1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் கேட்பதாக விவசாயிகள் குற்றச்சாட்டு!

    கடலூர் மாவட்டம் பி.என்.பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், தமிழக அரசின் எச்சரிக்கையையும் மீறி லஞ்சம் கேட்கப்படுவதாக விவசாயிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.   ஒரு நெல் மூட்டைக்கு ரூ.50 வரை லஞ்சம் கேட்பதாகவும், பணம் வழங்க மறுத்தால் நெல்லை எடை போட அதிகாரிகள்

தமிழகம்
ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆகஸ்ட் 29-ல் சிறப்பு eKYC முகாம்!

ரேஷன் அட்டைதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு: ஆகஸ்ட் 29-ல் சிறப்பு eKYC முகாம்!

    தமிழ்நாடு முழுவதும் ரேஷன் அட்டைகளில் eKYC பதிவு செய்வதற்காக வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.   குடும்ப அட்டைதாரர்கள் தங்களது eKYC பதிவை மேற்கொள்ள இந்த சிறப்பு முகாம்களை பயன்படுத்திக் கொள்ளலாம். மாநிலம் முழுவதும் நடைபெறும்

தமிழகம்
கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் மரணம்: விழுப்புரத்தில் சோகம்!

கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீர் மரணம்: விழுப்புரத்தில் சோகம்!

    விழுப்புரம் அருகே சாலாமேடு மைதானத்தில் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த அஜிஸ்கான் (40) என்பவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக மயங்கி விழுந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. உடனிருந்தவர்கள் அவரை

Uncategorized
அரசு கேபிள் டிவி சேவை முடங்குமா? 12 லட்சம் சந்தாதாரர்களுக்கு சிக்கல்!

அரசு கேபிள் டிவி சேவை முடங்குமா? 12 லட்சம் சந்தாதாரர்களுக்கு சிக்கல்!

    தமிழகம் முழுவதும் அரசு கேபிள் டிவி சேவை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக ஆபரேட்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர். செட் டாப் பாக்ஸ்களுக்கு ரீசார்ஜ் செய்ய முடியாததால், புதிய இணைப்புகளை வழங்குவதிலும், பழுதடைந்த பாக்ஸ்களை மாற்றுவதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   இதனால் அரசு கேபிள் டிவி சேவையை

தமிழகம்
தூத்துக்குடியில் பரபரப்பு: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

தூத்துக்குடியில் பரபரப்பு: யூடியூப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்த 3 பேர் கைது!

    தூத்துக்குடியில் யூடியூப் வீடியோக்களைப் பார்த்து நாட்டு வெடிகுண்டு தயாரித்து, அதை வெடிக்கச் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.   அலெக்ஸ் (22), பிரகாஷ் (23), குரு (21) ஆகிய நண்பர்கள், அலெக்ஸின் பிறந்தநாளை முன்னிட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்ததாக

தமிழகம்
தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 1½ வயது குழந்தை உயிரிழப்பு!

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே திறந்த நிலையில் இருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.   கூவல்குட்டை பகுதியில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த விஜயகுமார் என்பவரின் ஒன்றரை வயது மகன் நிதீஷ், எதிர்பாராதவிதமாக திறந்து கிடந்த

தமிழகம்
சென்னையில் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை: ரவுடி கைது!

சென்னையில் பெண்ணை பின்தொடர்ந்து பாலியல் தொல்லை: ரவுடி கைது!

    சென்னை ராயப்பேட்டை பீட்டர்ஸ் சாலை மேம்பாலம் அருகே நடந்து சென்ற பெண்ணை பின்தொடர்ந்து தகராறில் ஈடுபட்டதாக மயிலாப்பூரைச் சேர்ந்த ரவுடி சதீஷ் (36) என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.   பெண்ணை கீழே தள்ளி பாலியல் தொல்லை கொடுத்ததுடன், கொலை மிரட்டலும் விடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து

தமிழகம்
ரூ.22 லட்சம் பண விவகாரத்தில் மனைவி கொலை: கணவர் கைது!

ரூ.22 லட்சம் பண விவகாரத்தில் மனைவி கொலை: கணவர் கைது!

    கிருஷ்ணகிரி மாவட்டம் தளி அருகே, சொத்து விற்ற பணம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் மனைவி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   வித்யா (30), தனது நிலத்தை ரூ.22 லட்சத்திற்கு விற்றுவிட்டு அந்தப் பணத்துடன் வேறு ஒருவருடன் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து, வங்கிக்கு வந்த

தமிழகம்
தமிழகத்தில் அரிய வகை கனிமச் சுரங்கம்: 5 நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி?

தமிழகத்தில் அரிய வகை கனிமச் சுரங்கம்: 5 நிறுவனங்களுக்கு விரைவில் அனுமதி?

    தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அரிய வகை கனிமச் சுரங்கம் மற்றும் காந்த உற்பத்தி தொடர்பான திட்டங்களை செயல்படுத்த 20 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   இதில் 5 நிறுவனங்களுக்கு மத்திய அரசு விரைவில் அனுமதி வழங்க உள்ளதாக கூறப்படுகிறது.   இதனிடையே, கன்னியாகுமரி

தமிழகம்
பூட்டிய வீட்டில் தூய்மைப் பணியாளர் சடலம்: பழகிய நபர் கைது!

பூட்டிய வீட்டில் தூய்மைப் பணியாளர் சடலம்: பழகிய நபர் கைது!

    திருவள்ளூர் மாவட்டம் கரலப்பாக்கத்தைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் லதா (45), பூட்டிய வீட்டுக்குள் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், லதாவுடன் சுமார் 12 ஆண்டுகளாகப் பழகி வந்த முனிவேல் (65) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.