1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

கொழுப்பை கரைக்கும் கொத்தவரங்காய்..!!

  கொத்தவரங்காய் சுவையான ஓர் உணவு என்பதை நாம் அறிவோம். அதில் பல்வேறு மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதை இக்கட்டுரையில் காண்போம். கொத்தவரைக் காய்க்கு சீனியவரை என்றொரு பெயரும் உண்டு. தினமும் உணவோடு கொத்தவரை பசையை சேர்த்து உண்டு வந்ததால் முதல்நிலை சர்க்கரை நோயாளிகள் தமது உணவுக்குப் பின் எடுத்த

சமையல்
புசுபுசுன்னு மென்மையாக இட்லி வர சில டிப்ஸ்..!!

புசுபுசுன்னு மென்மையாக இட்லி வர சில டிப்ஸ்..!!

புசுபுசுன்னு மென்மையாக இட்லி வர சில டிப்ஸ் இட்லி அரிசி – 4 கப், உளுந்து – 1 கப் என்ற அளவு சரியாக இருக்கணும். உளுந்தை நல்லா பஞ்சுபோல அரைக்கணும். அரைக்கும் போது ஐஸ் வாட்டர் கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தா மாவு சூடாகாது. வெந்தயம் 1 டீஸ்பூன்

லைப் ஸ்டைல்
பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..!! அருமையான சிறுகதை..!!

பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன்..!! அருமையான சிறுகதை..!!

பயப்படாதே மகனே நான் அடுத்த பெட்டியில் இருக்கிறேன் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இளம் சிறுவனை அவனது பெற்றோர் கோடை விடுமுறையில் அவனது பாட்டி வீட்டிற்கு அழைத்துச் செல்வர். ரயிலில் போகும் அவர்கள் 15 நாட்களுக்குப் பிறகு அதே ரயிலில் திரும்புவர். சில வருடங்களுக்குப் பிறகு உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் வயது

ஆன்மிகம்
சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

சிவாலயங்களில் மட்டும் சிவனின் உருவமில்லாமல் இலிங்கத்தை வழிபடுவது ஏன்..??

  இந்த பிரபஞ்சத்தில், அணைத்து நட்சத்திரங்களும், கோள்களும் ஏறத்தாழ முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையில் சுற்றி வரும். இந்த முட்டை வடிவிலான நீள்வட்ட பாதையின் அடையாளம் லிங்கம். ஆவுடை பிரபஞ்சம். இந்த பிரபஞ்சத்தையும், பிரபஞ்சத்தின் இயக்கத்தையும் அடையாளப்படுத்தும் விதமாக ஆவுடையும், அதன் லிங்கமும் அமைந்திருக்கிறது. அகல் விளக்கை ஏற்றும்

ஆரோக்கியம்
அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

அதிவிடயத்தின் முக்கிய மருத்துவப் பயன்கள்..!!

  சர்க்கரை நோய் கட்டுப்பாடு: அதிவிடயம், ஆவாரம் பூ, கடுக்காய் ஆகியவற்றைச் சம அளவு எடுத்துப் பொடி செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்பாட்டில் இருக்கும்.வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானம்: அதிவிடயம், கடுக்காய், ஓமம் ஆகியவற்றைச் சம அளவு கலந்து தயிரில் சாப்பிட்டால், எப்பேர்ப்பட்ட பேதியும்

ஆரோக்கியம்
கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள்..!!

கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள்..!!

கருவேலங்காய் மற்றும் அதன் பிற பாகங்களின் முக்கிய நன்மைகள் பல் மற்றும் ஈறு ஆரோக்கியம்: கருவேலமரத்தின் பட்டை மற்றும் காய்கள் பல் வலி, பல் சொத்தை, ஈறு வீக்கம், மற்றும் ஈறுகளில் இரத்தம் கசிதல் போன்ற பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதன் பொடியை பற்பொடியாகப் பயன்படுத்தலாம்.வயிற்றுப் பிரச்சனைகள்:

லைப் ஸ்டைல்
எது சின்ன பாவம்..?? எது பெரிய பாவம்..??

எது சின்ன பாவம்..?? எது பெரிய பாவம்..??

  ஒரு ஞானியிடம் இரண்டு பேர் வந்தனர். ஒருவன் வருத்தத்தோடு கேட்டான்.. ''நான் ஒரு பெரிய பாவம் செய்து விட்டேன். என் மனம் அதை நினைத்து தினமும் துடிக்கிறது. நான் செய்த பாவத்துக்கு மீட்சி உண்டா?'' அடுத்தவன் ஞானியிடம் சொன்னான்... ''நான் இவர் அளவுக்குப் பெரிய பாவம் எதுவும்

ஆரோக்கியம்
கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

கன்னிகாதானம்.. என்றால் என்ன..?? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும், பழமும் கொடுக்கறாங்க தெரியுமா..?? பிரம்மிப்பூட்டும் இரகசியம்..!!

கன்னிகாதானம்" என்றால் என்ன? திருமணம் முடிந்த பின் ஏன் பாலும்.. பழமும் கொடுக்கறாங்க தெரியுமா? பிரம்மிப்பூட்டும் இரகசியம். வயிற்றுப்பசியைப் போக்குகிற அன்னதானமே சிறந்தது என்று சொல்வார்கள். நிதானமே சிறந்தது என்பவர்களும் உண்டு. ஆனால், தானங்களிலேயே மிகப் பெரியதாக, மகா தானமாக சாஸ்திரம் குறிப்பிடுவது கன்னிகாதானத்தைதான்! திருமணம் செய்துவைக்கும்போது, தந்தையானவர்

ஆரோக்கியம்
இதுமட்டுமா..?? இன்னும் ஏராளமான பயன்கள் இதில் உள்ளது..!! பனஞ்சர்க்கரை..!!

இதுமட்டுமா..?? இன்னும் ஏராளமான பயன்கள் இதில் உள்ளது..!! பனஞ்சர்க்கரை..!!

பனஞ்சர்க்கரை பனைமரத்திலிருந்து எடுக்கப்படுகிறது. இது பற்றி அறியும் முன் இது உருவாக காரணமாக இருக்கும் பனைமரத்தை பற்றி அறிந்து கொள்வோம். பனை என்பது ஒரு மரம் மட்டுமல்ல. தமிழர்களின் சமூக பண்பாட்டு வாழ்விலும், வரலாற்றிலும், பொருளியலில் 2000 ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியான தாக்கத்தை ஏற்படுத்தி வந்த சிறப்புக்குரியது. மேலும்,

ஆரோக்கியம்
மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..!!

மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு..!!

மது பிரியர்களுக்கான விழிப்புணர்வு பதிவு.. மது அருந்தும் போது உடலுக்குள் இருக்கும் ஒரேயொரு உறுப்பு மட்டும் அவனைக் காப்பாற்றவும், அவனது ரத்தத்தில் கலந்த ஆல்கஹாலை பிரிக்கவும் ஒரு நொடிகூட ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் ! உழைப்பு என்று கூட சொல்ல முடியாது. அது ஒரு போராட்டம். அப்படி போராடும்