1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
விநாயகரின் முன்னிலையில் முன் தலை யில் குட்டிக் கொள்வது ஏன் தெரியுமா..??

விநாயகரின் முன்னிலையில் முன் தலை யில் குட்டிக் கொள்வது ஏன் தெரியுமா..??

  விநாயகரை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டி கொண்டு கீழ்க்கண்ட சுலோகத்தை சொல்வது வழக்கம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே || இந்த சுலோகத்தில் வினாயகரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 1. சுக்லாம்பரதர : வெண்மையானஆடை

ஆரோக்கியம்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கால வலி ஆகியவற்றைச் சீர்செய்ய சில எளிய மற்றும் பாரம்பரிய வழிமுறைகள் இதோ..!!

பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாய் கால வலி ஆகியவற்றைச் சீர்செய்ய சில எளிய மற்றும் பாரம்பரிய வழிமுறைகள் இதோ..!!

  1. வெள்ளைப்படுதல் (White Discharge) குறைய: வெந்தயம்: ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை அந்தத் தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் சூடு தணிந்து வெள்ளைப்படுதல் குறையும். நாவல் பழம் அல்லது கொய்யா இலை: கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த

லைப் ஸ்டைல்
சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்..!! ஏன் தெரியுமா..??

சில சமயங்களில் சில ஆண்களின் கண்களை உற்று நோக்காதீர்கள்..!! ஏன் தெரியுமா..??

  எல்லோரும் புதுத்துணி எடுத்தாச்சு நாமதான் எடுக்கலை ன்னு சொல்லும் பையனின் ஏக்கத்தை தீர்த்து வைக்கமுடியாமல் கீழ்நோக்கும் அப்பாக்களின் கண்களை, அம்மாவை தரக்குறைவாக பேசும் மனைவியின் பேச்சினை நிறுத்த முடியாமல் தன் இயலாமையை எண்ணி துயருறும் கணவர்களின் கண்களை, துரோகத்தை தாங்கமுடியாமல் காதலியின் கைகளை பிடித்துக்கொண்டு நானென்ன செய்தேன்

லைப் ஸ்டைல்
எறும்பு தரும் நம்பிக்கை..!! கண்டிப்பாக அனைவரும் இந்த பதிவை மறக்காமல் படிங்க..!!

எறும்பு தரும் நம்பிக்கை..!! கண்டிப்பாக அனைவரும் இந்த பதிவை மறக்காமல் படிங்க..!!

தரையில் எறும்பு மெல்ல ஊர்ந்து கொண்டிருந்தது. அப்போது பூரான் அருகே வந்தது. “நண்பா! நான் வருவதைக் கூடக் கவனிக்காமல் எங்கே சென்று கொண்டிருக்கிறாய்?” என்று எறும்பிடம் கேட்டது. எறும்பு “பூரான் நண்பா! உன்னைக் கவனித்துக் கொண்டிருந்தால் என் கடமையை நான் செய்ய முடியாதே” என்று ஊர்ந்து கொண்டே சொன்னது.

லைப் ஸ்டைல்
வெளியே இருப்பவன் வயிற்றுப் பசிக்காகக் கேட்டான்..!! உள்ளே இருப்பவன் ஆசைப் பசிக்காகக் கேட்டான்..!!

வெளியே இருப்பவன் வயிற்றுப் பசிக்காகக் கேட்டான்..!! உள்ளே இருப்பவன் ஆசைப் பசிக்காகக் கேட்டான்..!!

கோவில் வாசலில் கந்தல் ஆடையுடன் அமர்ந்திருந்தான் ஒரு ஏழை. வரும் பக்தர்களிடம், ”பசிக்குது ஐயா... ஒரு ரூபாய் தர்மம் பண்ணுங்க” என்று கையேந்தி பிச்சை கேட்டுக் கொண்டிருந்தான். அதே நேரம், கோவிலுக்குள்ளே பட்டுச் சட்டை அணிந்து, கழுத்தில் தங்கச் சங்கிலியுடன் கம்பீரமாக நின்றிருந்தார் ஒரு கோடீஸ்வரர். அவர் கண்கள்

லைப் ஸ்டைல்
படித்ததில் சிரிக்க வைத்த பதிவு..!! கண்டிப்பா நீங்களும் படிங்க..!!

