ஏர்டெல் அறிவித்த புதிய திட்டம்..!! உற்சாகத்தில் ஐபிஎல் ரசிகர்கள்..!!
இந்தக் கோடைகாலம் குழந்தைகளுக்கு விடுமுறை கொடுக்கும் தினங்களாக இருக்கிறது. பொழுதுபோக்கிற்காக குழந்தைகள் தினமும் இரவு வேளையில் ஐபிஎல் பார்த்து வருகின்றனர். குழந்தைகள் மட்டும் இன்றி பெரியவர்களும் இதற்கு அடிமையாகி கிடக்கின்றனர். ஆனால் இப்போதெல்லாம் இரவு நேரங்களில் மழை பெய்து வருவதால் கரண்ட் இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் அனைவரும் ஜியோ