1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
பனங்கிழங்கு உண்ணுவதால் பெரும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

பனங்கிழங்கு உண்ணுவதால் பெரும் நன்மைகள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

1. நார்ச்சத்து அதிகம் உள்ள பனங்கிழங்கை சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனைகள் குணமாகும். 2. உடல் இளைத்தவர்கள் பனங்கிழங்கு சாப்பிட்டு வந்தால் உடல் பருமனாகும். 3. உடலுக்கு குளிர்ச்சித் தன்மை மற்றும் உடலின் வலிமை அதிகரிக்கிறது. 4. கருப்பட்டியுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு தேவையான இரும்புச்சத்து அதிகமாகும். 5.

ஆரோக்கியம்
சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்..!!

சிறுநீரகத்தில் கல் உருவாவதற்கான காரணங்களும் தீர்வுகளும்..!!

  கோடைக் காலம் தொடங்கி விட்டாலே சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் உருவாகத் தொடங்கிவிடும். சிறுநீரகக் கல் என்பது கால்சியம் மற்றும் யூரின் அமிலத்தின் கூட்டு கலவை என்கிறார்கள் மருத்துவர்கள். தற்போது இளையோர் முதல் முதியோர் வரை போதுமான அளவு உடல் நலத்தில் கவனம் செலுத்தாமல் , வரும் முன்

ஆரோக்கியம்
ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்..??

ஒரே வாரத்தில் கல்லீரலை சுத்தம் செய்ய உலர்ந்த திராட்சையை எப்படி சாப்பிடலாம்..??

  நம் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றும் பெரிய வேலையை கல்லீரல் செய்துக் கொண்டிருக்கிறது. அதுவே நச்சுக்களால் சூழப்பட்டு செயற்திறன் குறைந்து போனால் என்ன ஆகும்? உடல் நிலை தான் மேலும் மோசமாகும். புகை, ஆல்கஹால், கண்ட உணவுகள், அசுத்தமான சுற்றுப்புற சூழல் போன்றவை நுரையீரல் மற்றும் கல்லீரல்

லைப் ஸ்டைல்
இயற்கை முறையில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க..!! இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

இயற்கை முறையில் புற்றுநோய் ஏற்படுவதை தடுக்க..!! இத மட்டும் பண்ணுங்க போதும்..!!

  மனிதர்களுக்கு மரணம் ஏற்படக்கூடிய முக்கிய காரணங்களில் ஒன்றாக புற்று நோய் உள்ளது. இந்நோயானது உடலில் உள்ள அணுக்கள் பிரிந்து பின் கட்டுப்பாடின்றி வளர்ந்து ஒரு கட்டியை ஏற்படுத்துகிறது. பின் அந்த கட்டியானது கடுமையாக ஒரு இடத்தை அரித்து, உயிருக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்துகிறது. புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணங்கள்

ஆரோக்கியம்
இளம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம் இதுதான்..!!

இளம் பெண்களுக்கு கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வரக்காரணம் இதுதான்..!!

  ‘டீன் ஏஜ்’ என்று சொல்லப்படும், 12 – 18 வயது வரை உள்ள இளம் பெண்களுக்கு, கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் வருவது, தற்போது அதிகம் உள்ளது. போதிய உடல் உழைப்பு இல்லாததும், கொழுப்பு அதிகம் உள்ள துரித உணவுகளை நிறைய சாப்பிடுவதும், இதற்கு முக்கிய காரணங்கள். கணையத்திலிருந்து சுரக்கும்

ஆன்மிகம்
காலையில் உள்ளங்கையில் கண்விழித்த பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!!

காலையில் உள்ளங்கையில் கண்விழித்த பின் சொல்ல வேண்டிய ஸ்லோகம்..!!

  காலையில் எழுந்திருக்கும்போதே, காலில் சக்கரமும் தோளில் இறக்கையும் கட்டிக்கொண்டு பரபரக்கிற வாழ்க்கைதான் பலருக்கும்! ஆனாலும் தினமும் எழுந்தவுடன் ஒரு பத்து நிமிடம் கொஞ்சம் நிதானம் பழகுவது நல்லது. குறிப்பாக, காலையில் எழுந்ததும் நம் உள்ளங்கையில் கண்விழிப்பது ரொம்பவே விசேஷம். ஏனெனில், நம் உள்ளங்கையில், ஸ்ரீலக்ஷ்மி வாசம் செய்கிறாள்

ஆரோக்கியம்
ஆண்களை விடப் பெண்களையே அதிகமாய் தாக்கும் தைராய்டு.. ஏன்..??

ஆண்களை விடப் பெண்களையே அதிகமாய் தாக்கும் தைராய்டு.. ஏன்..??

  கழுத்தில் மூச்சுக் குழலின் கீழே காணப்படும் தைய்ராய்டு சுரப்பிகள் உற்பத்தி செய்யும் ஹார்மோன்கள் மனித உடலின் இயக்கத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் ஏற்ற இறக்கம் இந்த சுரப்பிகளின் செயல்பாட்டை பாதிக்கிறது. இதனால் தைராய்ட் நோய் ஏற்படுகிறது. தைராய்ட் குறைபாடு காரணமாய் பெண்கள் பருவமடையும் வயது தள்ளிப்

ஆரோக்கியம்
உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்..!! கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை கட்டாயமாக படிங்க..!!

உப்பில்லாப் பண்டம்தான் உடல் ஆரோக்கியத்தைத் தரும்..!! கண்டிப்பா அனைவரும் இந்த பதிவை கட்டாயமாக படிங்க..!!

  "உப்பு கொஞ்சம் குறைச்சலா இருக்கு. இன்னும் கொஞ்சம் போடுங்க!" என்று அனைவருமே கூறுவார்கள். உப்பு சேர்த்ததும் சப்புக் கொட்டிச் சாப்பிடுவார்கள்! காலங்காலமாய் மனிதர்களின் நாக்கில் கம்பீரமாய் அமர்ந்துவிட்ட உப்புதான்... இப்போது, அதே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு எமனாகவும் மாறியிருக்கிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள். அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட வளர்ந்த

ஆன்மிகம்
பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய புளி உபயோகிப்பது ஏன்..??

பித்தளை பாத்திரத்தை சுத்தம் செய்ய புளி உபயோகிப்பது ஏன்..??

  எந்த ஒரு உலோகமும், சில காலம் பயன்படுத்தியப் பிறகு காற்றுடன் ( ஆக்ஸிஜன்) வினை புரிந்து அந்த உலோகத்தின் ஆக்ஸைடு ஆக மாறுகிறது. பித்தளை என்பது காப்பர் மற்றும் துத்தநாகம் போன்ற உலோகங்களின் கலவை ஆகும். எனவே, காற்றில் இவை வினைபுரிந்து இவற்றின் ஆக்ஸைடுகளை உருவாக்குகின்றன. இதனால்

ஆன்மிகம்
செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்..!!

செல்வ விருத்தி தரும் அதிர்ஷ்ட தேங்காய் பிரயோகம்..!!

  ஏதேனும் ஒரு நல்ல நாளில் ஒரு மிகச்சிறிய அளவுள்ள தேங்காயை வாங்கி பூஜை அறையில் ஒரு இடத்தை பன்னீர் கொண்டு மெழுகித் துடைத்து அந்த இடத்தில் ஒரு வாழை இலை போட்டு அதில் தேங்காயை வைத்து சந்தனப் பொடி மற்றும் மல்லி,முல்லை அல்லது செந்தாமரை மலர் கொண்டு