1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
ஒரே வாரத்தில் வயிற்று கொழுப்பை குறைக்கும் வாழைப்பழ இஞ்சி..!!

ஒரே வாரத்தில் வயிற்று கொழுப்பை குறைக்கும் வாழைப்பழ இஞ்சி..!!

  தற்காலத்தில் அதிகபடியான சந்தைகள் நிறையை குறைப்பதற்கு பல பொருட்களை தயாரிக்கப்படுகின்றது. அவை சில நேரங்களில் பயனை அளித்தாலும் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் சாதகமான விளைவை தருவதில்லை. அவை சில நேரங்களில் பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். இதுவே மக்கள் இயற்கையான பரிகாரங்களை பயன்படுத்துவதற்கு பிரதான காரணமாகும். அதாவது, பழங்கள் ,

ஆரோக்கியம்
நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 6 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..!!

நீரிழிவு நோய் வராமல் தடுக்க இந்த 6 வழிமுறைகளை பின்பற்றினாலே போதும்..!!

  இன்று பலர் நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர், இன்னும் பலர் எதிர்காலத்தில் நீரிழிவு நோயினால் பாதிக்கப்படும் ஆபத்திற்கு உள்ளாகியுள்ளனர். நம் வாழ்க்கை முறையாலும், உணவு முறையாலும் நீரிழிவு நோய் வராமல் பாதுகாக்க முடியும். ஆறு சிறந்த தீர்வுகள். (1) சர்க்கரையைத் தவிர்த்தல். மாப்பொருட்கள், இனிப்பு வகைகள் நீரிழிவு நோயை

தமிழகம்
BIG BREAKING: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000.. முதல்வர் அறிவிப்பு..!!

BIG BREAKING: அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3000.. முதல்வர் அறிவிப்பு..!!

அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக ரூ.3000 வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் முகாம்களில் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

jobnews
10th, 12th, ITI Pass போதும்..!! மாதம் ரூ.20,000 சம்பளத்தில் அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

10th, 12th, ITI Pass போதும்..!! மாதம் ரூ.20,000 சம்பளத்தில் அரசு வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தில் (UIDAI) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பணி: Aadhar supervisor and operator காலி பணியிடங்கள்: 282 கல்வி தகுதி: 10th, 12th, ITI சம்பளம்: ரூ.20,000 தேர்வு முறை: நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு விண்ணப்பிக்க

கவிதைகள்
பெண் என்று சொல்வதில் பெருமை கொள்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

பெண் என்று சொல்வதில் பெருமை கொள்..!! அருமையான பதிவு.. படித்ததில் பிடித்தது..!!

பெண் என்று சொல்வதில் பெருமை கொள் என் செல்லமே.. உன் கம்பீரத்தை கண்ணில் காட்டு , உறுதியை செயலில் காட்டு, தன்னம்பிக்கையை நடையில் காட்டு , தைரியத்தை பேச்சில் காட்டு , தன்மானத்தை அனைவரிடத்திலும் காட்டு விடமுயற்சியை உன் வெற்றியில் காட்டு , அன்பை அனைத்து உயிர்களிடத்தும் காட்டு

லைப் ஸ்டைல்
அப்பாவை பற்றி மகள் எழுதிய அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அப்பாவை பற்றி மகள் எழுதிய அருமையான பதிவு..!! படித்ததில் மிகவும் பிடித்தது..!!

அப்பா... என் முதல் கதாநாயகன் என் முதல் தோழன் தடுமாறும் போது தோள் குடுத்து தடம் மாறும் போது தட்டி கேட்கும் என் தோழமை நீங்கள் சமூகத்து சொல்லம்புகள் எனை காயப்படுத்தும்போது என்னை கேடயமாய் காத்தீர் தாய்பாலுக்கு நிகராய் தன்னம்பிக்கை ஊட்டி வளர்த்தீர் சுயசிந்தனை சுயமரியாதை என என்னுள்

சினிமா
10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து.. நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ படம் சாதனை..!!

10 நாட்களில் ரூ.100 கோடி வசூலித்து.. நிவின் பாலியின் ‘சர்வம் மாயா’ படம் சாதனை..!!

மலையாள நடிகர் நிவின் பாலி நடிப்பில், அகில் சத்யன் இயக்கத்தில் வெளியான 'சர்வம் மாயா' திரைப்படம், திரையரங்குகளில் வசூல் வேட்டை நடத்தி வருகிறது. கடந்த டிச.25-ம் தேதி கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியான இந்த படம், வெளியான 10 நாட்களுக்குள்ளேயே உலக அளவில் ரூ.100 கோடி வசூலை ஈட்டி சாதனை

லைப் ஸ்டைல்
நீங்கள் கஷ்ட காலத்திலும் தைரியமாக இருப்பது எப்படி?.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

நீங்கள் கஷ்ட காலத்திலும் தைரியமாக இருப்பது எப்படி?.. மிகவும் அருமையான பதிவு..!! படித்ததில் பிடித்தது..!!

பாதை இலகுவா...கஷ்டமா என்று பார்க்காதீர்கள்; நீங்கள் செல்லும் பாதை சரியானதா என்று மட்டும் பாருங்கள்... போகும் இடத்தை அடைந்து விடலாம்..!!*எல்லா சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.ஓஹோ என்று வாழ்ந்து ஒன்றுமில்லாமல் போனவர்களும் உண்டு. ஒன்றுமில்லாமல் வாழ்ந்து ஓஹோ வென்று போனவர்களும் உண்டு*தகுதியை மீறி ஆசைப்பட கூடாது என்பது

லைப் ஸ்டைல்
மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து கூறியது..!! படித்ததில் பிடித்தது..!!

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து கூறியது..!! படித்ததில் பிடித்தது..!!

மரணத் தருவாயில் அலெக்ஸாண்டர் தனது தளபதிகளை அழைத்து தனது இறுதி ஆசையாக மூன்று விருப்பங்களைக் கூறுகிறார்.என்னுடைய சவப்பெட்டியை தலை சிறந்த மருத்துவர்கள்தான் தூக்கிக் கொண்டு செல்ல வேண்டும் !நான் இதுவரை சேர்த்த பணம்,தங்கம்,விலை உயர்ந்த கற்கள் போன்றவைகளை என்னுடைய இறுதி ஊர்வலத்தின் பாதையில் தூவிக்கொண்டு செல்ல வேண்டும்.!என் கைகளை சவப்பெட்டியின்

லைப் ஸ்டைல்
குறட்டை விடுபவரா நீங்கள்?.. குறட்டை விடுவது ஏன்?.. குறட்டையை நிறுத்த எளிய வழி..!!

குறட்டை விடுபவரா நீங்கள்?.. குறட்டை விடுவது ஏன்?.. குறட்டையை நிறுத்த எளிய வழி..!!

நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும் போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது.