1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

அரசியல்
234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!! திருமாவளவன் அதிரடி..!!

234 தொகுதிகளுக்கும் மாவட்ட செயலாளர்கள் நியமனம்..!! திருமாவளவன் அதிரடி..!!

விடுதலை சிறுத்தைகள் கட்சியில் 234 சட்டமன்ற தொகுதிகளுக்கும் புதிய மாவட்ட செயலாளர்களை அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று (ஜன.4) நியமித்துள்ளார். இதற்காக ஏற்கனவே இருந்த 144 மாவட்ட அமைப்புகள் கலைக்கப்பட்டு, தொகுதிக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற புதிய கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து

ஆரோக்கியம்
மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக மத்தி மீனில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்களும் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. மத்தி மீன் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து உங்களுக்கு தெரியுமா? அதனை குறைத்து நாம் இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இதில் வைட்டமின் டி மற்றும்

இந்தியா
போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

போராட்டத்தில் பெண் காவலரின் ஆடையை கிழித்து கொடூரம்..!! 5 பேர் கைது..!!

சட்டீஸ்கர் மாநிலம் ராய்கர் மாவட்டத்தில் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த பெண் காவலர் ஒருவரை தாக்கி ஆடையை கிழித்த கும்பலின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் காவலர், "தன்னை விட்டுவிடுமாறு" கெஞ்சிய

சமையல்
எலுமிச்சை மணத்தில் மொறுமொறு சிக்கன்..!! சுவையான ரெசிபி..!!

எலுமிச்சை மணத்தில் மொறுமொறு சிக்கன்..!! சுவையான ரெசிபி..!!

'லெமன் சிக்கன்' ரெசிபி: சிக்கன் துண்டுகளுடன் இஞ்சி பூண்டு விழுது, தயிர், மிளகுத்தூள், உப்பு மற்றும் பாதி எலுமிச்சை சாறு சேர்த்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி, அதில் பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். ஊறவைத்த சிக்கனை சேர்த்து மிதமான

லைப் ஸ்டைல்
மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!!

மன அழுத்தத்தை குறைப்பதற்கான வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்..!!

நவீன வாழ்க்கையில் மன அழுத்தம் இன்று பலரையும் பாதிக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக உள்ளது. நீண்ட நேர வேலை, குடும்பப் பொறுப்புகள், நிதி சுமைகள் போன்றவை மன ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடும். மன அழுத்தத்தை குறைக்க தியானம், ஆழ்ந்த மூச்சுப் பயிற்சிகள், யோகா ஆகியவை மிகவும் பயனுள்ளதாகும். மேலும், பிடித்த

உலகம்
வெனிசுலாவில் பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழப்பு..!! வெளியான தகவல்..!!

வெனிசுலாவில் பொதுமக்கள் உட்பட 40 பேர் உயிரிழப்பு..!! வெளியான தகவல்..!!

வெனிசுலாவில் நேற்று (ஜன.03) அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் உடபட 40 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோர் மதுரோவின் பாதுகாப்பிற்கு இருந்த வெனிசுலா ராணுவத்தைச் சேர்ந்தவர்கள். அதிபர் மாளிகை மற்றும் ராணுவ முகாம்களுக்கு அருகில் வசித்து வந்த பொதுமக்களும்

ஆரோக்கியம்
ஆட்டின் மூளையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?.. இனி தெரிஞ்சிக்கோங்க..!!

ஆட்டின் மூளையை ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?.. இனி தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக வீடுகளில் அசைவ உணவுகளை தான் அதிகமாக சாப்பிடுவார்கள். சைவ உணவுகளை பார்க்கிலும் அசைவ உணவுகளுக்கு தட்டுபாடு அதிகமாக இருக்கும். அந்த வகையில் மாமிச வகைகளில் ஒன்றான ஆட்டிறைச்சி உடலுக்கு அளவற்ற குளிர்ச்சியை தரக்கூடியது. இதனால் காரணமாக உடல் சூடு அதிகமாக இருக்கும் காலப்பகுதியில் இதனை அதிகமாக சாப்பிடுவார்கள். ஆட்டிறைச்சியில் அளவிற்கு அதிகமான புரதச்சத்துக்கள்

ஆன்மிகம்
எடுத்த காரியத்தில் வெற்றி..!! இந்த இரண்டு பொருட்களில் விளக்கு போட்டால் போதும்..!!

எடுத்த காரியத்தில் வெற்றி..!! இந்த இரண்டு பொருட்களில் விளக்கு போட்டால் போதும்..!!

வெற்றி நிச்சயம் பொதுவாக நம்மில் சிலருக்கு நீங்காத பல பிரச்சினைகள் இருக்கும். அப்போது என்ன செய்வது என தெரியாமல் சில வேலைகளை நாம் செய்துக் கொண்டிருப்போம். அந்த வகையில் நம்முடைய முன்னோர்கள், “தூய்மை மற்றும் நல்ல மனம் இருந்தால் அங்கு தெய்வ சக்தி இருக்கிறது என அர்த்தம்” என்பார்கள்.

ஆன்மிகம்
துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?..

துளசி செடியை பிறருக்கு பரிசாக கொடுக்கலாமா?.. வாஸ்து சாஸ்திரம் என்ன சொல்கிறது தெரியுமா?..

வாஸ்து சாஸ்திரத்தின் படி, ஒருவருக்கு துளசி செடியை தானம் செய்வது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்து மதத்தில் துளசி புனிதமாக கருதப்படுகிறது. வீட்டில் துளசியை நடுவதால் வீட்டில் செழிப்பு ஏற்படும். இந்து மதத்தில் சில தாவரங்கள் மிகவும் புனிதமாக கருதப்படுகின்றன. அதில் முதன்மையானது துளசி செடி. இந்து மதத்தில்,

ஆரோக்கியம்
சத்துக்களை அதிகமாக கொடுக்கும் முந்திரி பால்..!! என்னெ்னன பயன் இருக்குனு தெரியுமா?..

சத்துக்களை அதிகமாக கொடுக்கும் முந்திரி பால்..!! என்னெ்னன பயன் இருக்குனு தெரியுமா?..

முந்திரி அனைவராலும் விரும்பி உண்ணக்கூடிய கொட்டைகளில் ஒன்றாகும். ஆம் உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள் இவை உடம்பிற்கு அதிக ஆரோக்கியத்தை அளிக்கின்றது. இனிப்பு வகைகள், சமையல்களின் சுவைக்காக, சத்துக்காக, அலங்கரிக்க இவ்வாறு பல வகைகளில் முந்திரியை பயன்படுத்தி வருகின்றோம். இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊற வைத்தும் சாப்பிடலாம்.