1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்..!!

நரம்பு வலி மற்றும் நரம்பு பலவீனம் தீர்வதற்கான எளிய மருத்துவம்..!!

தேவையான பொருள்:  மஞ்சள் பொடி 15 கிராம் சந்தன தூள் 5 கிராம் கிச்சிலி கிழங்கு 5 கிராம் கோரை கிழங்கு 5 கிராம் கசகசா 5 கிராம் நல்ல எண்ணெய் 100 மி.லி செய்முறை:  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு நல்லஎண்ணெய் தவிர மீதம்

லைப் ஸ்டைல்
பத்தே நிமிடத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கனுமா..? இந்த ஒரு பொருள் போதும்..!!

பத்தே நிமிடத்தில் முகம் கண்ணாடி போல் ஜொலிக்கனுமா..? இந்த ஒரு பொருள் போதும்..!!

பொதுவாகவே எல்லா பெண்களுக்கும் முகத்தை பொலிவுடன் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்கு விலை உயர்ந்த பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்று இல்லை. வீட்டில் இருக்கும் பொருட்களை சரியான முறையில் பயன்படுத்தினாலே போதும். அந்த வகையில் வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் தேனை வைத்து எவ்வாறு சரும

லைப் ஸ்டைல்
எப்பேர்ப்பட்ட மூல நோயையும் விரட்டியடிக்கும் வெற்றிலை.. எத்தனை சாப்பிடணும் தெரியுமா..??

எப்பேர்ப்பட்ட மூல நோயையும் விரட்டியடிக்கும் வெற்றிலை.. எத்தனை சாப்பிடணும் தெரியுமா..??

பொதுவாக மூல நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மலம் கழிப்பதில் மிகவும் சிரமப்படுவார்கள்.       அவர்கள் மலம் கழிக்க சிரமப்படும் பொழுது இரத்தப்போக்கு கூட சில சமயங்களில் ஏற்பட வாய்ப்பு இருக்கின்றது. இதற்கான சிகிச்சை சரியாக எடுக்கவில்லையென்றால் உயிர் ஆபத்து ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. மருந்து வில்லைகளை

ஆரோக்கியம்
வெறும் இலையில் இத்தனை நன்மைகளா?.. இது தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!!

வெறும் இலையில் இத்தனை நன்மைகளா?.. இது தெரிஞ்சா மிஸ் பண்ணவே மாட்டீங்க..!!

பழம், இலை, பூ, பட்டை என மாதுளை மரத்தின் அனைத்து பகுதிகளையும் மருத்துவ ரீதியாக பயன்படுத்தலாம். அதிலும் மாதுளை பழம் போலவே, இலையும் மகத்தான மருத்துவ குணங்கள் நிறைந்ததாக காணப்படுகின்றது. மாதுளையில் வைட்டமின் C, நார்ச்சத்து, பொட்டாசியம், அளவுக்கு அதிகமான ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்துள்ளன.இதை சாப்பிடும்போது, புற்றுநோய் பாதிப்புகள் வராமல்

லைப் ஸ்டைல்
மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள பாசத்தை உணர்த்தும் பதிவு..!!

மகளுக்கும் தந்தைக்கும் இடையே உள்ள பாசத்தை உணர்த்தும் பதிவு..!!

ஒரு_மகளின்_மேல்_தந்தைக்குள்ள_பாசம் என்னங்க மூட்டை" "ஒண்ணுமில்ல. ரேசன் கடையில 2 ஆயிரம் ரூபா குடுத்தாங்க, அதான் கொஞ்சம் மளிகை சாமான் வாங்கிட்டு வந்தேன்". ஓடிவந்து மூட்டையைக் பிரிக்கும் மனைவியை அதட்டினார். ஏய் அத எடுக்காத இது நமக்கு இல்ல. இது நம்ம பொண்ணு வீட்டுக்கு. ஏன் நமக்கு வாயும் வயிறும்

லைப் ஸ்டைல்
ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா..??

