விபத்தில் கணவன், மனைவி உடல் நசுங்கி பலி..!!
மங்களமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி உடல் நசுங்கி பலி. பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம் வடக்கு மாதவி ரோடு சமத்துபுரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் பிரபு வயது 29 இவரது மனைவி காந்திமதி வயது 29 இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்