காட்டுத்தீ அணைப்பு பணியில் சோகம்.. நடுவானில் மோதி 2 ஹெலிகாப்டர்கள் விபத்து; 2 வீரர்கள் உயிரிழப்பு..!!
கிரீஸ் நாட்டின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவி வரும் காட்டுத்தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு தீயணைப்பு ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு வீரர்கள் உயிரிழந்தனர். ஏதென்ஸின் மேற்குப் பகுதியில் உள்ள வனப்பகுதிகளில் தீயை அணைக்கும் முயற்சியில், குறைந்த உயரத்தில் பறந்து தண்ணீர் ஊற்றியபோது,