படித்ததில் சிரிக்க வைத்த பதிவு..!! கண்டிப்பா நீங்களும் படிங்க..!!

*என் மனைவி ஒரு தீர்க்கதரிசி*. ஒருவன் தான் வேலை செய்யும் கம்பெனியில் இருந்து வெளியே வந்தான். அவன் நண்பன் நேராக இவனிடம் வந்து, "ஒரு கட்டிங் போட்டுட்டு போலாமா" என்றான். "சரி", என்று அவனுடன் நடந்தான். வழியில் அவனுடைய செருப்பு 'சரக்' என அறுந்தது. அவன் கண்களில் நீர்

லைப் ஸ்டைல்
நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர வைத்த பதிவு..!!

நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை உணர வைத்த பதிவு..!!

  மீன் பிடிக்கச் சென்ற ஒருவர் கடலில் அடித்த புயலில் இறந்து விட்டார். அவரது மகனுக்கு ஆறுதல் சொல்லச் சென்ற ஒருவர், இறந்தவரின் மகன் கடலுக்கு மீன் பிடிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். அப்போதும் கடலில் புயல் உருவாகிக் கொண்டிருந்தது. ஏம்ப்பா, உனது தந்தை இப்படியொரு புயலில் தான்

லைப் ஸ்டைல்
இறப்புச் சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் இதோ..!!

இறப்புச் சடங்குகள் பற்றிய விரிவான விளக்கம் இதோ..!!

  இறந்தவர்களுக்கு இறப்புச்சடங்குகள் மூன்று நிலைகளில் நிகழ்த்தப்படுகிறது. • தேர் கட்டுதல் • பாடை கட்டுதல் • தொட்டில் கட்டுதல் #தேர்_கட்டுதல்:- பணவசதி கொண்டவர்கள், வாழ்ந்து முடித்தவர்களுக்கு (வயதானவர்களுக்கு) மூங்கிலால் தேர்செய்து அதில் அமர வைத்துத் தூக்கிச்சென்று அடக்கம் செய்வார்கள். #பாடை_கட்டுதல்:- பணவசதி இல்லாதவர்கள் மற்றும் கணவனுக்குத் தேர்க்

லைப் ஸ்டைல்
கோபம் ஏன் வருகிறது..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

கோபம் ஏன் வருகிறது..?? கண்டிப்பா அனைவரும் தெரிந்து கொள்ளுங்கள்..!!

  ●கோபம் எதனால் வருகிறது என்று ஒரு ஆராய்ச்சி நடத்தப்பட்டது. அதில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பதில் தந்திருந்தார்கள். ●ஒருவர் கூறினார், நான் பணிபுரியும் அலுவலகத்தில் நான் கூறுவதை யாரும் கேட்பதில்லை. நான் ஒன்று சொன்னால், அவர்கள் ஒன்று செய்கிறார்கள். இதனால் கோபம் உடனே வந்துடுது என்றார். ●மற்றொருவர்,

ஆன்மிகம்
உண்மையான பக்தி என்பது எது..?? கடவுளை உணர என்ன செய்ய வேண்டும்..??

உண்மையான பக்தி என்பது எது..?? கடவுளை உணர என்ன செய்ய வேண்டும்..??

கங்கைக் கரையில் செருப்பு ரிப்பேர் செய்யும் ஒரு நல்ல கிழவன். தினமும் கங்காமாதாவை தூர இருந்து கண்ணால் பார்த்து வணங்குவதோடு சரி. தண்ணீரை தொட்டால் கொன்று விடுவார்களே. தீட்டு பட்டுவிடுமாம். சர்வ பாபங்களையும் போக்கும் கங்கை அந்த தாழ்ந்த வகுப்பு மனிதன் தீண்டினால் புனிதம் கெடுமாம். இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்கள்