1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
விபத்தில் கணவன், மனைவி உடல் நசுங்கி பலி..!!

விபத்தில் கணவன், மனைவி உடல் நசுங்கி பலி..!!

மங்களமேடு அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கணவன் மனைவி உடல் நசுங்கி பலி. பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர் கிராமம் வடக்கு மாதவி ரோடு சமத்துபுரத்தை சேர்ந்தவர் மோகன் மகன் பிரபு வயது 29 இவரது மனைவி காந்திமதி வயது 29 இவர்கள் இருவருக்கும் கடந்த இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்

தமிழகம்
சீரா சீர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் தற்கொலை முயற்சி..!!

சீரா சீர்நோக்கு இல்லத்தில் 17 வயது சிறுவன் தற்கொலை முயற்சி..!!

செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சிறுவர் சீர்நோக்கு இல்லம் செயல்பட்டு வருகிறது. சென்னையை ஒட்டி அமைந்துள்ள இந்த சிறுவர் சீர்நோக்கு இல்லம் என்பதால், சிறுவயதிலேயே குற்றம் செய்யும் சிறுவர்கள், பலரும் நீதிமன்ற உத்தரவுன்படி இந்த சிறுவர் சீர்திருத்த பள்ளியில், அடைத்து அவர்களுக்கு நன்னெறிகள் மற்றும் கல்வி

தமிழகம்
உடுமலையில் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதம்- நகர பாஜக தலைவர் ஆறுதல்..!!

உடுமலையில் பழமையான வீடு இடிந்து விழுந்து சேதம்- நகர பாஜக தலைவர் ஆறுதல்..!!

திருப்பூர் மாவட்டம் உடுமலை பாபு கான் வீதியில் கோபாலகிருஷ்ணன் என்பவரது மிகப் பழமையான வீடு இன்று எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்தது. வீட்டின் பின்புறம் கிணறு ஒன்று உள்ளது. ஆகையால் சம்பந்தப்பட்ட வருவாய் துறையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர பாஜக தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வட்டாட்சியர் அறிவுறுத்தும்

தமிழகம்
இந்த 12 மாவட்டங்களில் செம மழை இருக்கு..!!

இந்த 12 மாவட்டங்களில் செம மழை இருக்கு..!!

தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி மற்றும்

தமிழகம்
ஜூன் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்..!!

ஜூன் முதல் வாரத்தில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்..!!

கோடை விடுமுறை முடிந்து ஜூன் 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஜூன் மாதம் 7ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர், ஜூன் முதல் வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ்

தமிழகம்
பள்ளி மதிய உணவில் கிடந்த பாம்பு – அலறிய மாணவர்கள்..!!

பள்ளி மதிய உணவில் கிடந்த பாம்பு – அலறிய மாணவர்கள்..!!

அரசு பள்ளி ஒன்றில் குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்பு ஒன்று இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் இன்று குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய பாம்பு ஒன்று இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அராரியா மாவட்டம் ஃபோர்பேஸ்கஞ்சில் உள்ள அரசுப் பள்ளியில்

தமிழகம்
மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஆறு மத குறியீடுகள் மட்டுமே சேர்வு..!!

மக்கள் தொகை கணக்கெடுப்பு..! ஆறு மத குறியீடுகள் மட்டுமே சேர்வு..!!

அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பில் படிவத்தில் இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர், பௌத்தம், சீக்கியர் மற்றும் ஜைனர்கள் மட்டும்தான் தனித்தனி மத விருப்பங்களாக கணக்கிடப்படும். தனி மதமாக எண்ணப்பட வேண்டும் என பல சமூகங்கள் கோரிக்கை விடுத்து இருந்தாலும் 6 மத விருப்பங்கள் மட்டுமே படிவங்களில் சேர்க்கப்படுகிறது. ஜார்கண்ட், சத்தீஸ்கர் மற்றும்

தமிழகம்
இன்சூரன்ஸ்க்காக தந்தையை கொன்ற மகன்..!!

இன்சூரன்ஸ்க்காக தந்தையை கொன்ற மகன்..!!

இன்சூரன்ஸ்க்காக தனது நண்பர்களுடன் சேர்ந்து 17 வயது மகன் தந்தையை கொன்ற சம்பவம் சிவகங்கையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தந்தை தகாத உறவில் ஈடுபட்டு வந்த நிலையில் ஆத்திரத்தில் இருந்த 17 வயது மகன், தந்தையை பார்க்க வேண்டும் எனக்கூறி, ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்தார். அங்கு, தனது

தமிழகம்
இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு..! வனத்துறையினர் எச்சரிக்கை..!!

இவர்களுக்கு மட்டும் ஊரடங்கு..! வனத்துறையினர் எச்சரிக்கை..!!

கேரள பகுதியில் பிடிபட்ட அரிசி கொம்பன் யானை இப்போது தேனி மற்றும் கம்பம் பகுதியில் உலாவி வருவதாக தகவல் வந்திருக்கிறது. இப்போது கோடை விடுமுறை என்பதால் சுற்றுலா பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இந்த நிலையில் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுற்றுலா வர தடைவிதிக்கப்பட்டு உள்ளது. இந்த

தமிழகம்
அரசு பேருந்து மீது மோதிய கார்..!கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!!

அரசு பேருந்து மீது மோதிய கார்..!கணவன் மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு..!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள முகையூர் புது காலனியில் சகாயராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு பிரிட்டோமேரி என்ற மனைவி உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஷெரின், ரின்சி என்ற இரண்டு மகள்கள் இருக்கின்றனர்.