1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை..!!

வாக்கு எண்ணிக்கையை ஒட்டி காவலர்களுக்கு விடுமுறை இல்லை..!!

தமிழக சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் மே 4ஆம் தேதி எண்ணப்படவுள்ளது. இந்த சூழலில், வரும் 2-ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை காவல்துறையினர் விடுமுறை எடுக்க கூடாது என தமிழக டி.ஜி.பி. சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவிட்டுள்ளார். வரும் 4-ஆம் தேதி நடைபெறும் வாக்கு

தமிழகம்
தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

தனுஷ்கோடியில் நிகழ்ந்திருக்கும் இயற்கையின் பெரும் மாற்றம்..!!

இந்தியாவின் தென்கோடி எல்லையில் இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே இருக்கிறது தனுஷ்கோடி. கடந்த 1964ம் ஆண்டு டிசம்பர் 23ல் மன்னார் வளைகுடாவில் ஏற்பட்ட பெரும் புயல் கரையை கடந்த போது ராட்சத அலைகள் எழுந்து ஊருக்குள் புகுந்து தனுஷ்கோடி நகரமே கடலால் மூழ்கடிக்கப்பட்டது. தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை

தமிழகம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மார்க்கெட்டில் தக்காளி விலை அதிரடியாக உயர்ந்து கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ரூ.20-க்கு விற்கப்பட்டு வந்த தக்காளி, தற்போது வரத்து குறைவு மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக விலை உயர்ந்துள்ளது. அதே போல் திண்டுக்கல், கோவை, தென்காசி,

தமிழகம்
தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் ஆசிரியை காவியா காதலித்த இளைஞர் அஜித்குமாரால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஜித்குமாரை, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல்

தமிழகம்
கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெப்பம் காரணமாக தமிழகச் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து 50% சரிந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும்

தமிழகம்
ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் 2 நாட்களுக்கு போக்குவரத்துக்கு தடை விதிப்பு..!!

கோவை ஜி.டி.நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட இருப்பதால் நாளை (ஏப்., 25), நாளை மறுநாள் (ஏப்., 26) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பயணிகள் அவிநாசி சாலையை பயன்படுத்துமாறு காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர். லக்ஷ்மி மில்ஸ்,

தமிழகம்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

விருதுநகர் சங்கரலிங்காபுரம் அருகே முத்துமாணிக்கம் (52) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், கடந்த 19ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை

தமிழகம்
டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான நேற்று 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் தவித்தனர். பலர் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கினர். இந்த சூழலில் 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்.,

தமிழகம்
12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பலாத்காரம் செய்த காமுகன்..!!

12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பலாத்காரம் செய்த காமுகன்..!!

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அஸ்வின் ராஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், அஸ்வின் சிறுமியுடன் பழகி, கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்து, ஆபாச வீடியோக்களைக் காட்டி பலாத்காரம் செய்துள்ளார். உடல்நலக்குறைவால்

தமிழகம்
வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

தமிழ்நாட்டில், வறண்ட வானிலை மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து அவை பலவீனமடைகின்றன. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களில் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, சிவப்பு