விநாயகரின் முன்னிலையில் முன் தலை யில் குட்டிக் கொள்வது ஏன் தெரியுமா..??
விநாயகரை வழிபட நெற்றிப் பொட்டில் குட்டி கொண்டு கீழ்க்கண்ட சுலோகத்தை சொல்வது வழக்கம். சுக்லாம்பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் | ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸர்வ விக்னோப சாந்தயே || இந்த சுலோகத்தில் வினாயகரை வர்ணிக்க ஐந்து வார்த்தைகள் பயன்படுத்தப் பட்டுள்ளன. 1. சுக்லாம்பரதர : வெண்மையானஆடை




