1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
ராக்கெட்டை செங்குத்தாக ஏவுவது ஏன்..?? விமானம் போல சாய்வாக ஏவினால் என்ன ஆகும்..??

ராக்கெட்டை செங்குத்தாக ஏவுவது ஏன்..?? விமானம் போல சாய்வாக ஏவினால் என்ன ஆகும்..??

  1. ராக்கெட் என்றால் என்ன? 2. ராக்கெட் ஏன் செங்குத்தாக ஏவப்படுகிறது? 3. செங்குத்தாக ஏவிய பிறகு என்ன நடக்கும்? 4. அனைத்து ராக்கெட்டுகளும் செங்குத்தாக ஏவப்பட வேண்டுமா? 5. செங்குத்தாக ஏவுவதில் இருக்கும் சவால்கள் என்ன? செயற்கைக்கோள்கள், விண்வெளி, விண்வெளி வீரர்கள் என இந்த சொற்களைக்

தொழில்நுட்பம்
மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!

மனித மூளையின் உருவாகும் மின்சாரம்.. சுவாரசிய தகவல்..!!

  மனித உடலில் மிகவும் செயல்படும் உறுப்பு மூளை. அது தினமும் எண்ணங்கள், நினைவுகள், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், மின்சார சிக்னல்களையும் உருவாக்குகிறது. நரம்பு செல்கள் ஒன்றுடன் ஒன்று தகவலை பரிமாறிக்கொள்ளும் போது, மின்னழுத்த அலைகள் உருவாகின்றன. இந்த மின்சார செயல்பாடு மிகச் சிறியதாக இருந்தாலும், அனைத்தையும் சேர்த்து

தொழில்நுட்பம்
PAYTM பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ..!!

PAYTM பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ..!!

PAYTM பேமெண்ட்ஸ் வங்கி உரிமத்தை இந்திய ரிசர்வ் வங்கி ரத்து செய்துள்ளது. இதன் மூலம் இனி அந்த செயலி வங்கி சார்ந்த பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது. வங்கி உரிமம் ரத்து தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் அந்த நிறுவனம் தாக்கல் செய்ய வேண்டும். பணப்பரிவர்த்தனை, மொபைல் ரீசார்ஜ், டிக்கெட் புக்கிங், ஆன்லைன்

தொழில்நுட்பம்
மே 1 முதல் புதிய ஆன்லைன் கேமிங் விதிகள்..!! என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?..

மே 1 முதல் புதிய ஆன்லைன் கேமிங் விதிகள்..!! என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?..

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இணையவழி விளையாட்டுகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் "எளிமையான அணுகுமுறையை" அறிமுகப்படுத்துகின்றன. அதாவது, பெரும்பாலான இணையவழி சமூக விளையாட்டுகளுக்குக் கட்டாயப் பதிவோ அல்லது வகைப்படுத்தலோ தேவையில்லை. நிதி அபாயம் உள்ள அல்லது பெருமளவிலான பங்கேற்பு உள்ள

தமிழகம்
ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஜூன் 14 வரை ஆதார் விவரங்களை இலவசமாக புதுப்பிக்கலாம்..!!

ஆதார் கார்டில் உள்ள பெயர், முகவரி போன்ற விவரங்களை ஜூன் 14 வரை இலவசமாக புதுப்பித்து கொள்ளலாம் என UIDAI அறிவித்துள்ளது. 'Myaadhaar' இணையதளம் வழியாக பயனர்கள் தங்களின் ஆவணங்களை சமர்ப்பித்து இந்த வசதியை பெற முடியும். பதிவேற்றப்படும் ஆவணங்கள் தெளிவாகவும், ஆதாரில் உள்ள தகவல்களுடன் ஒத்துப்போகும்படியும் இருக்க

தமிழகம்
ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும்

தொழில்நுட்பம்
சமையல் எரிவாயுவை 20% வரை மிச்சப்படுத்துவது எப்படி?.. எளிய டிப்ஸ்..!!

சமையல் எரிவாயுவை 20% வரை மிச்சப்படுத்துவது எப்படி?.. எளிய டிப்ஸ்..!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருளை மிச்சப்படுத்த உதவும் சில எளிய நடைமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சமையலுக்கு அகலமான பாத்திரங்கள் மற்றும் பிரஷர் குக்கர்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 20% எரிபொருளை சேமிக்கலாம். மேலும், சமையல் ஒரு கொதி நிலையை அடைந்ததும் தீயை

தமிழகம்
சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் மயானங்கள் மற்றும் இயற்கை எரிவாயு தகன மேடைகளில் வழக்கமாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் போரின் தாக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக வீழ்ந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்ததன் தாக்கத்தால் ரூபாய் மதிப்பில் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பம்
ஈரான் – இஸ்ரேல் போர்.. இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக வீழ்ச்சி..!!

ஈரான் – இஸ்ரேல் போர்.. இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக வீழ்ச்சி..!!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 3) இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன. அமெரிக்கா-ஈரான்