1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

சமையல்
பொடி தோசை, பொடி இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட ஆந்திரா ஸ்டைல் நல்ல காரம் பொடி சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி..??

பொடி தோசை, பொடி இட்லி, சூடான சாதத்துடன் சாப்பிட ஆந்திரா ஸ்டைல் நல்ல காரம் பொடி சுலபமாக வீட்டிலேயே செய்வது எப்படி..??

  காரசாரம் என்றாலே ஆந்திரா தான் அதற்கு சரியான மாநிலமாக இருக்கிறது. எல்லாவற்றிலுமே காரத்தை அதிகம் சேர்த்து சமைக்கும் இவர்களுக்கு நல்ல காரம் பொடி ரொம்ப விருப்பமான ஒரு பொடியாக இருக்கிறது. இந்த கார பொடியை சூடான சாதத்துடன் பிசைந்து சாப்பிடுவார்கள் அல்லது பொடி தோசை, பொடி இட்லி

ஆரோக்கியம்
ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இயற்கை மருந்து பொருள் ஓமம்..!!

ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ள இயற்கை மருந்து பொருள் ஓமம்..!!

ஓமத்தில் கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, புரதம் மற்றும் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதில் சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் கால்சியம் போன்ற வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஓம விதைகளை பச்சையாகவோ, தண்ணீரில் கொதிக்க வைத்தோ அல்லது உணவுகளுடன் சேர்த்தோ சாப்பிடலாம். ஒற்றைத் தலைவலியைப் பொறுத்தவரை, ஓமத்தை பொடி செய்து உபயோகித்தால்,

லைப் ஸ்டைல்
மஞ்சள் பூசணி விதைகளில் நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும்..!!

மஞ்சள் பூசணி விதைகளில் நிறைந்துள்ள சத்துக்களும் பயன்களும்..!!

பரங்கிக்காய் என்று அழைக்கப்படும் மஞ்சள் பூசணிக்காய் குளிர் காலங்களில் கிடைக்கக்கூடிய காயாகும். மஞ்சள் பூசணியில் அதிக அளவு இரும்பு சத்து காணப்படுகிறது , இது குடல் இயக்கத்தினை மேம்படுத்தி மலச்சிக்கலை தடுக்கிறது. கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது பூசணி விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடண்ட்டுகள் அதிக

லைப் ஸ்டைல்
குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேர்க்கடலை..!! கட்டாயம் சாப்பிடுங்க ஏன் தெரியுமா?..

குளிர்காலத்தில் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் வேர்க்கடலை..!! கட்டாயம் சாப்பிடுங்க ஏன் தெரியுமா?..

நமது அன்றாட வாழ்க்கையில் மிகவும் எளிதில் கிடைக்க கூடிய ஒரு பொருள் தான் வேர்க்கடலை.இது ஏழைகளின் பாதாம் என்று அழைக்கப்படுகிறது. இதில் பல சத்துக்கள் நிறைந்துள்ளன. மேலும் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல நன் மைகளும் இதில் அடங்கி உள்ளது. மேலும் குளிர்காலத்தில் வேர்க்கடலை சாப்பிடுவதால் குளிரை

ஆரோக்கியம்
உடலில் கால்சியம் அளவு அதிகரிக்க ராகியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

உடலில் கால்சியம் அளவு அதிகரிக்க ராகியை இப்படி யூஸ் பண்ணி பாருங்க..!!

கேழ்வரகில் கால்சியம் மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது எலும்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது இதை எப்படி உணவில் சேர்ப்பது என்று பார்க்கலாம்.. கேழ்வரகில் புரதம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன இது இயற்கையாகவே எலும்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். உங்கள் உணவில் திறம்பட சேர்ப்பது எப்படி என்பது

லைப் ஸ்டைல்
கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற கதையின் விளக்கம் என்ன தெரியுமா..??

கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற கதையின் விளக்கம் என்ன தெரியுமா..??

