“100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை!” – தவெக அரசை பாராட்டிய சபாநாயகர்!

 

 

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று (ஆக.17) மீண்டும் கூடியது.

 

அப்போது பேரவையில் பேசிய சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தவெக அரசு தனது 100 நாட்களை கம்பீரமாக கடந்து சாதனை படைத்துள்ளதாக பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

 

மேலும், அரசின் பல்வேறு நலத்திட்டங்களை பட்டியலிட்ட அவர், முதலமைச்சர் விஜய் மக்களின் நாடித்துடிப்பை நன்கு அறிந்து செயல்படுவதன் மூலம், இது உண்மையான மக்களுக்கான அரசு என்பதை நிரூபித்துள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

Read Previous

சட்டப்பேரவையில் 5 முக்கிய பிரச்சினைகள்: திமுக சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம்!

Read Next

அமுதன் கொலை: ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் – அதிமுக MLA காமராஜ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular