இந்தியாவில் அறிமுகமான கூகுளின் புதிய AI ஏஜென்ட்.. 24 மணி நேரமும் உங்களுக்காக வேலை செய்யும் ‘ஜெமினி ஸ்பார்க்’..!!
இந்தியாவில் 'ஜெமினி ஸ்பார்க்' (Gemini Spark) என்ற புதிய செயற்கை நுண்ணறிவு (AI) ஏஜென்ட்டை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ஜெமினி 3.5 தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த சேவை, ஸ்மார்ட்போன் லாக் செய்யப்பட்டிருந்தாலும் பின்னணியில் தொடர்ந்து செயல்படும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்களை தயார் செய்வது,




