1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விடுவதால் நடக்கும் அற்புதம்..!!

தொப்புளில் ஒரு சொட்டு எண்ணெய் விடுவதால் நடக்கும் அற்புதம்..!!

  ♥நமது உடலில் அனைத்து நரம்புகளின் மையப்புள்ளி தொப்புளில்தான் அமைந்துள்ளது என்பதை அறிவீர்களா? குறைந்தது எழுபதாயிரத்திற்கும் மேற்பட்ட நரம்புகள் தொப்புளின் பின்னால் அமைந்துள்ளது. நம் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அளவு பூமீயின் சுற்றளவு இருமடங்கு இருப்பதைப் போல் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ♥அத்தகைய தொப்புளை பெண்களிடம் கவர்ச்சி

லைப் ஸ்டைல்
நெய் நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 16 வகையான பலன்கள்..!!

நெய் நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் 16 வகையான பலன்கள்..!!

  1)நெய் என்றாலே அது பசு நெய் தான். பசும் பால், நெய், வெண்ணெய், கோமியம், பசுஞ்சாணம் ஆகிய ஐந்தும் சேர்ந்ததை பஞ்ச கவ்யம் என்கிறார்கள் இன்று. ஆனால், தமிழறிஞர் தேவநேயப் பாவாணர் தன்னுடைய நூல்களில் பசும் பால், தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய ஐந்தும் சேர்ந்ததுதான்

லைப் ஸ்டைல்
வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ன..?? வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன..??

வாழைப்பழம் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் தீமைகள் என்ன..?? வாழைப்பழத்தின் மருத்துவ குணங்கள் என்ன..??

  வாழைப்பழம் ( BANANA ) ஒரு போஷணமிக்க பழமாகும், இதன் நன்மைகள் மற்றும் மருத்துவ குணங்கள் பலவாக உள்ளன. சில முக்கியமான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: வாழைப்பழத்தின் நன்மைகள்: சத்து மதிப்பு அதிகம்: வாழைப்பழம் கார் போஹைட்ரேட், பைபர், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீஷியம், வைட்டமின் B6 மற்றும்

ஆரோக்கியம்
நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..?? எப்படி தெரியுமா..??

நோய் வந்ததும் மருத்துவரிடம் ஓடாமல், வீட்டில் உள்ள 50 பொருட்களை கொண்டு குணம் பெறலாம்..?? எப்படி தெரியுமா..??

  1. நெஞ்சு சளி தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும். 2. தலைவலி ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.

ஆரோக்கியம்
இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

இரவு நேர தோசை மாரடைப்பை ஏற்படுத்தலாம்..!! ஏன் தெரியுமா..??

  வாதம் பித்தம் கபம் இதில் வாதம் செல்களுக்குள் ஊடுறுவும் அளவு நுட்பமான காற்று...இந்த காற்று உடலில் கெட்டுப்போனால் உடல் சிதைய தொடங்கும்.உடலில் இந்த காற்று எல்லா இடங்களிலும் விரவி உள்ளது. இதை காற்றின் அளவு அதிகரித்தால் உடல் அதை பல வகைகளில் வெளியேற்ற தொடங்கும்.ஆனால் அது கெட்டு

லைப் ஸ்டைல்
தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு..!! படித்ததில் பிடித்தது..!!

தாய் மகனுக்கு எழுதிய டைரி குறிப்பு...!!! தலைக்கு மேல் /* நான் தூக்கி கொஞ்சிய /* என் தங்க மகன்/* என் தலைக்கு மேல் /* வளர்ந்து நிற்கிறான் /* ஒரு பயம் எனக்கு /* எப்போதாவது ஒருநாள் /* என் விசயத்தில் தலையிடாதே /* என்று சொல்லிவிடுவானோ

ஆரோக்கியம்
அழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம் தெரியுமா..??

அழுக்கு படிந்த நுரையீரலை எப்படி சுத்தப்படுத்தலாம் தெரியுமா..??

  மனித உடலின் செயல்பாடுகளுக்கு ஒவ்வொரு உறுப்பும் இன்றியமையாததாகும். இதில் நுரையீரல் முக்கியமான பணிகளை செய்யும். புகைப்பிடிப்பது, மாசடைந்த காற்று, வாகனப்புகை போன்றவற்றால் நுரையீரல் பாதிப்பு அடைகின்றன. பாதிக்கப்பட்ட நுரையீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்தை பார்ப்போம். தேவையான பொருட்கள்: மஞ்சள்

ஆரோக்கியம்
மனித உடல்.. பல அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய சிறந்த படைப்பு..!!

மனித உடல்.. பல அற்புதங்களையும், அதிசயங்களையும் உள்ளடக்கிய சிறந்த படைப்பு..!!

  இத்தகைய அற்புதமான உடல் சிறப்பாக இயங்குவதற்கு ஏராளமான வெளி மற்றும் உள்ளுறுப்புகள் உள்ளன. இவற்றில் உடலினுள் அமைந்துள்ள மிகச்சிறந்த படைப்பான கல்லீரலைப் பற்றி மட்டுமே இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறோம். கல்லீரல்: உடலின் மிகப்பெரிய உறுப்பு. இது வயிற்று குழியின் வலது மேல் பகுதியில் உதரவிதானத்திற்கு கீழே அமைந்துள்ளது

லைப் ஸ்டைல்
வாரம் ஒரு முறையில் கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..!!

வாரம் ஒரு முறையில் கஷாயம் வைத்துக்குடித்து வந்தால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்..!!

  *#திங்கட்கிழமை*: வெற்றிலை – 4, மிளகுத்தூள் ¼ தேக்கரண்டி, கொதிக்க வைதுக்குடித்தல் நாக்கு சுத்தமாகும், கபம் சேராது. *#செவ்வாய்க்கிழமை*: கடுக்காய் பொடி மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி குடித்தால் உடல் உஷ்ணம் சீராக இருக்கும். *#புதன்கிழமை*: தூதுவளை, கற்பூரவல்லி, துளசி இம்மூன்றையும் சமஅளவு சேர்த்து

ஆன்மிகம்
நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்..!!

நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்..!!

  *1) தீராத நோய்கள் தீர்ந்திட , மருத்துவத்துறைக்கே சவாலாக உள்ள பலவிதமாக நோய்கள் நீங்கிட, அருள்பாலிக்கும் அற்புத தளம் திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மிகநாதர் திருக்கோவில்.* தர்மதேவதையின் சாபத்தால் சங்கரணராகிய மகாவிஷ்ணுக்கே காலில் ஏற்பட்ட புற்றினை நீக்கியவர் இத்தலத்து நாயகனான ஈசனே பழம்புற்று நாதர். இன்னும்