உடைந்த எலும்பை கூட ஒட்ட வைக்கும் அற்புதமான மூலிகை இதுதான்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!
உடைந்த எலும்பைக் கூட ஒட்ட வைக்கும் மூலிகை:இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம்முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது.அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன்