அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..!! மீண்டும் அமலாகும் பழைய ஓய்வூதியத் திட்டம்..!! வெளியான முக்கிய தகவல்..!!
கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு ஊழியர்களுக்கும் புதிய பென்சன் திட்டம் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் அரசு ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் அனைத்தும் குறைகிறது என்பதால் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. மேலும் மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்