1. Home
  2. கவிதைகள்

Category: கவிதைகள்

கவிதைகள்
அண்ணன் தம்பி பாசம் இப்படி தான் இருக்கும்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

அண்ணன் தம்பி பாசம் இப்படி தான் இருக்கும்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

அண்ணன்தான் தம்பிக்கு முதல் காவலன் ,தந்தை இல்லாத நேரத்தில் தந்தையாக ,தாயில்லாத நேரத்தில் தாயாக சில நேரங்களில் அண்ணாக இருப்பது சூப்பர் மேன் போன்ற பொறுப்புகளை கொடுக்கிறது அப்பாவின் முகம் சிலநேரங்களில் தெளிவாகவே தெரிகிறது அண்ணனிடம் தம்பிக்கு பிடித்த தின்பண்டம் பார்க்கையில் பசி தானாகவே மறைந்து விடுகிறது கட்டி

கவிதைகள்
அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவை பற்றிய அழகான வரிகள்..!! அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அப்பாவை தவிர்த்து, நமக்கு நல்ல நடத்தை மற்றும் வாழ்க்கை பாடங்களை வேறு எந்த ஆசானாலும் முழுமையாக கற்பிக்க முடியாது. அம்மாவின் அன்பு கடல் அலைகள்போல் எப்போதும் வெளிப்படையாக இருக்கும். ஆனால் அப்பாவின் அன்பு நடுக்க கடல் போன்றது, வெளியே தெரியாமல் இருக்கலாம், ஆனால் அதன் ஆழம் அளவிட முடியாதது.

கவிதைகள்
பெண் என்று சொல்வதில் பெருமை கொள்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

பெண் என்று சொல்வதில் பெருமை கொள்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

பெண் என்று சொல்வதில் பெருமை கொள் என் செல்லமே.. உன் கம்பீரத்தை கண்ணில் காட்டு , உறுதியை செயலில் காட்டு, தன்னம்பிக்கையை நடையில் காட்டு , தைரியத்தை பேச்சில் காட்டு , தன்மானத்தை அனைவரிடத்திலும் காட்டு விடமுயற்சியை உன் வெற்றியில் காட்டு , அன்பை அனைத்து உயிர்களிடத்தும் காட்டு

கவிதைகள்
தந்தையின் தாலாட்டு.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

தந்தையின் தாலாட்டு.. அருமையான கவிதை வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

பூப்போன்ற மகளே பொன்வண்ணச் சிலையே தேன்போல இனிக்கும் தெம்மாங்கு பாட்டே விழியோரம் நான் கண்ட கனவு - அதன் விடையாக நீ வந்த வரவு. மொழியெல்லாம் தமிழ்போல இனிப்பு - எந்தன் வழியெல்லாம் நிறையும் உன் நினைப்பு. கண்ணே நீ கண்மூடி தூங்கு - எந்தன் தோள்மீது தலை

கவிதைகள்
அவளுக்காக எழுதிய கவிதை..!! அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

அவளுக்காக எழுதிய கவிதை..!! அருமையான வரிகள்..!! படித்ததில் பிடித்தது..!!

நீ என்னை சந்திக்க விரும்பினால் மழையாக வெயிலாக பனியாக ஏதோ ஒரு ரூபத்தில் சந்தித்து விடுகிறாய் ஆனால் நானோ சந்திப்பதற்குகோ பேசுவதற்குகோ நாட்டின் எல்லையை கடப்பதை விட மிக கடினமாக உள்ளது மனதில் உள்ளதை கொட்டி விடுகிறாய் அது என்னை கொட்டி தாக்கி விடுமே என்ற எந்த எண்ணமுமில்லாமல்

கவிதைகள்
மிகவும் அழகான வரிகள்.. படித்ததில் பிடித்தது..!!

மிகவும் அழகான வரிகள்.. படித்ததில் பிடித்தது..!!

உன் நெஞ்சுக் குழியின் மேல்துளிர்த்த வியர்வையில்என் வாசம்...உன் இதழ்களை அசைக்கவேவேண்டாம்விழிகளை அசைத்துவிடு போதும்...உன் நாடியின்துடிப்பறிவேன்...தேனீர்கானநேரமிதுவென...என் ஆயுளைநிர்ணயிக்கும்பாசக்கயிறுஉன்னிடம்தான் உள்ளது...நெருப்பு என்கிறாய்பனி மழையைநீ ஒளித்து வைத்துக்கொண்டு...என் மொழியைமுழுமையாய் உணர்ந்தவன்நீ...எதற்கு அகராதியை தேடுகிறாய்...கிழக்கும் மேற்குமாய்வடக்கும் தெற்குமாய்அலைமோதுகிறதுநம் காதல்...இருவரின் பாதையும்ஒரு வழிப் பாதைதான்மீளயியலாது..

கவிதைகள்
அக்கா தம்பி பாசம்.. அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! படித்ததில் பிடித்தது..!!

அக்கா தம்பி பாசம்.. அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! படித்ததில் பிடித்தது..!!

வயதால் எவ்வளவு தான் அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்! “அக்கா” பாசத்தின் தாய் அரவணைப்பின் அன்னை.. மகிழ்ச்சியின் அம்மா..! தம்பியின் கோபத்திற்கு அடங்கவும் அதே தம்பியை தன் அன்பால் அடக்கவும் தெரிந்த ஒரு பெண் அக்கா என்றால் அந்த அக்கா தம்பி

கவிதைகள்
உண்மை வரிகள்.. இன்றைய காலை தத்துவம்..!!

உண்மை வரிகள்.. இன்றைய காலை தத்துவம்..!!

பல ஆதாரங்களுடன் சொன்ன உண்மையை விட..         யாரோ ரகசியமாக சொன்ன பொய்கள் தான் அதிகம் நம்பப்படுகிறது..

கவிதைகள்
தாய்மாமன் சீர்.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

தாய்மாமன் சீர்.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

அல்லிமொட்டு மலர்ந்திருக்கு, ஆளனுப்பு மாமனுக்கு! முல்லைக்கொடி பூத்திருக்கு சேதி சொல்லு மாமனுக்கு! குருத்தோலை வெட்டிகிட்டு கோவிலிலே சொல்லிப்புட்டு மாமன் வரான் என்று சொல்லுங்க! பூப்போட்ட தாவணியும், பூச்சூட மல்லிகையும் கொண்டுவரான் என்று சொல்லுங்க! தங்கப்பொண்ணே என்ன வேணும்; தயங்காம நீயும் கேளு! தாய்மாமன் நானிருக்க தடையில்ல நீயும் சொல்லு!

கவிதைகள்
ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா..!! படித்ததில் பிடித்தது..!!

ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா..!! படித்ததில் பிடித்தது..!!

ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா அன்பு மட்டுமே ❤ அம்மா அப்பா❤️ தினம் வைத்து கொண்டாட அவர்கள் உறவுகள் அல்ல... உயிர்கள்! அவர்களை, ஒவ்வொரு நாளுமே, கொண்டாடத்தான் வேண்டும் 😊💯 நம்மள அழ வச்சு, அப்புறம் சிரிக்க