கொழுத்தவனுக்கு கொள்ளு கொடு என்ற பழமொழியில் குதிரை கொள்ளு தின்னும் சிறுவயதில் படிக்கும் பாடம் எனவே கொள்ளு என்றாலே அது குதிரையின் உணவு என்ற எண்ணமே ஏற்படுகிறது, ஆனால் கொள்ளை தின்று குதிரை எவ்வளவு சுறுசுறுப்பாக செயல்படுகிறது என்பதை பற்றி யாரும் நினைப்பது கிடையாது, குதிரையின் உடம்பு எவ்வளவு

லைப் ஸ்டைல்
சளி, இருமலை ஓட ஓட விரட்ட இந்த கசாயம் குடிங்க போதும்..!!

சளி, இருமலை ஓட ஓட விரட்ட இந்த கசாயம் குடிங்க போதும்..!!

காலநிலை காரணமாக பொதுவாகவே குளிர்காலத்தில் நம்மில் பலருக்கும் சளி இருமல் காய்ச்சல் போன்ற பல பிரச்சனைகள் இருக்கும். இதனால் பெரியவர்களில் இருந்து சிறியவர்கள் வரை குழந்தைகள் உட்பட அனைவரும் அவதிப்படுவார்கள். இந்த சளி இருமல் பிரச்சனையை நீக்க நம் வீட்டிலேயே கசாயம் ஒன்று தயாரித்து குடித்தால் நாம் மருத்துவரை

ஆரோக்கியம்
கெட்ட கொலஸ்டராலை மலத்துடன் வெளியேற்றும் சியா விதைகள்..!! யாரெல்லாம் சாப்பிடலாம்?..

கெட்ட கொலஸ்டராலை மலத்துடன் வெளியேற்றும் சியா விதைகள்..!! யாரெல்லாம் சாப்பிடலாம்?..

பொதுவாக மனித ஆரோக்கியத்தில் இதயம் முக்கிய இடம் பிடிக்கிறது. இதயம் சீராக இயங்க வேண்டுமெனின் உடலில் இருக்கும் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். எல்.டி.எல் எனப்படும் உயர் கொழுப்பு அல்லது கெட்ட கொழுப்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற கடுமையான இதய நோய்களை ஏற்படுத்தும். இவற்றை தடுப்பதற்கு

ஆரோக்கியம்
வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு..!!

வயிற்று பகுதியில் காணப்படும் சதைகளை எளிதில் கரைத்திடும் இஞ்சி சாறு..!!

வயிற்றில் சதை அதிகமாவதால் தொந்தி விழுகிறது. அதை குறைத்தால் இதயநோய் வராது. தொந்தி இருக்கும் சிலருக்கு குறட்டை அதிகம் ஏற்படும். இதற்கு தொந்தி ஒரு முக்கிய காரணம். பெண்களுக்கு அதிகமாக இந்த வயிற்று சதை பிரச்சனை இருக்கிறது. குழந்தையின்மைக்கு ஒரு காரணமாக கருதப்படும் தொந்தியை குறைக்க இஞ்சி தேன்

ஆரோக்கியம்
பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் திரிபலா..!! பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி கொண்டது..!!

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகும் திரிபலா..!! பல நோய்களை தீர்க்கும் அற்புத சக்தி கொண்டது..!!

பெரும்பாலான நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுவது திரிபலா. கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் ஆகிய மூன்றின் கலவை அற்புதமான காயகல்பமாகி, எந்த ஒரு நோயையும் தீர்க்கும் அற்புதச் சக்தியைப் பெற்றுள்ளது. திரிபலா சூரணத்தைத் தினமும் சாப்பிட்டுவர, வளர்சிதை மாற்றம் சீராக இருக்கும். அஜீரணக் கோளாறு நீங்கும், ரத்தம் சுத்திகரிக்கப்படும், ரத்த ஓட்டம்