தந்தையின் தாலாட்டு.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!
பூப்போன்ற மகளே பொன்வண்ணச் சிலையே தேன்போல இனிக்கும் தெம்மாங்கு பாட்டே விழியோரம் நான் கண்ட கனவு - அதன் விடையாக நீ வந்த வரவு. மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன் வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு. கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன் தோள்மீது தலை




