1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

அரசியல்
விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!!

விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் 9 நாட்களே உள்ள நிலையில், சென்னை பட்டினப்பாக்கம் இல்லத்தில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். தேர்தல் முடிவுகள்

சினிமா
ஜனநாயகன் பட எடிட்டர் மீது நடவடிக்கை..!!

ஜனநாயகன் பட எடிட்டர் மீது நடவடிக்கை..!!

நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' பட எடிட்டர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்சார் சான்றிதழ் கிடைக்காததால் பட வெளியீடு தாமதமானது. இந்த சூழலில் அண்மையில் முழு படமும் இணையத்தில் கசிந்தது. இந்த சூழலில் படத்தின் எடிட்டர் பிரதீப் ராகவ் மீது திரைப்பட எடிட்டர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்து சங்கத்தில் இருந்து

தமிழகம்
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்து: தமிழக அரசுக்கு நோட்டீஸ்..!!

விருதுநகர் சங்கரலிங்காபுரம் அருகே முத்துமாணிக்கம் (52) என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில், கடந்த 19ஆம் தேதி பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த துயர சம்பவத்தில் 25 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்து தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ளது. காயமடைந்தவர்களின் நிலை

லைப் ஸ்டைல்
நெல் தரிசில் உளுந்து சாகுபடி.. விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..!!

நெல் தரிசில் உளுந்து சாகுபடி.. விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்..!!

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி அறுவடைக்குப் பின், குறைந்த செலவில் அதிக லாபம் தரும் உளுந்து சாகுபடியை மேற்கொள்ள வேளாண் துறை அறிவுறுத்தியுள்ளது. இத்திட்டத்தின் கீழ் 50% மானியத்தில் உளுந்து விதைகள் விநியோகிக்கப்படுகின்றன; விவசாயிகள் 'உழவன்' செயலியில் முன்பதிவு செய்யலாம். மண் வளம் காப்பதோடு மட்டுமல்லாமல், இதயம் மற்றும்

தமிழகம்
டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

டாஸ்மாக் கடைகள் திறப்பு.. அலைமோதும் கூட்டம்..!!

சட்டமன்ற தேர்தலையொட்டி கடந்த 21ஆம் தேதி முதல் வாக்குப்பதிவு நாளான நேற்று 23ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்தன. இதனால் மதுப்பிரியர்கள் மதுபானம் வாங்க முடியாமல் தவித்தனர். பலர் கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்கினர். இந்த சூழலில் 3 நாள் விடுமுறைக்கு பிறகு இன்று (ஏப்.,

ஆரோக்கியம்
தலைவலி உடனடியாகக் குறைய 6 எளிய வீட்டு வைத்தியங்கள்..!!

தலைவலி உடனடியாகக் குறைய 6 எளிய வீட்டு வைத்தியங்கள்..!!

அதிக வேலைப்பளு, மன அழுத்தம் அல்லது போதிய தூக்கமின்மை காரணமாக ஏற்படும் தலைவலியைத் தவிர்க்க மாத்திரைகளை நாடுவதற்கு முன், நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களைக் கொண்டு சரிசெய்ய முடியும். வெதுவெதுப்பான நீர் (Warm Water): உடல் வறட்சி மற்றும் உடல் சூடு காரணமாகவும் தலைவலி ஏற்படலாம். உடனே ஒரு

தமிழகம்
12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பலாத்காரம் செய்த காமுகன்..!!

12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பலாத்காரம் செய்த காமுகன்..!!

கேரளம் மாநிலம் பத்தனம்திட்டாவில், 12 வயது சிறுமிக்கு கஞ்சா கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக அஸ்வின் ராஜ் (22) என்பவரை போலீசார் கைது செய்தனர். கடந்த மாதம் நடந்த இச்சம்பவத்தில், அஸ்வின் சிறுமியுடன் பழகி, கஞ்சா கொடுத்து மயக்கமடையச் செய்து, ஆபாச வீடியோக்களைக் காட்டி பலாத்காரம் செய்துள்ளார். உடல்நலக்குறைவால்

ஆரோக்கியம்
குடல் புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள்..!!

குடல் புற்றுநோயைத் தடுக்கும் உணவுகள்..!!

நார்ச்சத்து மிகுந்த தானியங்கள்: தவிடு நீக்கப்படாத அரிசி (Brown rice), ஓட்ஸ் மற்றும் சிறுதானியங்கள் குடலைச் சுத்தமாக வைத்திருக்க உதவுகின்றன. தயிர் மற்றும் மோர்: இதில் உள்ள 'புரோபயாட்டிக்' (Probiotics) எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி புற்றுநோய் அபாயத்தைக் குறைக்கின்றன. முருங்கை மற்றும் கீரை வகைகள்:

ஆரோக்கியம்
காலையில் கண் விழித்தவுடன் செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் இதோ..!!

காலையில் கண் விழித்தவுடன் செய்ய வேண்டிய ஆரோக்கியமான பழக்கங்கள் இதோ..!!

  காலையில் செய்ய வேண்டியவை: உள்ளங்கைகளைப் பார்த்தல்: கண்களைத் திறந்தவுடன் முதலில் உங்கள் உள்ளங்கைகளைப் பார்ப்பது நேர்மறை ஆற்றலைத் தரும். வெதுவெதுப்பான நீர்: எழுந்தவுடன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீர் குடிப்பது குடலைச் சுத்தப்படுத்தி, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். ஆழ்ந்த சுவாசம் (Deep Breathing): 5 நிமிடங்கள் அமைதியாக அமர்ந்து

தமிழகம்
வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

வெயிலால் பயிர்களில் குறையும் நீர்சத்து.. விவசாயிகள் கவலை..!!

தமிழ்நாட்டில், வறண்ட வானிலை மற்றும் காற்றில் குறைந்த ஈரப்பதம் நிலவுவதால் பயிர்களில் நீர்ச்சத்து குறைந்து அவை பலவீனமடைகின்றன. இதனால் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக நீர் மேலாண்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். நெல், பயறு வகைகள் மற்றும் காய்கறி பயிர்களில் வெள்ளை ஈ, மாவுப்பூச்சி, சிவப்பு