விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் வாழ்க்கை சொர்க்கமே என்பதை உணர வைத்த பதிவு..!!

Oplus_131072

இரவு நேரத்தில் சாப்பிடும் போது மனைவி கணவனிடம் கேட்டாள்….. நாம் இருவரில் யார் மிகவும் சந்தோஷமாக வாழ்கிறோம்??? என்று…..இது என்ன கேள்வி? நான் தான் சந்தோஷமாக வாழ்கிறேன்_என்றான் கணவன்.ஒன்றும் விளங்காமல் ஏன்? அது எப்படி?_தினமும் Offic__போற…….

வீட்டுப் பிரச்சனை._ ஆபீஸ் பிரச்சினை. பிறகு எப்படி நீ ….. என்றாள் மனைவி.

மனைவியின் கன்னத்தைத் தொட்டு நான் உன்னை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சந்தோஷம் தான் என்றான்.ஒன்றும் புரியாமல் திருத்திரு என்று முழித்தாள்.ஹய் லூசு!!! நாளை Sunday. உனக்கு எங்கு செல்ல ஆசையோ சென்றுவா! இரவு வீட்டிற்கு வா! அப்போது சொல்கிறேன் என்றான்…..

ஞாயிறுஇரவு

நண்பனை பார்த்துவிட்டு வீட்டிற்கு வருகிறான். ஹய் செல்லம் எப்போது வந்தாய் என்று மனைவியை இறுக அணைத்துக் கொண்டான்.

ம்ம் சொல்லு இன்று என்ன? செய்தாய். எங்கு போனாய்?என்று கேட்டான்…

Wow… Sweet.. Memorys…

என் ஊருக்கு சென்றேன். அம்மாவின் சாப்பாடு இன்னும் நாக்கில் நிற்க்கின்றது. என் நண்பர்களை பார்த்தேன். என் சகோதர சகோதரிகளை பார்த்தேன். அருமையான காதல் திரைப்படம் ஒன்று பார்த்தேன்.

Park, Beech, Restaurant, Zoo… இப்படி எல்லா இடத்திற்கும் சென்றேன். ஆனால் உங்களை தான் ரொம்ப Miss. பண்ணேன். என்று கண் கசிந்தாள்.

மனைவியின் முகத்தை பார்த்து எனக்கு என்ன சந்தோஷம் என்று கேட்டாயே! இப்போது சொல்லவா? என்றான். என்ன என்ன சொல்லுடா!!! என்றாள் கொஞ்சலாக!

மனைவியின் கையை பிடித்து அவள் கண்ணை உற்று பார்த்து. உன் முகம்தானடி என் சந்தோஷம் என்றான். லூசாடா நீ என்கிறாள் கோபமுடன்…

நான் லூசு தான்டி. ஆண்களின் சந்தோஷமே பெண்கள் தான். ஒரு பெண் வீட்டில் சந்தோஷமாக இருந்தால் தான் ஒரு ஆண் வெளியில் சந்தோஷமாக இருக்க முடியும் என்றான்.

வெட்க்கத்தில் போடா Frud. என்றாள்.

பாரு கண்ணாடியில் என் மனைவியின் முகத்தைப் பாரு பா!!!! இதைவிட வேற என்னடி எனக்கு சந்தோஷம் என்றான்.

தன் கணவனை இழுத்து மார்போடு அணைத்துக் கொண்டு என்னை உனக்கு ரொம்ப பிடிக்கும்மாடா!!! என்று…..

Read Previous

70/80-களில் பிறந்தவர்கள் அனுபவித்த (சொன்ன) அண்ட புளுகுகள்..!! படித்ததில் ரசித்தது..!!

Read Next

படித்ததில் ரசித்தது: கிராமத்து வீடுகள் அழகோ அழகு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular