1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்..? கட்டாயமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

சாமி கயிறுகளை எத்தனை நாட்கள் வரை கையில் கட்டி இருக்கலாம்..? கட்டாயமாக இதை தெரிந்து கொள்ளுங்கள்..!!

நம் அன்றாட வாழ்வில் மகிழ்ச்சியாகவும் மன நிம்மதியுடனும் வாழ இந்து சாஸ்திரத்தில் அனைவரும் கோயிலுக்கு செல்லும் பழக்கத்தை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். கோயிலில் சாமியை வணங்கி விட்டு செல்லும் பொழுது அங்கு சாமி கயிறு கொடுப்பார்கள் அதை கையில் கட்டிக் கொள்வார்கள் பக்தர்கள். இந்நிலையில் அந்த சாமி கயிறுகளை எத்தனை

ஆரோக்கியம்
ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் பாதாம் பிசின்..!!

ஆண்மை குறைபாட்டை சரி செய்யும் பாதாம் பிசின்..!!

இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் ஆண்மை குறைவு ஏற்படுகிறது, இதற்கு காரணம் அவர்கள் சாப்பிடும் உணவு முறை மற்றும் நடைமுறை பழக்கவழக்கங்கள் தான்.. ஆண்மை குறைவினை சரி செய்வதற்கு.. பாதாம் பிசின் ஒரு காயகல்ப மருந்தாகும், இது உடல் சூடு வயிற்றுப்புண் மற்றும் ஆண்மை குறைவினை விரைவில் சரி செய்துவிடும்,

லைப் ஸ்டைல்
இதய நோய்களை அடித்து விரட்டும் கணவாய் மீன்கள்..!!

இதய நோய்களை அடித்து விரட்டும் கணவாய் மீன்கள்..!!

இன்றைய காலகட்டங்களில் பலருக்கும் இதய நோய் வருவது எளிதாகி விட்டது, அப்படி இருக்கும் பட்சத்தில் இதய நோய் வருவதற்கு வயது வரம்பு தேவையில்லை நாம் சாப்பிடும் உணவு முறையை ஒரு காரணமாக இருக்கிறது.. அசைவ உணவுகளில் மீன் தான் எப்பொழுதும் பெஸ்ட், அதிலும் கணவாய் மீன் சுவையுடன் வேற

லைப் ஸ்டைல்
ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மருத்துவம்..!!

ஆண்களுக்கு அணுக்கள் உற்பத்தியாக உதவும் பாரம்பரிய மருத்துவம்..!!

தேவையான பொருள்: வில்வ இலை 5 எண்ணம் அண்ணாச்சி பழம் 100 கிராம் அமுக்கரா கிழங்கு பொடி 5 கிராம் பாதாம் பருப்பு 5 எண்ணம் செய்முறை:  முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். தோல் சீவிய அண்ணாச்சி பழத்தை 100 கிராம் எடுத்துக்கொள்ளவும். பிறகு

ஆரோக்கியம்
ஊற வைத்த கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டால் இப்படியொரு பலன் கிடைக்குமா?..

ஊற வைத்த கருப்பு திராட்சையை தினமும் சாப்பிட்டால் இப்படியொரு பலன் கிடைக்குமா?..

சில நட்ஸ்களையும்  திராட்சைகளை அப்படியே சாப்பிடுவதை விட ஊற வைத்து சாப்பிடுவது அதிக ஆரோக்கியத்தைக் கொடுக்கும் என்று சொல்வார்கள். அந்தவகையில், கருப்பு திராட்சையை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக ஊறவைத்து சாப்பிட்டால் பல நன்மைகள் நிறைந்திருக்கிறது அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். பார்வை சக்தியை மேம்படுத்தும் கருப்பு திராட்சையும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள்

ஆரோக்கியம்
உடனே நெஞ்சு சளியை கரைக்கும் அற்புத மருந்து..!!

