இனி ‘கேரளம்’! மாநில பெயர் மாற்றத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

 

 

கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

முன்னதாக கேரள சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.

 

தற்போது குடியரசுத் தலைவரின் இறுதி ஒப்புதலும் கிடைத்துள்ளதால், இனி அந்த மாநிலம் அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

குவாரியில் பெண் சடலம் மீட்பு: 24 சவரன் நகைகளுடன் மாயமானவரா?

Read Next

வாசனைக்காக மட்டும் அல்ல.. ரம்பை இலையில் இத்தனை நன்மைகளா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular