1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
+1, +2 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!!

+1, +2 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு..!!

தமிழ்நாட்டில் அனைத்து மேல்நிலை (+1,+2) பள்ளிகளுக்கான அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் டிச.7,8ம் தேதிகளில் நடைபெற இருந்தது. ஆனால் மிக்ஜாம் புயலால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளுர் மாவட்டங்கள் சிக்கியுள்ளதால். தேர்வுகள், டிச.14, 20ம் தேதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பொது வினாத்தாள் என்பதால் தனித் தனியாக

அரசியல்
திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..!!பொள்ளாச்சி ஜெயராமன்..!!

திமுக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்..!!பொள்ளாச்சி ஜெயராமன்..!!

மழை வெள்ள சேதாரத்தை தவிர்க்க திமுக அரசு மேற்கொண்ட ரூ.4,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக மூத்த தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் வலியறுத்தியுள்ளார். இதுகுறித்து, பேசிய அவர், "சென்னையில் தொற்று நோய் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து

தமிழகம்
காவலர்கள் உதவி செய்ய வேண்டும் : கமிஷனர்..!!

காவலர்கள் உதவி செய்ய வேண்டும் : கமிஷனர்..!!

நீரில் சிக்கியுள்ள மக்களுக்கு காவலர்கள் உதவி செய்ய வேண்டும் என சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். சென்னை வேளச்சேரி, டான்சி நகரில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு படகு மூலம் சென்று, பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்த்தார். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மக்களிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். ட்ரோன் மூலம் பாதிக்கப்பட்ட

அரசியல்
80% இடங்களில் செல்போன் சேவை சீரானது : சென்னை..!!

80% இடங்களில் செல்போன் சேவை சீரானது : சென்னை..!!

சென்னையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக செல்போன் மற்றும் இணையதள சேவை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பெரிய அளவிற்கு இன்னலுக்குள்ளாகி வருகிறார்கள். இந்நிலையில், சென்னையில் 85 சதவீதம் செல்போன் சேவை சரி செய்யப்பட்டுள்ளதாகவும், மற்ற இடங்களில் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தலைமைச்

அரசியல்
ஒரு நாள் சம்பளம் பிடித்து கொள்ளுங்கள்..!!

ஒரு நாள் சம்பளம் பிடித்து கொள்ளுங்கள்..!!

மிக்ஜாம் புயல் நிவாரணத்துக்கு தங்களின் ஒரு நாள் சம்பளத்தை பொடித்துக்கொள்ளுமாறு ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், புயல் நிவாரணத்திற்காக ஒருநாள் ஊதியத்தை வழங்குவதாக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் அறிவித்துள்ளது.

தமிழகம்
பாவம் மக்கள் : தண்ணீர் 250, பால் 200, படகு 2500..!!

பாவம் மக்கள் : தண்ணீர் 250, பால் 200, படகு 2500..!!

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் சென்னை மக்களிடம் அனைத்து அத்தியாவசிய பொருட்களுக்கும் பணம் பறிக்கப்படுகிறது. காசு இல்லாமலும், துயரமான நிலையிலும் இருக்கும் மக்களிடம் ஒரு லிட்டர் பால் பாக்கெட் ரூ.200, குடிநீர் கேன் ரூ.250, படகில் மீட்க ரூ.2500 வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுகிறது. வெறு வழியில்லாமல், மக்களும் அவர்கள் கேட்கும்

அரசியல்
வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ. 561 கோடி..!!

வெள்ள பாதிப்புக்கு மேலும் ரூ. 561 கோடி..!!

புயல் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள ஏதுவாக தமிழ்நாட்டிற்கு மொத்தம் ரூ.1011.29 கோடியை பிரதமர் மோடி விடுவித்து உத்தரவிட்டுள்ளார். வெள்ள பாதிப்பு நிவாரணமாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து ரூ.5060 கோடி கேட்டிருந்தது. இந்தநிலையில், பேரிடர் நிவாரண தொகுப்பில் இருந்து சற்றுநேரத்திற்கு முன் முதற்கட்டமாக ரூ.450 கோடியை மத்திய அரசு

தமிழகம்
அமலாக்கத்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு..!!

அமலாக்கத்துறை அதிகாரிக்கு ஜாமீன் மறுப்பு..!!

லஞ்சம் வாங்கிய புகாரில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியின் ஜாமின் மனுவை திண்டுக்கல் குற்றவியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. திண்டுக்கல் அரசு மருத்துவர் சுரேஷ்குமாரிடம் ரூ.20 லட்சம் லஞ்சம் வாங்கியதாக, அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்சம் ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். இதனையடுத்து சிறையில்

தமிழகம்
சென்னை – புதுச்சேரி இசிஆர் சாலைக்கு தடை..!!

சென்னை – புதுச்சேரி இசிஆர் சாலைக்கு தடை..!!

சென்னை - புதுச்சேரி கிழக்குகடற்கரை சாலையில் சேதம் ஏற்பட்டுள்ளதால், சாலை வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலை (இசிஆர் )உள்ளது. சென்னையில் இருந்து மாமல்லபுரம், கல்பாக்கம், இடைக்கழிநாடு, மரக்காணம் வழியே புதுச்சேரிக்கு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மேலும் 24 மணி நேரமும் 1000

தமிழகம்
தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வு ..?

தள்ளிப்போகும் அரையாண்டு தேர்வு ..?

மிக்ஜாம் புயல் - கனமழை காரணமாக அரையாண்டு தேர்வை தள்ளிவைக்க பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழக 11,12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு டிச.7ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில், கடந்த சில நாட்கள் மிக்ஜாம் சென்னை, செங்கல்பட்டு,