TNPSC தேர்வாளர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி நாளை ஒருநாள் நீடிக்கிறது விண்ணப்பிக்க…!!

தமிழகத்தில் பல துறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிசி குரூப் தேர்வு நடைபெறுகிறது.

இதில் சமீபத்தில் நடந்து முடிந்த குரூப் 4 தேர்வை தொடர்ந்து குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வு நடக்க இருக்கிறது குரூப் 2 குரூப் 2ஏ தேர்வு விண்ணப்பிக்க ஜூலை 19 கால அவகாசம் என்று தேர்வாணையம் சொல்லியிருந்தது, மேலும் ஜூலை 20 ஒரு நாள் குரூப் 2 குரூப் 2ஏ விண்ணப்பிக்க கால அவகாசம் தந்துள்ளது, இதனால் இதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தேர்வாணையம் வலியுறுத்தியுள்ளது.

Read Previous

ஜூலை 17 தான் கடைசி நாளா டிஎன்பிசி குரூப் தேர்வுக்கு…. விண்ணப்பிக்க….!!!

Read Next

மைக்ரோசாப்ட் கோளாறால் மக்கள் அவதி ….!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular