1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆன்மிகம்
பெண்கள் மட்டும் ஏன் தாலி அணிகிறார்கள்..!!உங்களுக்கு தெரியுமா..??

பெண்கள் மட்டும் ஏன் தாலி அணிகிறார்கள்..!!உங்களுக்கு தெரியுமா..??

உலகம் எங்கும் பெண்கள் மட்டுமே காலம் தோறும் தாலி அணிவது வழக்கமாக வைத்திருக்கின்றனர் அப்படி இருக்கும் பட்சத்தில் ஆண்களுக்கு ஏன் இச்சம்பவம் நடத்தவில்லை என்று தெரிந்து கொள்வோம்.. அறிவியல் ரீதியாகவும் உடல் ரீதியாகவும் ஒரு பெண் தைரியசாலி அவள் உணர்வு பூர்வமாக ஆட்கொள்ளப்படுபவள், அப்படி இருக்கும் பட்சத்தில் மஞ்சள்

ஆன்மிகம்
உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா?.. அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க..!!

உங்க பர்சில் பணம் குறையவே கூடாதா?.. அப்போ இந்த பொருட்களில் ஒன்றை வைங்க..!!

பொதுவாகவே அனைவருக்கும் பணம் மிகவும் இன்றியமையாத ஒன்றாக இருக்கின்றது. பணத்தை எவ்வளவு கொடுத்தாலும் போதும் என்று சொல்லும் மனம் பெரும்பாலும் எந்த மனிதனுக்கு இருப்பது கிடையாது. இந்தளவுக்கு பணத்தின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது. ஆனால் இந்த பணம் ஒருவரிடம் கையிலும் நிரந்தரமாக சிக்கிவிடுவதே கிடையாது. சாஸ்திரங்களின்

ஆரோக்கியம்
வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு..!!

வயிற்று புண்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்ட கம்பு..!!

  மனச் சோர்வு இருந்தால் உடல் சோர்வு உண்டாகும். அதுபோல் வெயிலில் அதிகம் அலைகிறவர்கள், கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து மதிய வேளையில் அருந்தி வந்தால் உடல் சோர்வு நீங்கி புத்துணர்வு கிடைக்கும். * அஜீரணக்

லைப் ஸ்டைல்
ஆட்டிறைச்சி பிரியரா நீங்க..? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்..!!

ஆட்டிறைச்சி பிரியரா நீங்க..? அப்போ இந்த ஆபத்து நிச்சயம்..!!

பொதுவாகவே அசைவ உணவை விரும்பாதவர்கள் யாருமில்லை. அப்படி அசைவ பிரியர்களின் பட்டியலில் ஆட்டிறைச்சிக்கு எப்போதும் தனி இடம் உண்டு. சில பேர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை ஆட்டிறைச்சி சாப்பிடுவார்கள்.ஆனால் ஆட்டிறைச்சியை அதிகம் சாப்பிடக் கூடாது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.     ஆட்டிறைச்சி அதிகமாக சாப்பிடுவதால்

லைப் ஸ்டைல்
3 கிலோ வரை தொப்பையை குறைக்கும் தேநீர்..!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

3 கிலோ வரை தொப்பையை குறைக்கும் தேநீர்..!! அப்போ இதை ஃபாலோ பண்ணுங்க..!!

பொதுவாக காலங்கள் மாறும் பொழுது அதற்கேற்ப உணவு வகைகளிலும் மாற்றம் செய்ய வேண்டும். கோடைக்காலத்தில் உடல் எடையை குறைக்க உடலை நீரேற்றமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். மேலும் உடலில் அதிகப்படியான கொழுப்புகள் தேங்கி இருக்கும் பொழுது வேலைகளை செய்து கொள்வதற்கு கஷ்டமாக இருக்கும். எடையை குறைக்க வேண்டும் என்றால்

ஆன்மிகம்
வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா?.. அப்போ வாசலில் இந்த பொருட்களை வைங்க..!!

வீட்டில் பணத்துக்கு பஞ்சமே இருக்க கூடாதா?.. அப்போ வாசலில் இந்த பொருட்களை வைங்க..!!

பொதுவாகவே இந்து சாஸ்திரத்தில் நாம் செய்யும் அனைத்து வேலைகளுக்கும் செய்யப்பட வேண்டிய விதிகள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை முறையாக பின்பற்றியதன் காரணமாகத்தான் நமது முன்னோர்கள் பல ஆண்டுகள் ஆரோக்கியமாகவும் செல்வசெழிப்புடனும் வாழ்ந்தார்கள்.     ஆனால் தற்காலத்தில் இதன் முக்கியத்துவம் தெரிந்திருந்தும் நம்மில் பலரும் இவற்றை பின்பற்ற மறுக்கின்றோம்.அதனால்

ஆன்மிகம்
பெண்கள் தேங்காய் உடைக்க கூடாததற்கு இது தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பெண்கள் தேங்காய் உடைக்க கூடாததற்கு இது தான் காரணமா?.. கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாகவே சுப நிகழ்ச்சிகளில் தேங்காய் உடைக்கும் பழக்கம் இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் தமிழர்கள் மத்தியில் இன்றும் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. இவ்வாறு தேங்காய் உடைப்பது சுபகாரியங்களுக்கு மட்டுமல்லாது அசுப காரியங்களுக்கும் உடைப்பார்கள். இவ்வாறு தேங்காய் உடைப்பதற்கு பல காரணங்கள் உண்டு. தேங்காய் மனித உடலின் பிரதிபலிப்பு என்றும் முன்னோர்கள் கூறிவைத்திருக்கின்றார்கள்.

லைப் ஸ்டைல்
இரவில் தூக்கம் வராமல் அவஸ்தையா?..பத்தே நிமிடத்தில் தூங்கணும்னா இதை செய்ங்க..!!

இரவில் தூக்கம் வராமல் அவஸ்தையா?..பத்தே நிமிடத்தில் தூங்கணும்னா இதை செய்ங்க..!!

சராசரி நபர் இரவில் தூங்குவதற்கு சுமார் 10 முதல் 20 நிமிடங்கள் ஆகும். ஆனால் தூக்கக் கலக்கத்துடன் வாழும் 70 மில்லியன் மக்கள் தவிப்பதாக அறிக்கை ஒன்றும் சமீபத்தில் வெளியாகி இருந்தது. பெரும்பாலும், மோசமான தூக்க தாமதம் கவலை அல்லது மன அழுத்தத்தின் விளைவாகும். இது தூக்கத்திற்குத் தயாராக

ஆன்மிகம்
அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

அள்ள அள்ள குறையாமல் பணம் வர..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!..! கற்பூரத்தை கொண்டு இதை மட்டும் செய்ங்க போதும்..!!

பணம் என்றால் பிணமே வாயை பிளக்கும் என்ற பழமொழிக்கு ஏத்தார் போல தான் பணம் அனைவரின் அன்றாட வாழ்விலும் ஒரு முக்கியமான பங்கு வருகிறது. இன்றைய சூழலில் பணம் இல்லாமல் நாம் வாழ்க்கை நடத்த முடியாது உணவிலிருந்து உடுக்கும் உடையில் வரை படுக்கும் இடம் வரை அனைத்திற்கும் பணம்

ஆன்மிகம்
பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

பஞ்சகவ்ய விளக்கு ஏற்றினால் இவ்வளவு நன்மைகளா?.. எப்பொழுது ஏற்றி வழிபட வேண்டும் தெரியுமா?..

வீட்டில் விளக்கு ஏற்றுவது லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். எந்த ஒரு பூஜை ஆனாலும் விளக்கேற்றிவிட்டு தான் தொடங்குவோம். விளக்கு ஏற்றுவதில் பலவித சாஸ்திர சம்பிரதாயங்கள் இருக்கிறது. அப்படி பல நன்மைகளை நமக்கு கொடுக்கும் வல்லமை பெற்ற பஞ்சகவ்ய விளக்கை பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்த விளக்கு ஏற்றுவதால் என்ன