மோசமான சாலை.. 4 வயது சிறுவன் உயிரிழப்பு; பொதுமக்கள் சாலை மறியல்..!!
சென்னை மாம்பாக்கம்–மேடவாக்கம் சாலையின் மோசமான நிலை காரணமாக ஏற்பட்டதாகக் கூறப்படும் விபத்தில், 4 வயது சிறுவன் சுஷாந்த் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொன்மார் பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு, பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் சாலை




