நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!
கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர். ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்பதாகவும், பணம் வழங்க மறுத்தால் நெல்லை எடை போட அதிகாரிகள்




