1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் என்ன?..

இன்சுலின் செடி எதற்கு பயன்படுகிறது இதன் மருத்துவ குணங்கள் என்ன?..

நாட்டு புறங்களில் மிகவும் இயல்பாக இன்சுலின் செடி கிடைக்கிறது. இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி

ஆன்மிகம்
வாழை மரத்திற்கு வாஸ்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?.. இந்த தவறை செய்யக்கூடாதாம்..!!

வாழை மரத்திற்கு வாஸ்து இருப்பது உங்களுக்கு தெரியுமா?.. இந்த தவறை செய்யக்கூடாதாம்..!!

வீட்டில் அனைத்து நல்ல காரியங்களுக்கும் முன்னிலையில் இருக்கும் வாழை மரத்திற்கும் ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரம் இருப்பதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். வாழை மரம் வீட்டில் வாழை மரம் செல்வ செழிப்பினை ஏற்படுத்துவதுடன், மகிழ்ச்சி, முன்னேற்றம், நன்மை இவையனைத்தையும் கொடுக்கின்றது. இவ்வாறு வீட்டின் நேர்மறை ஆற்றலுக்கு

ஆரோக்கியம்
தலையில் கட்டி வர காரணம் என்ன தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!! முழு விவரங்கள் உள்ளே..!!

தலையில் கட்டி வர காரணம் என்ன தெரியுமா?.. தெரிஞ்சுக்கோங்க..!! முழு விவரங்கள் உள்ளே..!!

தலையில் கட்டி என்பது மூளையின் நூல் உயிரினத்தையும் அசாதாரணமான வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.இந்த வகையான வளர்ச்சி அசாதாரணமாக ஏற்படும் கட்டுப்பாடு உயிரணுக்களின் பிரிவினாலும் தடையற்ற வளர்ச்சினாலும் ஏற்படுகிறது என்றும் கூறலாம்.இது புற்றுகட்டியாகவோ கூட இருக்கலாம்.இந்த வகையான கட்டிகள் இருப்பவர்கள் வாகனம் ஓட்டுவதற்கும் தருபம் தரிப்பதற்கும் இயந்திரங்களுடன் வேலை செய்வதற்கும் மருத்துவரின்

ஆரோக்கியம்
ஆண்களுக்காக.. ஆண்மையின் வரபிறசாதம் 60 வயதிலும் ஆண்மகனாக இருக்கலாம்..!!

ஆண்களுக்காக.. ஆண்மையின் வரபிறசாதம் 60 வயதிலும் ஆண்மகனாக இருக்கலாம்..!!

ஆண்மையின் வரபிறசாதம் 60 வயதிலும் ஆண்மகனாக இருக்கலாம் இன்னும் நிறைய இருக்கு குழந்தையில்லாதவர்களே ஒரே ஒரு முறை மருத்துவமனையை ஒதுக்கி விட்டு இதனை சாப்பிட்டு பாருங்கள்... சப்பாத்திகள்ளிபழம் நல்ல சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த பழத்தை எவரும் எடுத்துச் சாப்பிடுவது இல்லை. ஏனென்றால் இதில் உள்ள முள் யாரையும்

லைப் ஸ்டைல்
மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

மஞ்சிஷ்டா மூலிகையின் அசத்தலான அழகு குறிப்புகள்..!! தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம்முடைய முகம் தான் நம் எண்ணங்களின் பிரதிபலிப்பு கண்ணாடி என்பார்கள். முகத்தோற்றம் என்பது நமக்கு அழகை தருவதோடு மட்டுமல்லாமல் மற்றவர்களின் பார்வைக்கு ஒரு நேர்மறையான எண்ணங்களையும் வெளிப்படுத்துகிறது .அந்த வகையில் சரும பாதுகாப்பையில் ஆயுர்வேத மூலிகையான மஞ்சிஸ்டா முக்கிய பங்கு வகிக்கிறது. மஞ்சிஸ்டா  சருமத்திற்கு  அழகு சேர்ப்பதோடு ஆரோக்கியத்திற்கும்

jobnews
Job Vacancy | ரூ.86,000 சம்பளத்தில் அரசு துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Job Vacancy | ரூ.86,000 சம்பளத்தில் அரசு துறையில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பல்வேறு துறைகளில் உள்ள 70 தொழில்நுட்ப காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் கணக்கு அதிகாரி, உதவி இயக்குநர் (வேளாண்மை), சீனியர் அதிகாரி போன்ற உயரிய பதவிகள் அடங்கும். இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கப் பதவிகளுக்கு ஏற்ப சிஏ (CA), சட்டப்படிப்பு அல்லது

ஆரோக்கியம்
பட்டர் பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

பட்டர் பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பட்டர் பீன்ஸில் எண்ணற்ற ஊட்டச்சத்துகளும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது பட்டர் பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறித்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். நார்ச்சத்து நிறைந்திருப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு

ஆன்மிகம்
இந்த ஒரு செடியை வீட்டில் வைத்தால் போதும்..!! வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கி செல்வம் பெருகும்..!!

இந்த ஒரு செடியை வீட்டில் வைத்தால் போதும்..!! வீட்டில் உள்ள வாஸ்து தோஷம் நீங்கி செல்வம் பெருகும்..!!

சங்குப்பூ செடி உங்களை பணக்காரராக்கும். ஏனெனில் சங்குப்பூ செடி வீட்டின் மகிழ்ச்சி மற்றும் செழிப்புக்கு உதவுவதாக கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டில் சரியான திசையில் நட்டால், லட்சுமி தேவியின் அருள் பெறுவீர்கள். சங்குப்பூவின் வாஸ்து பரிகாரங்களையும் அதன் பலன்களையும் தெரிந்து கொள்வோம். நமது வீட்டில் வைக்கும் ஒவ்வொரு பொருளையும்

சமையல்
இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்..!! இந்த பூண்டு பொடியே போதும்..!!

இனிமேல் சட்னி அரைச்சு கஷ்டப்பட வேண்டாம்..!! இந்த பூண்டு பொடியே போதும்..!!

தேவையான பொருட்கள்: நல்லெண்ணெய் -தேவையான அளவு கட்டி பெருங்காயம்- ஒரு துண்டு வரமிளகாய் 50 பூண்டு- அரை கப் கடலைப்பருப்பு- ஒரு ஸ்பூன் உளுந்து பருப்பு -ஒரு ஸ்பூன். செய்முறை: ஒரு பாத்திரத்தில் நான்கு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில்  கட்டி பெருங்காயத்தை லேசாக பொறித்து  எடுத்து வைத்துக்

ஆரோக்கியம்
தொப்பை இருக்குதுன்னு கவலைப்படுறீங்களா?.. கவலை வேண்டாம் பூண்டு மற்றும் தேன் இருந்தால் போதும்..!!

தொப்பை இருக்குதுன்னு கவலைப்படுறீங்களா?.. கவலை வேண்டாம் பூண்டு மற்றும் தேன் இருந்தால் போதும்..!!

மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும் ஒவ்வொரு பாதிப்புக்கும் ஒவ்வொரு உணவு முறைகளை நம் கையாண்டு வந்து கொண்டே இருப்போம்.ஒரு சில நோய்களுக்கு மருத்துவமனைக்கு சென்று மருத்துவரின் அறிவுறுத்தலின்படி பல மருந்துகளையும் சாப்பிட்டு வருவோம்.மருந்துகளை சாப்பிட்டும் நமக்கு வந்திருக்கும் நோயின் அளவுகளை கட்டுப்பாட்டுக்குள் தான் வைத்திருக்கும்.