிறகு இந்தியா இந்தியன் பிரீமியர் லீக் நிறுத்தி வைப்பதாக கூறியது. மேலும் ஒரு வாரத்திற்கு பிறகு

இந்தியா
தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

தரம்சாலாவிலேயே சிக்கிக்கொண்ட வீரர்கள்..!! உடனடியாக அவசர ரயிலை இயக்கிய இந்திய அரசு..!!

மே 8ஆம் தேதி ஐபிஎல் நடந்து கொண்டிருந்தபோதே நிறுத்தப்பட்டது நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும். காரணம் தொழில்நுட்ப கோளாறுகளும் இந்தியா பாகிஸ்தான் போரும் தான். ஏனெனில் அந்தப் போட்டி நடந்தது தரம்சாலா மைதானத்தில். அந்த மைதானம் எல்லை பகுதிக்கு அருகில் இருப்பதன் காரணத்தினால் மக்களின் பாதுகாப்பிற்காகவும் அங்குள்ள வீரர்களின்

இந்தியா
IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

IPL 2025..!! இந்தியா பாகிஸ்தானுக்கு இடையே போர் பதற்றம்..!! இந்திய கிரிக்கெட் ஆணையம் எடுத்த முக்கிய முடிவு..!!

ஐபிஎல் ஆரம்பித்து லீக் போட்டிகள் முடிவுக்கு வரவிருக்கும் வேளையில் இப்போது ஒரு முக்கிய தகவல் இந்திய கிரிக்கெட் ஆணையத்திடம் இருந்து வந்துள்ளது. அதாவது காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தகதலுக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே போர்பதற்றம் அதிகமாக இருந்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் இந்தியா, பாகிஸ்தானில் இருக்கும்

விளையாட்டு
IPL 2025..!! பெங்களூரை  சென்னை அணி இன்று ஜெயிக்குமா..!! ரசிகர்கள் பதற்றம்..!!

IPL 2025..!! பெங்களூரை சென்னை அணி இன்று ஜெயிக்குமா..!! ரசிகர்கள் பதற்றம்..!!

ஐபிஎல் போட்டியின் லீக் சுற்றுகள் முடிவடைய இன்னும் சில அணிகளுக்கு மூன்று அல்லது நான்கு போட்டிகள் தான் இருக்கிறது. இந்த வேலையில் ஹைதராபாத் ராஜஸ்தான் மற்றும் சென்னை அணிகள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகாது என்று முடிவாகிவிட்டது. ஆனால் இந்த மூன்று அணிகளால்  மற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு செல்வதை

விளையாட்டு
வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏற்பட்டுள்ள சோதனை..!! சச்சின் ரெக்கார்டு முறியடிப்பாரா..!!

வைபவ் சூர்யவன்ஷிக்கு ஏற்பட்டுள்ள சோதனை..!! சச்சின் ரெக்கார்டு முறியடிப்பாரா..!!

ஐபிஎல் இன் மெகா ஏலத்தில் ஒரு கோடிய பத்து லட்ச ரூபாய்க்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் பெறப்பட்டு இப்போது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கும் வீரர்தான் 14 வயதான வைபவ் சூரியவன்ஷி. இவர் 35 பந்துகளில் சதம் அடித்து ஒரு சாதனையை படைத்திருக்கிறார் என்றும் நம் அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

விளையாட்டு
IPL 2025..!! கடைக்குட்டியின் அசத்தலான ஆட்டம்..!! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்சி..!!

IPL 2025..!! கடைக்குட்டியின் அசத்தலான ஆட்டம்..!! சாதனை படைத்த 14 வயது வைபவ் சூரியவன்சி..!!

ஐபிஎல் ஆரம்பித்து பாதி போட்டிகளுக்கு மேல் முடிந்திருக்கும் நிலையில்  இதற்கு மேல் வரும் அனைத்து போட்டிகளும் முக்கியம் என பல அணிகள் அரிந்து சிறப்பாக விளையாடி வருகிறது. அப்படி நேற்று ராஜஸ்தான் அணிக்கும் குஜராத் அணிக்கும் நடந்த போட்டியில் ஒரு சாதனை படைக்கப்பட்டுள்ளது. 14 வயதான சிறுவன் வைபவ்

விளையாட்டு
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யார்..!! கெவின் பீட்டர்சன் பதில்..!!

இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் யார்..!! கெவின் பீட்டர்சன் பதில்..!!

இந்திய அணியின் மிடில் ஆடர் பேட்ஸ்மேன்களை தேர்வு செய்வதில் எப்போதும் குழப்பம் இருந்து கொண்டே தான் இருக்கும். எப்போது யுவராஜ் சிங் போட்டியை விட்டு நின்றாரோ அப்போதிலிருந்து இந்தியாவிற்கான சரியான நான்காம் இடத்தில் ஆடும் பேட்ஸ்மேன் கிடைக்கவே கிடையாது. 2019 ஆம் உலகக் கோப்பையில் கூட நாம் தோற்றதற்கு

உலகம்
2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகள்..!! கடுமையாக பயிற்சி பெற்று வரும் சீனா கிரிக்கெட் அணி..!! தங்கப்பதக்கம் என்பது உறுதி என முன்னாள் வீரர்..!!

2028 ஒலிம்பிக்ஸ் போட்டிகள்..!! கடுமையாக பயிற்சி பெற்று வரும் சீனா கிரிக்கெட் அணி..!! தங்கப்பதக்கம் என்பது உறுதி என முன்னாள் வீரர்..!!

அடுத்து வரப்போகும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இடம்பெறும் என்று அதிகாரப்பூர்வமாக தகவல் சில மாதங்களுக்கு முன்பாக வெளிவந்தது. அந்த வகையில் பல நாடுகள் இதற்காக பயிற்சி பெற்று வருகின்றன. கடந்த ஏசியன் கேம்ஸ் போட்டிகளில் கிரிக்கெட் இருந்தது குறிப்பிடத்தக்கது. ருத்ராஜ் தலைமையில் நாமதை வென்றதும்