நாமக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதிய மினி லாரி: 2 பேர் பலி..!!
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே முட்டை ஏற்றிச் சென்ற மினி லாரி, சாலையோர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதியதில் தொட்டி இடிந்து விழுந்தது. இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும்




