1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

Uncategorized
இந்த ஒரு இலையில் தயாராகும் டீ மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது..!!

இந்த ஒரு இலையில் தயாராகும் டீ மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது..!!

இந்த ஒரு இலையில் தயாராகும் டீ மாரடைப்பு வராமல் தடுக்க உதவுகிறது .. முருங்கை டீ: முருங்கை இலைகளை நிழலில் உலர்த்தி, அரைத்த பொடியில் இருந்து தயாரிக்கப்படுகிறது இது இரத்த அழுத்தத்தையும் கட்டுக்குள் கொண்டு வருகிறது. முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, விதை, பட்டை, வேர், பிசின்,

ஆரோக்கியம்
குடலில் உள்ள புழுக்களை எப்படி அகற்றுவது..??

குடலில் உள்ள புழுக்களை எப்படி அகற்றுவது..??

  குடல் ஒட்டுண்ணிகள்: வயிறு/குடலில் உள்ள ஒட்டுண்ணிகள் அல்லது புழுக்கள் நிறைய அசcomகரியங்களைக் கொண்டுவருகின்றன. இது வயிற்றில் வலிக்கு வழிவகுக்கிறது மற்றும் உங்கள் பசியையும் பாதிக்கிறது. குடல் ஒட்டுண்ணிகளை அகற்ற உதவும் சில வீட்டு வைத்தியங்கள் உள்ளன. வயிற்றில் உள்ள புழுக்கள் பெரும்பாலும் இரைப்பைக் குழாயில் உள்ளன. அவை

ஆரோக்கியம்
மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா..?? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி..!!

மஞ்சளை டீ போட்டு குடித்தால் இவ்வளவு நன்மையா..?? அதனுடன் இதையும் சேர்த்தால் ருசியோ ருசி..!!

  அக்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையில் மஞ்சள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், ஆன்டிவைரல், அழற்சி எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் மஞ்சளில் அதிக நன்மைகள் நிறைந்துள்ளது.அந்த மஞ்சள் கலந்த டீ பருவமழைக்காலத்தில் வைத்து குடித்தால் பல நன்மைகளை அளிக்கிறது.அதன்படி ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து

லைப் ஸ்டைல்
வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்..!!

வாழைப்பழத்தின் காம்பு பகுதியை பிளாஸ்டிக்கால் சுற்றிவைதால், நான்கு நாட்கள்வரை கருக்காமல் அப்படியே இருக்கும்..!!

  *கறிவேப்பிலை காயாமல் இருப்பதற்கு ஒரு அலுமினியப் பாத்திரத்தில் போட்டு மூடி வைத்தால் காயாமல் இருக்கும். *இட்லி மாவு புளிக்காமல் இருப்பதற்கு வெற்றிலையை காம்பு கிள்ளாமல் பாத்திரத்தில் குப்புற இருப்பது போல போடவும். இரண்டு நாட்கள் கெடாமலும், புளிக்காமலும் இருக்கும். *தோசைகல்லில் தோசை சுடும் போது தோசை மாவில்

லைப் ஸ்டைல்
ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை எந்தெந்த நோயை தடுக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..!!

ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலை எந்தெந்த நோயை தடுக்கும்னு தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையில் உள்ள கரையக்கூடிய நார்ச்சத்து பித்த அமிலங்களை பிணைக்கவும், உடலில் உள்ள அதிகப்படியான கொழுப்பை குறைக்கவும் உதவுகின்றன. இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் நல்லது.இந்த ஊறவைத்த கருப்பு கொண்டைக்கடலையின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து இந்த பதிவில் நாம் காணலாம் 1.பொதுவாக கருப்புக் கொண்டக்கடலையில்

லைப் ஸ்டைல்
சுவாச குழாய் அடைப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்..!! இனி மூச்சு விடுவதில் சிரமம் இல்லை ஃப்ரீயா மூச்சு விடுங்க..!!

