1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
மனிதர்களை விடவும் இந்தத் தீவுகளில் பூனைகள் அதிகம்… ஏன் தெரியுமா..??

மனிதர்களை விடவும் இந்தத் தீவுகளில் பூனைகள் அதிகம்… ஏன் தெரியுமா..??

பூனைகள் என்றால் யாருக்குத்தான் பிரியம் இருக்காது? அதிலும், ஜப்பானியர்களுக்குப் பூனை வளர்க்கும் ஆர்வம் கொஞ்சம் அதிகம். பூனை முகத்தில் விழித்தால் நல்லது என்ற நம்பிக்கையும் அவர்களிடையே இருந்துவருகிறது. ஆனால், ஜப்பானில் உள்ள தீவுகளில் மனிதர்களைவிட அதிகமான பூனைகள் வசித்துக் கொண்டிருக்கின்றன. பசிபிக் கடலில், தெற்கு ஜப்பானை ஒட்டி, 12-க்கும்

உலகம்
ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்… அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968..!!

ஆயிரக்கணக்கில் படையெடுத்த அணில்கள்… அமெரிக்காவால் மறக்கமுடியாத 1968..!!

அது அமெரிக்காவின் ஓர் இலையுதிர் காலம். ஆனால், அது வழக்கமானது இல்லை. குறைந்தபட்சம் அங்கு வாழ்ந்த அணில்களுக்காவது அது வழக்கமான இலையுதிர் காலமாக இல்லை. அந்த மக்கள் தங்கள் வாழ்வில் இதுவரை இத்தனை அணில்கள் இவ்வளவு பெரிய படையாகத் திரண்டு வந்து பார்த்ததேயில்லை. 1968-ம் ஆண்டு இலையுதிர் காலத்தின்போது

உலகம்
அளவுக்கு அதிகமாக வயகரா மாத்திரை உட்கொண்ட இளைஞர் மரணம்..!!

அளவுக்கு அதிகமாக வயகரா மாத்திரை உட்கொண்ட இளைஞர் மரணம்..!!

ஹரியானாவில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட ரோஹித் லால் (29) என்ற இளைஞர், தங்கியிருந்த விடுதியிலேயே உயிரிழந்தார். அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில், தனது வருங்கால மனைவியை விடுதிக்கு அழைத்திருந்தார். அவர் வருவதற்கு முன்பே மருந்தின் வீரியம் காரணமாக ரோஹித் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகம்
இங்கிலாந்தில் புகைபிடிக்க தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்..!!

இங்கிலாந்தில் புகைபிடிக்க தடை: புதிய சட்டம் நிறைவேற்றம்..!!

2008-ஆம் ஆண்டுக்குப் பிறகு பிறந்தவர்கள் புகைபிடிப்பதைத் தடை செய்யும் 'புகையிலையற்ற தலைமுறை' சட்ட மசோதா இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 'புகையிலை மற்றும் வேப்ஸ்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த மசோதாவின்படி, 17 வயது மற்றும் அதற்குக் குறைவானவர்கள் சிகரெட் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. மேலும், 2009ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம்

உலகம்
இறுதி சடங்கில் சொகுசு காரை புதைத்த குடும்பம்..!!

இறுதி சடங்கில் சொகுசு காரை புதைத்த குடும்பம்..!!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில், உயிரிழந்த 70 வயது கார் சேகரிப்பாளருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, அவரது குடும்பத்தினர் ரூ.1.49 கோடி மதிப்புள்ள சொகுசு காரை அவருடன் சேர்த்து புதைத்தனர். இது சட்டவிரோதமான மூடநம்பிக்கை மற்றும் சுற்றுச்சூழலை பாதிக்கும் செயல் என உள்ளூர் நிர்வாகம் கண்டித்தது. இதனால், அக்குடும்பத்தினர் காரை

உலகம்
போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

போன் எடுக்காத மூதாட்டி.. கேம் விளையாடியதை பார்த்து ஷாக் ஆன போலீஸ்..!!

அமெரிக்காவில் முதியவர்கள் நலமுடன் இருப்பதை உறுதிபடுத்தும் ‘Are You Okay?’ என்ற சேவையின் காவலர்களின் அழைப்பை, மூதாட்டி ஒருவர் தொடர்ந்து ஏற்காமல் இருந்துள்ளார். தினசரி அழைப்பை அவர் ஏற்காததால் குடும்பத்தினர் மற்றும் போலீசார் அவர் உயிரிழந்ததாக நினைத்துள்ளனர். இதனால், வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தபோது,

உலகம்
13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

13 வயது சிறுமி நரபலி.. தாய் உள்பட மூன்று பேர் கைது..!!

ஜார்க்கண்ட் மாநிலம் ஹசாரிபாக் மாவட்டத்திலுள்ள குசும்பா கிராமத்தில் நரபலி சடங்கு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், 13 வயது சிறுமியை அவரது தாயாரே கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. இதனையறிந்த போலீசார், சிறுமியின் 35 வயது தாயார், ஒரு மாந்திரீகப் பெண் மற்றும் ஒரு ஆண்

உலகம்
இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

இந்தியாவில் சிலிண்டர் விலை உயர்வுக்கு என்ன காரணம்?..

மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் சூழல் மற்றும் ஹோர்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் எரிவாயு இறக்குமதி தடைபட்டதே இந்தியாவில் சிலிண்டர் விலை உயர முதன்மையான காரணமாகும். சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சுமார் 20% வரை அதிகரித்துள்ளதால், விநியோக சங்கிலியில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் இந்திய சமையல்

உலகம்
இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஈரானில் பலி எண்ணிக்கை 1000ஆக உயர்வு..!!

இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல்.. ஈரானில் பலி எண்ணிக்கை 1000ஆக உயர்வு..!!

ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா நடத்தி வரும் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,000-ஐ கடந்துள்ளது. ஈரானின் புரட்சிகர காவல்படை, போரின் முதல் 2 நாட்களிலேயே அமெரிக்காவின் 500-க்கு மேற்பட்ட வீரர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியுள்ளது. இஸ்ரேலில் 11 பேர் இறந்ததாக அந்நாடு தெரிவித்துள்ளது. போர் 6-வது நாளை எட்டியுள்ள

உலகம்
சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 200 பேர் பரிதாப பலி..!!

சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 200 பேர் பரிதாப பலி..!!

காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள ருபாயா தங்கச் சுரங்கத்தில் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக அந்நாட்டு சுரங்கத் துறை தெரிவித்துள்ளது. பலர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களில் சுமார் 70 குழந்தைகளும் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சுரங்கம் கிளர்ச்சி குழுவின்