உடனே நெஞ்சு சளியை கரைக்கும் அற்புத மருந்து..!!

இன்றைய காலகட்டங்களில் பிறந்த குழந்தை முதல் வயதான முதியவர்கள் வரை நெஞ்சு சளி இருப்பது எளிதான ஒன்றாகிவிட்டது சிலருக்கு நெஞ்சு சளி பிடித்தால் மூச்சு திணறல் கூட ஏற்படுகிறது.. நெஞ்சு சளியை முறிக்கும் கற்பூரவள்ளி கசாயம், மழை காலம் தொடங்கிவிட்டது சிறியவர் முதல் பெரியவர்கள் வரை நெஞ்சு சளி

லைப் ஸ்டைல்
உடலில் உள்ள எலும்புகள் வலுபெற வேண்டுமா இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

உடலில் உள்ள எலும்புகள் வலுபெற வேண்டுமா இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

மனித உடலில் பொதுவாக எலும்புகள் தான் சதைகளை தாங்கி பிடிக்கவும் தூக்கி நிறுத்தவும் உதவுகிறது அப்படிப்பட்ட எலும்புகளுக்கு கூட சில நேரங்களில் சத்துகள் இல்லாமல் நோய்வாய் ஏற்படுகிறது. எலும்புகளில் உள்ள கால்சியம் மற்றும் விட்டமின் டி உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும் இதனை உட்கொள்வதனால் எலும்பிற்கு தேவையான சக்திகள்

லைப் ஸ்டைல்
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது..!!

இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது..!!

இன்றைய காலகட்டங்களில் இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை திடீரென்று மாரடைப்பு ஏற்படுகிறது இதற்கான அறிகுறி காரணம் எதுவென்று நமக்கு தெரிவதே இல்லை. இருப்பினும் ஒரு சில அறிகுறிகளை வைத்து மாரடைப்புக்கான முன்னெச்சரிக்கைகளை கண்டறியலாம், காரணம் இல்லாத சோர்வு, ஓய்வு நேரத்தில் கூட மூச்சு விடுதல் வித்தியாசமாக இருத்தல், உடலின்

ஆரோக்கியம்
அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா இதை சாப்பிடுங்கள் உடனே நல்ல முன்னேற்றம் காணலாம்..!!

அடிக்கடி மலச்சிக்கல் ஏற்படுகிறதா இதை சாப்பிடுங்கள் உடனே நல்ல முன்னேற்றம் காணலாம்..!!

இன்றைய காலகட்டங்களில் நமது உடலில் பல வகையான நோய்கள் வருகிறது, அதிலும் மலச்சிக்கல் என்பது இன்று 100-இல் 80 பேருக்கு உள்ளது அப்படி இருக்கும் பட்சத்தில் மலச்சிக்கலை சரி செய்வதற்கு சில மருத்துவ முறைகளும் இயற்கை மருத்துவம் உள்ளது. கடுக்காயை இரவில் தூங்குவதற்கு முன்பு ஒரு டம்ளர் சுடுதண்ணியில்

லைப் ஸ்டைல்
வியர்வை வாடையால் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை இப்படி குளித்துப் பாருங்கள்..!!

வியர்வை வாடையால் வெளியில் எங்கும் செல்ல முடியவில்லை இப்படி குளித்துப் பாருங்கள்..!!

இன்றைய காலகட்டங்களில் நாம் சாப்பிடும் உணவும் நாம் தூங்கும் நேரமும் நாம் உடலுக்கு பெறும் ஆபத்தையும் உடலில் பல மாற்றங்களையும் நிகழ்த்தி வருகிறது அப்படி இருப்பதனால் உடலில் வியர்வை சுரப்பி அதிகமாக இருப்பது மட்டுமல்லாமல் வியர்வையோடு கூட நாற்றமும் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. வியர்வையால் நாற்றம் ஏற்படும் பொழுது அருகில்