1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

கோவை ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் நாளை (ஏப்., 25), நாளை மறுநாள் (ஏப்., 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். லக்ஷ்மி மில்ஸ்,

தமிழகம்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

விருதுநகர் சங்கரலிங்காபுரம் அருகே முத்துமாணிக்கம் (52) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், கடந்த 19ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை

தமிழகம்
டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான நேற்று 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் தவித்தனர். பலர் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கினர். இந்த சூழலில் 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்.,

தமிழகம்
12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பலாத்காரம் செய்த காமுகன்..!!

12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பலாத்காரம் செய்த காமுகன்..!!

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அஸ்வின் ராஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், அஸ்வின் சிறுமியுடன் பழகி, கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்து, ஆபாச வீடியோக்களைக் காட்டி பலாத்காரம் செய்துள்ளார். உடல்நலக்குறைவால்

தமிழகம்
வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

தமிழ்நாட்டில், வறண்ட வானிலை மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து அவை பலவீனமடைகின்றன. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களில் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, சிவப்பு

அரசியல்
அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் காரம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவினர் தன்னை தாக்கியதாக அதிமுக பிரமுகர் நீலமேகம் போலீசில் புகார் அளித்த நிலையில், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி

இந்தியா
வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புகைப்படம் எடுப்பது அல்லது காணொலி பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்

தமிழகம்
நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்..!! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை..!!

நாளை தமிழகத்தில் சுற்றுலாத் தலங்கள் மூடல்..!! தேர்தல் விடுமுறையில் ஊட்டி, கொடைக்கானல் செல்லத் தடை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெற உள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள் எவ்விதத் தடையுமின்றித் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றுவதை உறுதி செய்யும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள முக்கியச் சுற்றுலாத் தலங்கள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொடைக்கானலில் உள்ள தூண் பாறைகள், குணா குகை உள்ளிட்ட

தமிழகம்
டாஸ்மாக் விடுமுறை.. தவியாய் தவிக்கும் மதுப்பிரியர்கள்..!!

டாஸ்மாக் விடுமுறை.. தவியாய் தவிக்கும் மதுப்பிரியர்கள்..!!

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நாளை (ஏப்., 23) நடைபெற உள்ள நிலையில், டாஸ்மாக் கடைகளுக்கு நேற்று முதல் 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இனி வரும் 24ஆம் தேதி மதியம் 12 மணிக்கே கடைகள் திறக்கப்படும் என்பதால் மதுபானம் கிடைக்காமல் மதுப்பிரியர்கள் தவித்து வருகின்றனர். சிலர் ஏற்கனவே அதிகளவில்

தமிழகம்
இனி கூடுதலாக 5 முதல் 7 சிலிண்டர்கள் கிடைக்கும்..!!

இனி கூடுதலாக 5 முதல் 7 சிலிண்டர்கள் கிடைக்கும்..!!

நாடு முழுவதும் எல்பிஜி எரிவாயு விநியோகம் எந்தவித இடையூறும் இன்றி தொடரும் என மத்திய அரசு தெளிவுபடுத்தியுள்ளது. திருமண, பண்டிகைக் காலங்களில் தேவை அதிகரித்துள்ளதால், எண்ணெய் நிறுவனங்கள் சிறப்பு ஏற்பாடுகளைச் செய்து வருகின்றன. வழக்கமான ஒதுக்கீட்டிற்கு மேல் கூடுதல் சிலிண்டர்கள் தேவைப்பட்டால், திருமண அழைப்பிதழ் போன்ற ஆவணங்களைச் சமர்ப்பிக்கலாம்.