ஏறக்குறைய சாகாவரம் தரும் ஒரு உணவு என்ன தெரியுமா..??

  மிக மிக மலிவு விலையில் கார்த்திகை, மார்கழி, மாதங்களில் தெருக்களில் கொட்டி விற்கப்படும் சர்க்கரைவள்ளி கிழங்கு (Sweet Potatoes) தான் அது. நாம் உண்ணும் உணவுகள் கலப்படமா? சுகாதாரமானதா? ஆரோக்கியமானதா? என்று தெரியாமலேயே சாப்பிட்டுக்கொண்டே இருக்கிறோம்.! அவ்வாறு சாப்பிடும்போது உணவு செரித்து அதை சக்தியாக்கிய பிறகு நமது

சமையல்
நாட்டுக்கோழி குழம்பு தெரூவே மணக்க வேண்டுமா அப்போ மசாலா இப்படி அரைச்சு பாருங்க..??

நாட்டுக்கோழி குழம்பு தெரூவே மணக்க வேண்டுமா அப்போ மசாலா இப்படி அரைச்சு பாருங்க..??

  நாட்டுக்கோழி மசாலா பொடி – செய்முறை தேவையான பொருட்கள்: கொத்தமல்லி விதை – 4 டேபிள்ஸ்பூன் சீரகம் – 2 டேபிள்ஸ்பூன் மிளகு – 1 டேபிள்ஸ்பூன் சுக்கு – 1 இஞ்ச் துண்டு பூண்டு – 10 பல் பட்டை – 2 துண்டு கிராம்பு

ஆன்மிகம்
மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

மயில் இறகை வீட்டில் வைப்பதினால் இவ்வளவு நல்லதா..!!

பொதுவாக மயில் இறகுகள் எல்லா மதங்களிலும் பயன்படுத்தி வருகின்றன இந்த நிலையில் மயிலிறகை வீட்டிலோ அல்லது வேலை செய்யும் அலுவலகத்திலோ வைப்பதனால் நிறைய நல்லது நடக்கும் என்றும் அறிவியல் ரீதியாக கூறப்படுகிறது. மேலும் இல்லங்களில் மயிலிறகை வைப்பதனால் கவலைகள் தீர்ந்து மகிழ்ச்சி பொங்கும் என்றும் பணப்புழக்கம் கொண்ட லாக்கரில்

ஆன்மிகம்
நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

நெற்றியில் விபூதி வைத்தால் இத்தனை நன்மைகளா?.. பலருக்கும் தெரியாத விஷயம்..!!

  நெற்றியில் விபூதி வைப்பதினால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம். நெற்றியில் விபூதி: இந்து மதத்தினை பின்பற்றும் நபர்களுக்கு விபூதி என்றால் அதற்கு தனி ஒரு மரியாதை உண்டு. ஆம் வழிபாட்டு தளங்களில் கொடுக்கப்படும் பிரசாதமாகவும் இருக்கின்றது. மிகவும் புனிதமாக பார்க்கப்படும், விபூதியை நெற்றியில்

லைப் ஸ்டைல்
அம்மாவின் பாசம் ஆயிரம் தெய்வங்களுக்கு சமம் என்பதை உணர்த்திய பதிவு..!!

அம்மாவின் பாசம் ஆயிரம் தெய்வங்களுக்கு சமம் என்பதை உணர்த்திய பதிவு..!!

#அம்மா கடும் குளிரிலும் வெயிலிலும் மழையிலும் காற்றிலும் தோளிலும் மார்பிலும் தொட்டில் கட்டி வளர்த்த தன் குழந்தை திருமணம் முடிந்தபிறகு தன் பொண்டாட்டியை பேச்சைக் கேட்டு தன் தாயை முதியோர் இல்லத்திலும். தன் வீட்டில் தன்னந்தனியாக தவிச்ச வாய்க்கு பச்ச தண்ணி கூட கொடுக்க ஆள் இல்லாமல் விட்டு