1. Home
  2. தொழில்நுட்பம்

Category: தொழில்நுட்பம்

தொழில்நுட்பம்
நகைக்கடன் வாங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

நகைக்கடன் வாங்கும் முன் தெரிந்திருக்க வேண்டிய முக்கிய தகவல்கள்..!!

    நகைக்கடன் பெறும்போது, தங்கத்தின் மதிப்பில் பொதுவாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 75% வரை கடன் வழங்குகின்றன. அதேசமயம், தனியார் நிதி நிறுவனங்கள் 85% வரை கடன் வழங்கும் திட்டங்களையும் வழங்குகின்றன.   ஆனால், வட்டி விகிதத்தில் குறிப்பிடத்தக்க வித்தியாசம் உள்ளது. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் ஆண்டுக்கு சுமார் 8.65%

தமிழகம்
தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

தமிழகத்தில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தி: முதல்வர் விஜய்யை சந்தித்த நிறுவன துணைத் தலைவர்..!!

  தமிழ்நாட்டில் மீண்டும் ஃபோர்டு கார் உற்பத்தியைத் தொடங்கும் முயற்சிகள் தீவிரமடைந்துள்ளன. இதற்காக, அமெரிக்க ஃபோர்டு நிறுவனத்தின் துணைத் தலைவர் மேத்யூ, முதல்வர் விஜய்யை நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.   இந்தச் சந்திப்பில், தமிழகத்தில் ஃபோர்டின் முதலீட்டு திட்டங்கள் மற்றும் உற்பத்தி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டதாக

அரசியல்
இந்திய அஞ்சல் துறையின் புதிய சின்ன வடிவமைப்பு போட்டி: வெற்றியாளர்களுக்கு ரூ.75,000 பரிசு..!!

இந்திய அஞ்சல் துறையின் புதிய சின்ன வடிவமைப்பு போட்டி: வெற்றியாளர்களுக்கு ரூ.75,000 பரிசு..!!

  இந்திய அஞ்சல் துறை, தனது நிறுவனத்தின் நம்பிக்கை, சேவை மற்றும் டிஜிட்டல் புத்தாக்கத்தை பிரதிபலிக்கும் வகையில் புதிய அதிகாரப்பூர்வ சின்னத்தை (Logo) வடிவமைப்பதற்கான போட்டியை அறிவித்துள்ளது. படைப்பாற்றல் மிக்க வடிவமைப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள், ஆகஸ்ட் 15, 2026-க்குள் MyGov தளம் மூலம் இந்தப் போட்டியில் பங்கேற்கலாம். சிறந்த

தொழில்நுட்பம்
அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம்: மாதம் ரூ.2,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் பெறலாம்..!!

அஞ்சலக தொடர் வைப்பு நிதித் திட்டம்: மாதம் ரூ.2,000 சேமித்தால் 5 ஆண்டுகளில் ரூ.1.42 லட்சம் பெறலாம்..!!

  எதிர்காலத் தேவைகளுக்காக பாதுகாப்பான முறையில் சிறுகச் சிறுக சேமித்து ஒரு பெரிய தொகையை உருவாக்க விரும்புவோருக்கு, இந்திய அஞ்சலகத்தின் தொடர் வைப்பு நிதித் திட்டம் (Recurring Deposit) சிறந்த சேமிப்பு வாய்ப்பாக விளங்கி வருகிறது. மத்திய அரசின் உத்தரவாதத்துடன் செயல்படும் இத்திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணத்திற்கு அதிகபட்ச

தமிழகம்
தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்..!!

சென்னை மின்சார பேருந்துகள்: ஒப்பந்த நிபந்தனை மீறியதால் தமிழக அரசுக்கு ரூ.9 கோடி அபராதம் செலுத்திய OHM நிறுவனம்   சென்னையில் இயக்கப்படும் 625 மின்சார பேருந்துகள் நாளொன்றுக்கு தலா 200 கிலோமீட்டர் இயக்கப்பட வேண்டும் என்ற நிபந்தனையுடன், அசோக் லேலண்டின் OHM நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் ‘விக்ரம்-1’ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!

  ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்டான 'விக்ரம்-1' இன்று (ஜூலை 18) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.   இந்த ராக்கெட், திட்டமிட்ட வட்டப்பாதையில் சிறிய செயற்கைக்கோள்களை மிகத் துல்லியமாக நிலைநிறுத்தி தனது இலக்கை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. இந்த வெற்றி, இந்தியாவின் தனியார் விண்வெளித்

இந்தியா
இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது..!!

    இந்தியாவின் தனியார் விண்வெளித் துறையில் புதிய மைல்கல்லாக, ஐதராபாத்தைச் சேர்ந்த ஸ்கைரூட் ஏரோஸ்பேஸ் நிறுவனம் உருவாக்கிய 'விக்ரம்-1' ராக்கெட், 'ஆகமன்' (Aagaman) என்ற பெயரில் இன்று (சனிக்கிழமை) பகல் 11.30 மணிக்கு ஆந்திரப் பிரதேசம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து விண்ணில்

தொழில்நுட்பம்
தங்கம் விலை மீண்டும் உயர்வு! – இன்று விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

தங்கம் விலை மீண்டும் உயர்வு! – இன்று விலை அதிகரிக்க வாய்ப்பு..!!

  சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது.   தற்போதைய நிலவரப்படி, 1 அவுன்ஸ் தங்கம் 29 அமெரிக்க டாலர் உயர்ந்து 4,017 டாலராகவும், 1 அவுன்ஸ் வெள்ளி 1 டாலர் உயர்ந்து 56 டாலராகவும் வர்த்தகமாகி வருகிறது.   தமிழகத்தில்

தொழில்நுட்பம்
பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருமா? – வெளியான தகவல்..!!

பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகள் வருமா? – வெளியான தகவல்..!!

  காகித ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்த ரிசர்வ் வங்கி திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.   முதற்கட்ட சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்தால், 2027ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் நோட்டுகள் முழுமையாக புழக்கத்திற்கு வரலாம் என கூறப்படுகிறது. ஆரம்ப கட்டமாக ரூ.10 மற்றும் ரூ.20

இந்தியா
அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் தணிந்ததால் பங்குச்சந்தை ஏற்றம்..!!

அமெரிக்கா – ஈரான் போர் பதற்றம் தணிந்ததால் பங்குச்சந்தை ஏற்றம்..!!

அமெரிக்கா - ஈரான் இடையேயான போர் பதற்றம் முடிவுக்கு வந்ததாக வெளியான தகவல்களின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தை இன்று (ஜூன்.15) உற்சாகமான தொடக்கத்தை கண்டுள்ளது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 1,100 புள்ளிகளுக்கு மேல் உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிப்டியும் 300 புள்ளிகளுக்கும்