1. Home
  2. உலகம்

Category: உலகம்

உலகம்
டிஸ்னி மீது முன்னாள் குழந்தை நட்சத்திரம் வழக்கு: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு!

டிஸ்னி மீது முன்னாள் குழந்தை நட்சத்திரம் வழக்கு: பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு!

    ஹாலிவுட்டின் முன்னாள் குழந்தை நட்சத்திரமான ராகேல் லீ பொல்லோ, வால்ட் டிஸ்னி நிறுவனத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்துள்ளார்.   2001-ஆம் ஆண்டு டிஸ்னி சேனல் திரைப்படத்தில் நடித்தபோது, உட்டாவில் நடைபெற்ற படப்பிடிப்பில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் ஏற்பட்டதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அப்போது தனக்கு 14 வயது

உலகம்
16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை? நியூசிலாந்தில் புதிய மசோதா!

16 வயதுக்குட்பட்டோருக்கு சமூக வலைதளத் தடை? நியூசிலாந்தில் புதிய மசோதா!

    நியூசிலாந்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு கட்டுப்பாடு விதிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசு நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது.   இதுகுறித்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் கூறுகையில், சமூக ஊடகங்களில் வெளியாகும் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கங்கள் மற்றும் தேவையற்ற அழுத்தங்கள் இளம் தலைமுறையினரை பாதிப்பதாக தெரிவித்துள்ளார்.

உலகம்
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் காயம்!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 5 பேர் காயம்!

    ஜப்பானின் கிழக்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை 5.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.   இபாரகி, சிபா, சைதாமா உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. இதனால் 5 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   நிலநடுக்கத்தின் தாக்கத்தால் தலைநகர் டோக்கியோவில்

உலகம்
ஸ்வீடன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

ஸ்வீடன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

    ஸ்வீடனின் மத்திய பகுதியில் உள்ள ஃபேகர்ஸ்டா நகரில் பிரினெல் உயர்நிலைப் பள்ளிக்குள் 18 வயது இளைஞர் கத்தியுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.   இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக

உலகம்
எர்டோகனை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல்!

எர்டோகனை கடுமையாக விமர்சித்த இஸ்ரேல்!

    துருக்கி அதிபர் ரெசெப் தையிப் எர்டோகனை “யூத விரோத சர்வாதிகாரி” என இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கடுமையாக விமர்சித்துள்ளது.   மத்திய கிழக்கில் உள்ள ஒரே உண்மையான ஜனநாயக நாடான இஸ்ரேலின் தலைவர்களை அச்சுறுத்த எர்டோகன் மேற்கொள்ளும் எந்த முயற்சியும் வெற்றி பெறாது என்றும் இஸ்ரேல்

உலகம்
ரோபோவுக்கு ‘வலிப்பு’ வந்ததா? மாநாட்டில் நடந்த விநோத சம்பவம்!

ரோபோவுக்கு ‘வலிப்பு’ வந்ததா? மாநாட்டில் நடந்த விநோத சம்பவம்!

  பீஜிங்கில் நடைபெற்ற 2026 உலக ரோபோ மாநாட்டில், அதிநவீன ஹூமனாய்டு ரோபோ ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தரையில் விழுந்த சம்பவம் பார்வையாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது. நேரலை செயல்விளக்கத்தின் போது ரிமோட் இணைப்பில் கோளாறு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், ரோபோ மல்லாந்து விழுந்து கை, கால்களை வேகமாகவும்

உலகம்
சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

சவுதி கடல் பகுதியில் துப்பாக்கிச்சூடு.. தமிழக மீனவர் சங்கர் உயிரிழப்பு!

  சவுதி அரேபிய கடல் பகுதியில் ஈரானிய கடற்கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த தமிழக மீனவர் சங்கர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் ஏற்கனவே சீர்காழியைச் சேர்ந்த மீனவர் மாவீரன் உயிரிழந்திருந்தார். தற்போது சங்கரும் உயிரிழந்துள்ளதால், இந்தச் சம்பவத்தில்

உலகம்
ஆன்லைன் பாலியல் சேவை பெயரில் கொள்ளை: இருவருக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

ஆன்லைன் பாலியல் சேவை பெயரில் கொள்ளை: இருவருக்கு தலா 17 ஆண்டுகள் சிறை!

  இங்கிலாந்தில் ஆன்லைன் மூலம் பாலியல் சேவை வழங்குவதாக விளம்பரம் செய்து, வாடிக்கையாளர்களின் வீடுகளுக்குச் சென்று மயக்க மருந்து கொடுத்து பணம், நகைகளை கொள்ளையடித்த ரோமானிய தம்பதிக்கு நீதிமன்றம் தலா 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. ரோமானியாவைச் சேர்ந்த அதினா மிஹாய் (31), அவரது காதலர் மேடலின்

உலகம்
சீனா செல்கிறார் ஜோர்டான் மன்னர்: ஜி ஜின்பிங்குடன் முக்கிய ஆலோசனை!

சீனா செல்கிறார் ஜோர்டான் மன்னர்: ஜி ஜின்பிங்குடன் முக்கிய ஆலோசனை!

    ஜோர்டான் நாட்டின் மன்னர் II-ம் அப்துல்லா பின் அல் ஹுசைன், சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அழைப்பை ஏற்று நாளை அரசுமுறைப் பயணமாக சீனா செல்கிறார்.   தனது 9-வது சீனப் பயணத்தின் போது அதிபர் ஜி ஜின்பிங்கை சந்திக்கும் அவர், மத்திய கிழக்கில் நிலவி

இந்தியா
இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி: நாளை தொடக்கம்!

இந்தியா – தாய்லாந்து கூட்டு ராணுவப் பயிற்சி: நாளை தொடக்கம்!

    இந்தியா மற்றும் தாய்லாந்து ராணுவங்களுக்கு இடையேயான 15-வது கூட்டு ராணுவப் பயிற்சி தாய்லாந்தின் சூரத் தானி பகுதியில் நாளை (ஆக.18) தொடங்குகிறது. ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், இரு நாடுகளையும் சேர்ந்த தலா 85 ராணுவ வீரர்கள் பங்கேற்கின்றனர்.   இந்தப்