1. Home
  2. தமிழகம்

Category: தொழில்நுட்பம்

தமிழகம்
ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

ரூ.20 லட்சம் சொத்து பதிவுக்கு பான் எண் விலக்கு: மத்திய அரசு புதிய விதிகள்..!!

வருமான வரி சட்ட விதிகளில் மத்திய அரசு திருத்தம் மேற்கொண்டுள்ளது. ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் புதிய விதிகளின்படி, ரூ.20 லட்சம் மதிப்பு வரையிலான சொத்துக்களை பதிவு செய்ய பான் எண் அளிப்பதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ரூ.20 லட்சத்திற்கு மேற்பட்ட பத்திரங்களை பதிவு செய்யும்போது மட்டும்

தொழில்நுட்பம்
சமையல் எரிவாயுவை 20% வரை மிச்சப்படுத்துவது எப்படி?.. எளிய டிப்ஸ்..!!

சமையல் எரிவாயுவை 20% வரை மிச்சப்படுத்துவது எப்படி?.. எளிய டிப்ஸ்..!!

நாடு முழுவதும் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில், எரிபொருளை மிச்சப்படுத்த உதவும் சில எளிய நடைமுறைகளை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். சமையலுக்கு அகலமான பாத்திரங்கள் மற்றும் பிரஷர் குக்கர்களை பயன்படுத்துவதன் மூலம் சுமார் 20% எரிபொருளை சேமிக்கலாம். மேலும், சமையல் ஒரு கொதி நிலையை அடைந்ததும் தீயை

தமிழகம்
சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

சிலிண்டர் தட்டுப்பாடு.. சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல்..!!

வணிக மற்றும் வீட்டு உபயோக சிலிண்டர் தட்டுப்பாடு நிலவுவதால், இறந்தவர்களின் சடலங்களை எரியூட்டுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின் மயானங்கள் மற்றும் இயற்கை எரிவாயு தகன மேடைகளில் வழக்கமாக சடலங்கள் எரியூட்டப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சிலிண்டர் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால், எரியூட்டும் மையங்களில் சடலங்களை எரிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி..!!

அமெரிக்கா, இஸ்ரேல்–ஈரான் போரின் தாக்கத்தால் இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 92 ரூபாய் 31 காசுகளாக வீழ்ந்தது. கச்சா எண்ணெய் விலை ஒரே நாளில் 25% உயர்ந்ததன் தாக்கத்தால் ரூபாய் மதிப்பில் இந்த சரிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தொழில்நுட்பம்
ஈரான் – இஸ்ரேல் போர்.. இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக வீழ்ச்சி..!!

ஈரான் – இஸ்ரேல் போர்.. இந்திய பங்குச் சந்தைகள் 2வது நாளாக வீழ்ச்சி..!!

இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று (மார்ச் 3) இரண்டாவது நாளாக கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளன. காலை வர்த்தகம் தொடங்கிய போதே சென்செக்ஸ் 1,750 புள்ளிகளுக்கு மேல் (2.2%) சரிந்து 78,480.63 ஆகவும், நிஃப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் (2.1%) சரிந்து 24,334.85 ஆகவும் இருந்தன. அமெரிக்கா-ஈரான்

தொழில்நுட்பம்
பி.எப் வட்டி பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..!!

பி.எப் வட்டி பணம் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்..!!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி மீதான வட்டி விகிதம் 2025–2026ம் ஆண்டிற்காக 8.25 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்த பிறகு, இந்த வட்டி தொகை 2025–2026ம் ஆண்டிற்கான காலத்திற்கு 7 கோடிக்கும் மேற்பட்ட சந்தாதாரர்களின் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி பி.எப் பயனர்கள்

தொழில்நுட்பம்
ஆபாச வீடியோ ஒளிபரப்பு; 5 OTT தளங்கள் முடக்கம்..!!

ஆபாச வீடியோ ஒளிபரப்பு; 5 OTT தளங்கள் முடக்கம்..!!

ஆபாச உள்ளடக்கத்தை ஒளிபரப்பிய ஐந்து OTT தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளன. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் MoodX VIP, Koyal PlayPro, DigiMovie Plux, Feel மற்றும் Jugnu ஆகிய தளங்களை தடை செய்துள்ளது. ஆபாசமான மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்தை ஒளிபரப்பியதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் மத்திய

தொழில்நுட்பம்
இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி ஒதுக்கீடு..!!

2026-27 இடைக்கால பட்ஜெட் அறிவிப்பை தமிழக சட்டப்பேரவையில் இன்று (பிப்.17) தாக்கல் செய்யப்பட்டது. அதில் சென்னையின் போக்குவரத்து கட்டமைப்பை மேம்படுத்த 2-ம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.63,246 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மேலும், நதிகள் மேம்பாட்டு திட்டங்களுக்காக ரூ.374 கோடியும்,

தொழில்நுட்பம்
இனி ரயில் பெட்டிகள் சுத்தமாக இருக்கும் – அமைச்சர் அறிவிப்பு..!!

இனி ரயில் பெட்டிகள் சுத்தமாக இருக்கும் – அமைச்சர் அறிவிப்பு..!!

நீண்ட தூர ரயில்களில் பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில், புதிய தூய்மை பணி நடைமுறையை ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிமுகப்படுத்தியுள்ளார். இதன்படி, ரயில்களின் உட்புறம் மற்றும் கழிவறைகள் ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது தேவைப்படும் போதெல்லாம் உடனடியாக தூய்மைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்களில் சுகாதாரம் சார்ந்த

உலகம்
இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

இந்திய கடற்படை சீ கிங் ஹெலிகாப்டர் மூலம் ஜப்பானியர் மீட்பு..!!

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்ட தகவலின்படி, உலகளவில் பாதுகாப்புக்கான நட்புறவில் நம்பிக்கைக்குரியவர்கள் என்ற வகையில் இந்திய கடற்படையினர் சீ கிங் ஹெலிகாப்டரை உதவிக்கு அனுப்பி வைத்தனர். அதன் உதவியுடன், உடல்நலம் பாதிக்கப்பட்ட ஜப்பானியர் மீட்கப்பட்டு, வான் வழியே கொண்டு வரப்பட்டு கடற்படை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு