1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
கஞ்சா செடியை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த அனுமதி..!! ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்..!!

கஞ்சா செடியை மருந்துகள் தயாரிக்க பயன்படுத்த அனுமதி..!! ஜப்பான் அமைச்சரவை ஒப்புதல்..!!

  கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை பயன்படுத்த இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டு உள்ளது. மேலும் இந்த கஞ்சா செடியை வளர்ப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. ஜப்பான் நாட்டில் கஞ்சா செடியை போதை பொருளாக பயன்படுத்த கடுமையான தடை விதிக்கப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து

உலகம்
வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம்..!!12 பேருந்துகள் தீவைத்து எரிப்பு.!!

வங்கதேசத்தில் அரசுக்கு எதிரான முழு அடைப்பு போராட்டம்..!!12 பேருந்துகள் தீவைத்து எரிப்பு.!!

வங்காளதேசத்தில் எதிர்க்கட்சியான வங்கதேச தேசிய கட்சியின் சார்பில் இரண்டு நாட்கள் முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. நேற்று காலை முதல் முழு அடுப்பு போராட்டம் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் புதன் கிழமை காலை 6:00 மணி முதல் வெள்ளிக் கிழமை மாலை 6:00 மணி வரை

உலகம்
இலக்கை தவறவிட்ட ராணுவ ஆளில்லா விமானம்.. 120 பேர் பலி..!!

இலக்கை தவறவிட்ட ராணுவ ஆளில்லா விமானம்.. 120 பேர் பலி..!!

நைஜீரியாவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ராணுவத்தால் ஏவப்பட்ட ஆளில்லா விமானம் அதன் இலக்கை தவறவிட்டு பொதுமக்கள் மீது விழுந்தது. இந்த சம்பவத்தில் 120 பேர் உயிரிழந்தனர். ஞாயிற்றுக்கிழமை இரவு கடுனா மாநிலம் இகாபியில் மதப் பண்டிகையைக் கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் மீது ட்ரோன் வெடிகுண்டு திடீரென விழுந்தது. விடுமுறை நாளானதால்

உலகம்
இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..!! 24 மணி நேரத்தில் 700 பேர் பலி..!!

இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்..!! 24 மணி நேரத்தில் 700 பேர் பலி..!!

போர் நிறுத்தத்துக்குப் பிறகு, சிறிய இடைவெளிக்குப்பிறகு காசா மீது இஸ்ரேல் கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் ஜபாலியா அகதிகள் முகாம் மீது குண்டுகள் மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் முகாமில் வசிக்கும் 10 பேர் உயிரிழந்தனர். இடிபாடுகளுக்குள் பலர் சிக்கியுள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உலகம்
விண்ணில் பாய்ந்தது தென்கொரியா உளவு செயற்கைகோள்..!!

விண்ணில் பாய்ந்தது தென்கொரியா உளவு செயற்கைகோள்..!!

முதல் உளவு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதாக தென்கொரியா அரசு அறிவித்துள்ளது. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன்-9 ராக்கெட் மூலம் இந்த உளவு செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டதாக தென்கொரியா தெரிவித்துள்ளது. முன்னதாக வடகொரியா தனது முதல் ராணுவ உளவு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியதாக அறிவித்ததுடன் அமெரிக்க

உலகம்
இஸ்ரேல்- ஹமாஸ் போரில் காஸாவில் 15,200 பேர் பலி..!!

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் காஸாவில் 15,200 பேர் பலி..!!

இஸ்ரேல்- ஹமாஸ் போரில் காஸாவில் இதுவரை 15,200 பேர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள். இந்தப் போரில் சுமார் 40 ஆயிரம் பேர் காயமடைந்துள்ளனர். சமீபத்தில் இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட போர் நிறுத்தம் முடிவடைந்ததை அடுத்து மீண்டும் சண்டை தொடங்கியுள்ளது. இந்நிலையில்

உலகம்
ஜோ பைடன் மீது எலான் மஸ்க் காட்டம்..!!

ஜோ பைடன் மீது எலான் மஸ்க் காட்டம்..!!

அமெரிக்காவில் 2024-இல் நடைபெற இருக்கும் அதிபர் பதவிக்கான தேர்தலில், ஜோ பைடனுக்கு வாக்களிப்பதை தன்னால் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை என டெஸ்லா நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற மின்சார வாகனங்களுக்கான உச்சி மாநாட்டுக்கு, டெஸ்டா நிறுவனம்

உலகம்
நிலத்தில் ஏற்படும் மாற்றம்: நாசா – இஸ்ரோ புதிய திட்டம்..!!

நிலத்தில் ஏற்படும் மாற்றம்: நாசா – இஸ்ரோ புதிய திட்டம்..!!

இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து புதிய செயற்கைக்கோளை விண்ணுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024இல் விண்ணில் ஏவப்பட உள்ள புதிய செயற்கைக் கோள் மூலம் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பப்படுவார். இச்செயற்கைக்கோள் வழியே நிலநடுக்கம் போன்ற பேரிடர்களால் நிலத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பான தகவல்கள் பெறப்பட

உலகம்
பிரபல தொழிலதிபர் சார்லி முங்கர் காலமானார்..!!

பிரபல தொழிலதிபர் சார்லி முங்கர் காலமானார்..!!

புகழ்பெற்ற முதலீட்டாளரும் கோடீஸ்வரருமான வாரன் பஃபெட்டின் மிகவும் நம்பகமான உதவியாளரான சார்லி முங்கர் (99) காலமானார். பெர்க்ஷயர் ஹாத்வே ஒரு செய்திக்குறிப்பில் சார்லியின் மரணத்தை உறுதிப்படுத்தினார். சார்லி முங்கர் கலிபோர்னியாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் இறந்தார் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. சார்லி தனது 100வது பிறந்தநாளை ஜனவரி 1ஆம்

உலகம்
தென்னாப்பிரிக்காவில் சோகம்..!! லிஃப்ட் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு..!!

தென்னாப்பிரிக்காவில் சோகம்..!! லிஃப்ட் இடிந்து விழுந்து 11 பேர் உயிரிழப்பு..!!

தென்னாப்பிரிக்காவில் ரஸ்டன்பர்க்கில் உள்ள இம்பாலா பிளாட்டினம் ஹோல்டிங்ஸில் லிஃப்ட் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்தனர். நேற்றைய தினம் இந்த விபத்து நடந்துள்ளது. தொழிலாளர்கள் பணியை முடித்துக் கொண்டிருந்த போது லிஃப்ட் திடீரென 200 மீட்டர் தூரம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தில் 11 பேர் உயிரிழந்தனர்,