விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் நாளை மதுக்கடைகள் மூடல்!

 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை (ஆக.17) விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.

 

இதையொட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளை நாளை ஒருநாள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

 

மாநாட்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Read Previous

வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை? காவல் நிலையத்தை முற்றுகையிட்ட உறவினர்கள்!

Read Next

ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular