1. Home
  2. தமிழகம்

Category: தமிழகம்

தமிழகம்
குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்..!!

குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கும் வங்கிகள் பற்றிய தகவல்..!!

தமிழகத்தில் பல வங்கிகளில் குறைந்த வட்டியில் வங்கியில் பணம் பெற்றுக் கொள்ளலாம் அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். பஞ்சாப் நேஷனல் வங்கி : வட்டி விகிதம் 10.4% ரூபாய் 5 லட்சம் கடனுக்கு 5 வருடங்களுக்கு மாதந்தோறும் EMI வேண்டிய தொகை ரூபாய்.10.772/ HDFC வங்கி : வட்டி

ஆரோக்கியம்
தந்தைக்கு மாரடைப்பு மகளின் அழு குரல் ஓடிவந்து உதவிய டாக்ஸி ஓட்டுனர்..!!

தந்தைக்கு மாரடைப்பு மகளின் அழு குரல் ஓடிவந்து உதவிய டாக்ஸி ஓட்டுனர்..!!

சென்னை விமான நிலையத்தில் மகளின் முன் தந்தைக்கு மாரடைப்பு.. சென்னை விமான நிலையத்தில் கால் டாக்ஸி புதிய பிக்கப் பாயிண்டுக்கு நடந்து சென்ற முதியவருக்கு எதிர்பாராத விதமாய் நெஞ்சு வலி ஏற்பட்டது, பயத்தில் பரி தவித்த மகள் "அப்பா உங்களுக்கு ஒன்னும் இல்லப்பா எழுந்திரிங்கப்பா","அப்பா நான் இருக்கிறேன்ப்பா" என்று

தமிழகம்
நாமக்கல் அருகே முதியவர் ஒருவர் தற்கொலை..!!

நாமக்கல் அருகே முதியவர் ஒருவர் தற்கொலை..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்து கந்தம்பாளையம் அருகே உள்ள திடுமல் குடித்தெருவை சேர்ந்த பெரியசாமி வயது(71) நேற்று தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.. இது குறித்து நல்லூர் போலிஷ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டும், மேலும் அவரின் உடலை மீட்டு

தமிழகம்
ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்..!!

ஆன்லைன் ரம்மியில் 15 லட்சத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்..!!

உலகமெங்கும் சூதாட்டம் வெகு விரைவாக பரவிக் கொண்டிருக்கிறது இது மொபைல் போன்களில் ஆன்லைன் ரம்மி என்று மற்றும் பலவிதமான பெயர்கள் சூடி சூதாட்டம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. சில நாட்களாக சூதாட்டத்தில் பணம் இழந்து அதிலேயே மூழ்கி எத்தனை பேர்கள் தற்கொலை செய்து கொண்ட நிலையில், இன்று சென்னையை

தமிழகம்
சூப்பர் அறிவிப்பு : மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! போக்குவரத்துக் கழகம்

சூப்பர் அறிவிப்பு : மக்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!! போக்குவரத்துக் கழகம்

தமிழகத்தில் விசேஷ நாட்களில் பேருந்து வசதிகள் கூடுதலாக இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் வார இறுதி நாட்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது, சென்னையிலிருந்தும் கிளம்பாக்கத்தில் இருந்தும் திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை, கன்னியாகுமரி, ஈரோட்டுக்கு நாளை வெள்ளிக்கிழமை

தமிழகம்
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை தேர்வு செய்கிறது அரசு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்த நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை தேர்வு செய்கிறது அரசு..!!

தமிழகத்தில் உள்ள மாற்றுத்திறனாளி மற்றும் உதவி தேவைப்படுவோருக்கான உதவிகளை சிறப்பாக செய்து வந்த நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்படுகிறது. மாற்றுத்திறனாளி நலனுக்காக தேசிய அளவில் நல்ல உதவிகளை வழங்கிய மற்றும் சிறப்பாக சேவை புரிந்த தொண்டு நிறுவனங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றிற்கு

தமிழகம்
பெண்களுக்கான குட் நியூஸ்1 கோடி வரை கடன் பெறலாம்..!!

பெண்களுக்கான குட் நியூஸ்1 கோடி வரை கடன் பெறலாம்..!!

பட்டியலின பழங்குடியினர் பெண்களின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ஸ்டாண்டப் மித்ரா இந்த திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. திட்டத்தின் கீழ் பழங்குடியின பெண்கள் மற்றும் பட்டியலின பெண்களின் நலன்களை கருத்தில் கொண்டு சிறு தொழில்கள் மற்றும் முனைவோராக வேண்டிய பெண்களுக்கு 10 லட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கப்படுகிறது,

தமிழகம்
கோயமுத்தூரில் உள்ள Maxwell charitable trust பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது..!!

கோயமுத்தூரில் உள்ள Maxwell charitable trust பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வருகிறது..!!

கோயம்புத்தூரில் உள்ள Maxwell charitable trust என்ற தொண்டு நிறுவனமானது தங்களால் முடிந்த நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறது. இந்த தொண்டு நிறுவனமானது பல்வேறு நலத்திட்ட உதவிகளை பள்ளிகள் மற்றும் முதியோர் இல்லங்கள் மற்றும் குழந்தைகளின் காப்பகங்கள் என பல இடங்கள் சென்று தங்களால் முடிந்த நிதிகளையும் பொருள்களையும்

ஆரோக்கியம்
01/09/2024 அன்று கொல்லிமலை பல்லுயிர் அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா..!!

01/09/2024 அன்று கொல்லிமலை பல்லுயிர் அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா..!!

வேளாண்மை மற்றும் வீட்டு தோட்டகலை பயிர் காய்கறி செடிகள் வளர்ப்பு பற்றி விழிப்புணர்வு திருவிழா. நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கொல்லிமலை பல்லுயிர் பாதுகாப்பு அறக்கட்டளை சார்பாக பசுமை திருவிழா நடைபெற இருக்கிறது, இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பூரை சேர்ந்த திருமதி பிரியா அவர்கள், வீட்டுக்கு தேவையான

தமிழகம்
மணல் லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரத போராட்டம்..!!

மணல் லாரி உரிமையாளர்கள் நாளை மறுநாள் உண்ணாவிரத போராட்டம்..!!

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் லாரி போக்குவரத்து சங்கம் சார்பில் லாரி உரிமையாளர்கள் ஆகஸ்ட் 9ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம். மேலும் மோகனூர் அருகே உள்ள அரசு மணல் குவாரி திறக்கப்படும் வேண்டுமென்று லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர், இந்நிலையில் தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் சங்க தலைவர்