உ.பி: பாக்பத்தில் கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவன் கண்டதும் மனைவி தெறித்து ஓடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. OYO ஹோட்டலில் தனது கள்ளக்காதலனுடன் திருமணமான பெண் ஒருவர் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, அந்த பெண்ணின் கணவன் கையும் களவுமாக பிடித்து போலீசாரை அழைத்துள்ளார். இதையடுத்து, பயந்து போன அப்பெண் ஹோட்டலின் கூரையிலிருந்து குதித்து தப்பியோடியுள்ளார். இதைத்தொடர்ந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்காதலனுடன் உல்லாசம்..!! கணவனை கண்டதும் ஓடிய மனைவி..!! pic.twitter.com/FozL2kdtXR
— Tamil Yugam News (@TamilYugamNewz) June 17, 2025




