1. Home
  2. இந்தியா

Category: தமிழகம்

இந்தியா
மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்துக்கள்..!!

மல்யுத்த வீரர் வினேஷ் போகத்துக்கு தமிழக முதலமைச்சர் வாழ்த்துக்கள்..!!

பாரிஸ் ஒலிம்பிக்கின் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்று நீக்கம் பெற்ற மல்யுத்த வீரர் வினேஷ் போகத் பற்றி தமிழுக்கு முதலமைச்சர் நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இந்தியாவிற்காக பதக்கம் வெல்ல முயற்சித்த வினேஷ் போகத் தகுதி சுற்றுக்கும் தேர்வு செய்யப்பட்டு மீண்டும் ஒருசில கிராம் எடை கூடியதன் காரணமாக ஒலிம்பிக் சங்கம் அவரை

அரசியல்
திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும்  KKSSR.ராமச்சந்திரன் விடுவிக்க இருந்த மனுவை ரத்து செய்தது..!!

திமுக அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் KKSSR.ராமச்சந்திரன் விடுவிக்க இருந்த மனுவை ரத்து செய்தது..!!

சில மாதங்களுக்கு முன்பு திமுக அமைச்சரான தங்கம் தென்னரசு, கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இருவரையும் கைது செய்யப்பட்ட சொத்து குவிப்பு வழக்கில் அவர்களின் மீதான வழக்கை ரத்து செய்ய கூறிய அவர்களின் மனுவை ரத்து செய்து அவர்களை மீண்டும் விசாரணையில் எடுத்துக் கொண்டது உச்ச

தமிழகம்
நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படுகிறது..!!

நாமக்கல் மாவட்டம் பரமத்தி பகுதியில் துவரை சாகுபடி செய்ய மானியம் வழங்கப்பட்டு வருகிறது. பரமத்தி வட்டார வேளாண்மை துறையின் சார்பில் துவரை சாகுபடி செய்ய இருக்கும் விவசாயிகளுக்கு மானியம் வழங்கும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர், மேலும் மாநில வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு விவசாயத்தை விரிவாக்க செய்யும்

தமிழகம்
ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp பயன்படுத்தும் whatsapp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

ஆண்ட்ராய்டு போன்களில் whatsapp பயன்படுத்தும் whatsapp பயனாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!

சில நாட்களாக whatsapp பயன்படுத்தும் பயனாளர்களுக்கு புதுப்புது அம்சங்கள் மற்றும் புது விதமான எச்சரிக்கைகளும் whatsapp நிறுவனம் வெளியிட்டு வருகிறது. இந்த நிலையில் whatsapp பயன்படுத்தும் பயனாவாளர்களுக்கு சிபிஐ முறையில் எச்சரிக்கை விடுத்துள்ளது, இதில் இணையம்/ மின்னஞ்சல்/ வாட்ஸ்அப் மூலம்/சிபிஐ கையெழுத்து கொண்ட போலி ஆவணங்கள் பகிர்ந்து வருகிறது,

ஆரோக்கியம்
கர்ப்பிணிகள் இனி கவனத்திற்கு நீங்களே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்..!!

கர்ப்பிணிகள் இனி கவனத்திற்கு நீங்களே ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்..!!

திருமணமான பெண்கள் கர்ப்பமான நேரங்களில் தங்கள் கர்ப்ப பதிவினை அங்கன்வாடி மையத்திலையோ அல்லது அரசு மருத்துவமனையிலோ பதிவு செய்து கொண்டு வந்தனர். இந்த நிலையில் கருத்தரித்த பெண்கள் தங்களின் கர்ப்ப பதிவினை இனிமேல் ஆன்லைனில் தாங்களே பதிவு செய்து கொள்ளலாம் என்று அரசு வெளியிட்டுள்ளது, கர்ப்பிணியின் பெயர் இணைக்கப்பட்ட

ஆன்மிகம்
இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம்  இருதய நோய் குணமாகும்..!!

இந்த கோவிலுக்கு செல்வதனால் நிச்சயம் இருதய நோய் குணமாகும்..!!

சென்னையை அடுத்து திருநின்றவூரில் இருதயலீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது, இந்த கோயில் மிகப் பழமை வாய்ந்ததாகவும் மக்களிடையே இருதய நோய்கள் குணமாக்கப்படும் கோயில் என்று நம்பப்படுகிறது. இந்த கோவிலில் இறைவன் லிங்க ரூபமாகவும், மரகதாம்பாள் அம்பாள் ஆகவும் காட்சி அளிக்கிற இந்த கோவில் மிக சிறப்பு வாய்ந்ததாக கூறப்படுகிறது, மனம்

தமிழகம்
நாளை வேலங்கவுண்டம்பட்டியில் மின்சார நிறுத்தம்..!!

நாளை வேலங்கவுண்டம்பட்டியில் மின்சார நிறுத்தம்..!!

நாளை வேலை கவுண்டம்பட்டி பகுதியில் காலை 9:00 மணி முதல் மாலை 4:30 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. நாமக்கல் மாவட்டம் வேலம்கவுண்டம்பட்டியில் அமைந்துள்ள முசிறி துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின்சார பராமரிப்பு பணிக்காக நாளை காலை 9 மணி முதல் மாலை 4:30 மணி வரை

தமிழகம்
மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி..!!

மின்சாரம் பாய்ந்து 5 வயது சிறுமி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியில் ஃப்ரிட்ஜை திறந்த போது மின்சாரம் தாக்கி ஐந்து வயது குழந்தை பலி. திருவள்ளுர் மாவட்டம் அடுத்து ஆவடி பகுதியில் வசித்து வரும் கௌதம்-பிரியா அவர்களின் மகள் ரூபாவதி (5) வயது மதிக்கதக்க பெண் குழந்தை இன்று வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த போது எதார்த்தமாக

தமிழகம்
பெரும் சோகம்..!! ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி..!!

பெரும் சோகம்..!! ஃபிரிட்ஜை திறந்த சிறுமி மின்சாரம் தாக்கி பலி..!!

திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் மின்சாரம் பாய்ந்து, 5 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நந்தவன மேட்டூர் நேதாஜி தெருவை சேர்ந்த தம்பதி, கவுதம்-பிரியா. இவர்களது 5 வயது மகள் ரூபாவதி, வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டியை திறந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து, சிறுமி

தமிழகம்
சேந்தமங்கலம் அருகிலுள்ள புதன் சந்தை மாட்டு சந்தையில் ஒரு கோடியே 50 லட்சம் வர்த்தகம்..!!

சேந்தமங்கலம் அருகிலுள்ள புதன் சந்தை மாட்டு சந்தையில் ஒரு கோடியே 50 லட்சம் வர்த்தகம்..!!

சேந்தமங்கலம் அருகே உள்ள புதன் சந்தை பகுதியில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மாட்டுச்சந்தை நடக்கும். அப்பகுதியில் மாட்டுச் சந்தை நடப்பதனால் உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மாடுகள் மற்றும் ஆடுகள் கொண்டுவரப்படும், இப்படி இருக்கையில் மாடு வாங்குவதற்கு உள்ளூர் வாசிகள் வெளியூர் வாசிகள் மற்றும் கேரளா என பல இடங்களிலிருந்து