1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாமக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதிய மினி லாரி: 2 பேர் பலி..!!

நாமக்கல்லில் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதிய மினி லாரி: 2 பேர் பலி..!!

  நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அருகே முட்டை ஏற்றிச் சென்ற மினி லாரி, சாலையோர மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மோதியதில் தொட்டி இடிந்து விழுந்தது.   இந்த கோர விபத்தில் லாரியில் பயணித்த இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.   தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும்

தமிழகம்
கோவையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: காவலர் கைது..!!

கோவையில் இளம்பெண்ணிடம் பாலியல் சீண்டல்: காவலர் கைது..!!

    கோவை துடியலூர் பகுதியில் ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை மிரட்டி தனியாக அழைத்துச் சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காவலர் மீது புகார் எழுந்தது.   இதுதொடர்பாக இளம்பெண்ணின் ஆண் நண்பர் உயர் காவல் அதிகாரிகளிடம் புகார் அளித்ததைத் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில் குற்றச்சாட்டு

தமிழகம்
மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

மதுரையில் பட்டியல் சமூக மக்களின் வீடுகள் சேதம்: 3 பேர் கைது..!!

மதுரை மாவட்டம் காயாம்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்களின் வீடுகளைச் சேதப்படுத்தி, சுப்பன் என்ற முதியவரைத் தாக்கியதாகக் கூறப்படும் சம்பவத்தில் ராமர் (26), லட்சுமண் (26) மற்றும் பிரவீன் (34) ஆகிய மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.   சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார்,

அரசியல்
கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ விஜயகுமார் மனைவி ஷர்மிளா காலமானார்..!!

கும்மிடிப்பூண்டி தவெக எம்.எல்.ஏ விஜயகுமார் மனைவி ஷர்மிளா காலமானார்..!!

கும்மிடிப்பூண்டி தொகுதி தவெக எம்.எல்.ஏ விஜயகுமாரின் மனைவி ஷர்மிளா (45) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்.   கடந்த சில நாட்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.   ஷர்மிளாவின் திடீர் மறைவு தவெக கட்சியினர், ஆதரவாளர்கள் மற்றும்

தமிழகம்
கோவை: ரோந்து பணியில் இருந்த காவலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது..!!

கோவை: ரோந்து பணியில் இருந்த காவலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் கைது..!!

  கோவை துடியலூர் அருகே ஆண் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த இளம்பெண்ணை, ரோந்து பணியில் இருந்த காவலர் வினோத்குமார் (32) தனியாக அழைத்துச் சென்று பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக இளம்பெண்ணின் நண்பர் அளித்த புகாரின் அடிப்படையில், துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

தமிழகம்
குன்றத்தூர் அருகே ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்..!!

குன்றத்தூர் அருகே ரவுடியை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தனர்..!!

  சென்னை குன்றத்தூர் அருகே திருமுடிவாக்கம் பகுதியில் பிரபல ரவுடி தமிழ் அழகை போலீசார் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக தனிப்படை போலீசார் தமிழ் அழகை அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது அவர் திடீரென தலைமைக்

தமிழகம்
போக்குவரத்துக் கழக செலவை குறைக்க புதிய திட்டம்: பயணச்சீட்டு பின்புறத்தில் விளம்பரங்கள்..!!

போக்குவரத்துக் கழக செலவை குறைக்க புதிய திட்டம்: பயணச்சீட்டு பின்புறத்தில் விளம்பரங்கள்..!!

தமிழக அரசு, போக்குவரத்துக் கழகங்களின் செலவுகளை குறைக்கும் வகையில் புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதன்படி, பயணச்சீட்டுகளின் பின்புறத்தில் விளம்பரங்களை அச்சிட்டு, அதன் மூலம் கிடைக்கும் வருவாயை பயன்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மேலும், மின்னணு பயணச்சீட்டு இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் காகிதச் சுருள்களை (Paper Roll) விளம்பர நிறுவனங்களின் மூலம்

தமிழகம்
கள்ளக்குறிச்சியில் தர்பூசணி விவசாயிகள் கடும் நஷ்டம்: விலை வீழ்ச்சியால் வயலிலேயே அழுகும் பழங்கள்..!!

கள்ளக்குறிச்சியில் தர்பூசணி விவசாயிகள் கடும் நஷ்டம்: விலை வீழ்ச்சியால் வயலிலேயே அழுகும் பழங்கள்..!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தர்பூசணி விளைச்சல் அதிகரித்துள்ள நிலையில், அதற்கேற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கடும் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஒரு கிலோ தர்பூசணிக்கு வியாபாரிகள் ரூ.2 முதல் ரூ.6 வரை மட்டுமே விலை நிர்ணயிப்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் அறுவடை மற்றும் போக்குவரத்து செலவுக்குக் கூட வருமானம் கிடைக்காத

தமிழகம்
சிவில் சர்வீஸ் கனவுக்கு தமிழக அரசின் புதிய ஊக்கத்தொகை திட்டம்..!!

சிவில் சர்வீஸ் கனவுக்கு தமிழக அரசின் புதிய ஊக்கத்தொகை திட்டம்..!!

    சிவில் சர்வீஸ் தேர்வுக்குத் தயாராகும் தமிழக மாணவர்களுக்கு உதவும் வகையில், தமிழக அரசு புதிய ஊக்கத்தொகை திட்டத்தை அறிவித்துள்ளது.   இத்திட்டத்திற்கான தகுதித் தேர்வு வரும் செப்டம்பர் 6 அன்று நடைபெற உள்ளது. இதில் தேர்ச்சி பெறும் 1,000 மாணவ-மாணவிகளுக்கு, முதல்நிலை (Prelims) தேர்வுக்கான பயிற்சிக்காக

தமிழகம்
புதுமைப்பெண் திட்டம்: மாதம் ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

புதுமைப்பெண் திட்டம்: மாதம் ரூ.1,000 உதவித்தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு..!!

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து, தற்போது பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ உள்ளிட்ட உயர்கல்வி படிப்புகளில் சேர்ந்துள்ள மாணவிகள், புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.   நடப்புக் கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்துள்ள மாணவிகள், தாங்கள் பயிலும் கல்வி நிறுவனங்கள்