1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

நாளை வேலைநிறுத்தம்: அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் எச்சரிக்கை..!!

மத்திய அரசை கண்டித்து நாளை (பிப்.12) தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துகின்றன. இதற்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மத்திய தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் பங்கேற்கின்றன. இந்நிலையில், இந்த போராட்டத்தில் ஈடுபட்டு அரசு ஊழியர்கள் பணிக்கு வராவிட்டால் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என தமிழக அரசு

தமிழகம்
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை முயற்சி..!!

சென்னை பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம் ஏற்பட்டுள்ளது. புற்றுநோயால் அவதிப்பட்ட மனைவி பியூலாவை தொடர்ந்து மனமுடைந்த சகாயம் செபாஸ்டின், விஷம் கலந்த கேக்கை குடும்பத்தினருக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். விஷம் உட்கொண்ட 4 பேரில் 2 பேர் உயிரிழந்தனர்; மேலும் 2 பேர்

தமிழகம்
கள்ளக்காதலில் இருந்த மகளை வெட்டிக்கொன்ற சித்தப்பா..!!

கள்ளக்காதலில் இருந்த மகளை வெட்டிக்கொன்ற சித்தப்பா..!!

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்த வழக்கில், மாற்றுத்திறனாளியான அவரது சித்தப்பாவை போலீசார் கைது செய்துள்ளனர். கணவன் பிரிந்த நிலையில், அந்த பெண் கள்ளக்காதலனுடன் தொடர்பில் இருந்ததை கண்டித்தபோது தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சித்தப்பா அரிவாளால் தாக்கியதில் பெண் உயிரிழந்தார். இதுகுறித்து

தமிழகம்
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு..!!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகள் இன்றுடன் நிறைவு..!!

தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர் பணிகள் இன்றுடன் (பிப்.10) நிறைவடைய உள்ள நிலையில், வரும் 17-ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டிருந்த நிலையில், 34.75 லட்சம் பேர் திருத்தம் மற்றும் புதிய சேர்க்கைக்காக விண்ணப்பித்திருந்தனர். தமிழகத்தில் பல லட்சம் வாக்காளர்கள்

தமிழகம்
திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் அரசு..!!

திருமணம் ஆகாத பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் அரசு..!!

திருமணம் ஆகாமல் முதிர் வயதை அடைந்த ஆதரவற்ற பெண்களின் நலனுக்காக தமிழக அரசு ‘திருமணம் ஆகாத பெண்கள் ஓய்வூதிய உதவித்தொகை திட்டம்’ கொண்டு வந்துள்ளது. இதன் கீழ் 50 வயதுக்கு மேற்பட்ட, ஏழ்மை நிலையில் உள்ள திருமணமாகாத பெண்களுக்கு மாதம் ரூ.1,000 ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இதில் பயன்பெற இ-சேவை

தமிழகம்
அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள்: 13 மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

அனுமதி இன்றி கொடிக்கம்பங்கள்: 13 மாவட்ட கலெக்டர்களுக்கு ஐகோர்ட் உத்தரவு..!!

மதுரை ஐகோர்ட் கிளையில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், பொது இடங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பங்களை அகற்ற உத்தரவிட கோரியிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, மதுரை, நெல்லை, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அனுமதி பெறாமல் நிறுவப்பட்டுள்ள கொடிக்

அரசியல்
முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு..!!

சட்டமன்ற தேர்தலில் முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டிற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்பு இருப்பதாக பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் கூறியுள்ளார். இன்னும் 65 நாட்கள்தான் தேர்தலுக்கு உள்ளதாகவும், ஏப்ரல் 2வது வாரத்தில் தமிழ்நாட்டில் தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம்
புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

புத்தக பையில் இருந்த பாம்பு கடித்ததில் மாணவர் உயிரிழப்பு..!!

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலை பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவன் சிவப்பிரகாசம் (17). கடந்த பிப்.4-ம் தேதி வகுப்பறையில் புத்தக பையை திறந்தபோது உள்ளே இருந்த கட்டுவிரியன் பாம்பு எதிர்ப்பாராத  சிவப்பிரகாசத்தை கடித்துள்ளது. இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர

இந்தியா
காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

காஷ்மீரில் 2 ஆண்டுகளில் 2 லட்சம் பேருக்கு நாய்க்கடி..!!

ஜம்மு - காஷ்மீரில், 2 ஆண்டுகளில் 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக, சுகாதார அமைச்சர் சகினா இட்டூ சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். இந்தியாவின் யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில், 2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் மட்டும் கூட்டாக 2 லட்சத்திற்கும் அதிகமான நாய்க்கடி சம்பவங்கள் ஏற்பட்டதாகக்

தமிழகம்
புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடித் தடை..!!

புதுச்சேரியில் தரமற்ற 2 வகை மாத்திரைகளுக்கு மருந்து கட்டுப்பாட்டுத்துறை அதிரடியாக தடை விதித்துள்ளது. குஜராத்தின் 'FORCIP-500' மற்றும் மத்திய பிரதேசத்தின் 'CETEZON' ஆகிய மாத்திரைகளின் தரத்தில் குறைபாடு கண்டறியப்பட்டதை அடுத்து, அவற்றை விற்கவோ அல்லது இருப்பு வைக்கவோ கூடாது என அதிகாரி அனந்தகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களின் நலன் கருதி