சுவாச குழாய் அடைப்பை சரி செய்ய பாட்டி வைத்தியம்..!! இனி மூச்சு விடுவதில் சிரமம் இல்லை ஃப்ரீயா மூச்சு விடுங்க..!!

  பருவ நிலை மாற்றம், மரபணு கோளாறு மற்றும் உடலமைப்பை பொறுத்து அவர் அவரின் வாழும் சூழ்நிலைக்கு ஏற்ப சுவாச பிரச்சனைகள் தோன்றுகிறது. சுவாச குழாய் சுருங்கி விடுவதால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. சாதாரணமாக வேலை செய்தாலே, மூச்சு வாங்க கூடிய நிலைக்கு தள்ளப்படுவது உண்டு. இந்த

ஆரோக்கியம்
தேங்காய் எண்ணெய் – நல்லெண்ணெய்..!! இது தெரியாமல் இப்படி மாற்றி பயன்படுத்தாதீர்கள்..!!

தேங்காய் எண்ணெய் – நல்லெண்ணெய்..!! இது தெரியாமல் இப்படி மாற்றி பயன்படுத்தாதீர்கள்..!!

  உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தும் நம்மவர்கள் குறிப்பாக உடல் சூட்டை தணிப்பதற்காக தலையில் எண்ணெய் தேய்த்து குளிப்பது வழக்கமாக வைத்திருப்பார்கள். அதிலும் குறிப்பாக தேங்காய் எண்ணெய் என்றால் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். சமையலிலும் தேங்காய் எண்ணெய் சேர்ப்பது நல்லது. தலைக்கு வைப்பதும் தேங்காய் எண்ணெய் நல்லது. தேங்காய்

ஆரோக்கியம்
கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்ககூடாது ஏன் என்று தெரியுமா..??

கரும்பு தின்றதும் தண்ணீர் குடிக்ககூடாது ஏன் என்று தெரியுமா..??

  பொங்கல் பண்டிகை முடிந்து மறுநாள் கரும்பு தின்ற குழந்தைகளின் வாய் வெந்திருபதை கண்டு பதறி, டாக்டரிடம் அழைத்துசெல்லும் பெற்றோர்களை மாநகரங்களிலும் சிறு நகரங்களிலும் பார்க்கலாம். காரணம், அந்தப் பிள்ளைகள் கரும்பு தின்ற உடனே தண்ணீர் குடித்திருப்பார்கள். அதன் காரணமாக, வாய் முழுக்க நமைச்சல் எடுக்கும் சிறு கொப்புளகள்

ஆரோக்கியம்
பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்..!!

பயனுள்ள இயற்கை மருத்துவக் குறிப்புகள்..!!

இயற்கை மருத்துவ குறிப்புகள் !!! • ஒரு தம்ளர் வெந்நீரில் ஒரு ஸ்பூன் சர்க்கரை, ஒரு ஸ்பூன் நெய் விட்டு கலக்கிக் குடித்தால் வயிற்று வலி மாயமாய் மறைந்துவிடும். • உடல் பருமனைக் குறைக்க இரவு ஒரு ஸ்பூன் ஓமத்தைத் தண்ணீரில் போட்டு, காலையில் வடிகட்டி ஒரு ஸ்பூன்

லைப் ஸ்டைல்
நடைபயிற்சி செய்தால் “சுகர்” குறையுமா..??

நடைபயிற்சி செய்தால் “சுகர்” குறையுமா..??

நடைபயிற்சி செய்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்க முடியும். இது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நடைபயிற்சியின் பலன்கள்: இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்துதல்: நடைபயிற்சி இரத்தத்தில் உள்ள குளுக்கோஸைப் பயன்படுத்துவதற்கு உடலின் செல்களைத் தூண்டும். இதனால் இரத்த சர்க்கரையின் அளவு குறையும். மலச்சிக்கலை மேம்படுத்துதல்: