1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

ஆரோக்கியம்
சுக்கு காபியின் மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சிக்கோங்க..!!

சுக்கு காபியின் மருத்துவ பயன்கள்..!! கண்டிப்பா அனைவரும் தெரிஞ்சிக்கோங்க..!!

  1. சுக்குடன் சிறிது பால் சேர்த்து, மைய்யாக அரைத்து,நன்கு சூடாக்கி, இளஞ்சூடான பதத்திற்கு ஆறினதும்,வலியுள்ள கை, கால் மூட்டுகளில் பூசிவர மூட்டுவலிமுற்றிலும் குணமாகும். 2. சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்துகுடித்தால் பித்தம் விலகும். 3. சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தைஇவ்வைந்தையும் இட்டு கஷாயம்

லைப் ஸ்டைல்
ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான் எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா..?? அல்லது அப்பாவா..??

ஒரு மகன் ஒரு முறை தன் தாயிடம் கேட்டான் எங்களை வளர்ப்பதற்காக அதிகமாக கஷ்டப்பட்டு தியாகம் செய்தது நீங்களா..?? அல்லது அப்பாவா..??

  அதற்குத் தாய் "இந்தக் கேள்வியை நீ என்னிடம் கேட்டிருக்க கூடாது, குழந்தைகளை வளர்ப்பதில் ஒரு தாய்க்கும் தகப்பனுக்கும் எவ்வித கஷ்டமும் இல்லை. இருந்தாலும் சொல்கிறேன். உங்க அப்பா என்னை திருமணம் செய்துகொண்டபோது சொந்த விருப்பங்களுக்கும் நலன்களுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்தவர். நீ பிறந்த பின்னர் தன் விருப்பு

ஆரோக்கியம்
ஆட்டுச் சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள்..!!

ஆட்டுச் சுவரொட்டி சாப்பிடுவதால் கிடைக்கும் சில நன்மைகள்..!!

  ரத்த சோகையைக் குறைக்க: ஆட்டுச் சுவரொட்டியில் உள்ள சத்துக்கள் ரத்த சோகை பாதிப்பைக் குறைக்க உதவுகிறது. ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்க: உடலில் ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்ய ஆட்டுச் சுவரொட்டி உதவுகிறது. உடல் பலம்: ஆட்டுச் சுவரொட்டியில் உள்ள புரதச் சத்துக்கள்

உலகம்
அளவுக்கு அதிகமாக வயகரா மாத்திரை உட்கொண்ட இளைஞர் மரணம்..!!

அளவுக்கு அதிகமாக வயகரா மாத்திரை உட்கொண்ட இளைஞர் மரணம்..!!

ஹரியானாவில் பாலுணர்வைத் தூண்டும் மருந்துகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்ட ரோஹித் லால் (29) என்ற இளைஞர், தங்கியிருந்த விடுதியிலேயே உயிரிழந்தார். அவருக்குத் திருமணம் நிச்சயமாகியிருந்த நிலையில், தனது வருங்கால மனைவியை விடுதிக்கு அழைத்திருந்தார். அவர் வருவதற்கு முன்பே மருந்தின் வீரியம் காரணமாக ரோஹித் உயிரிழந்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

லைப் ஸ்டைல்
வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை..!!

வாழ்க்கை ரகசியத்தை உணர்த்த ஒரு எருமைக் கதை..!!

  ஒருநாள் எருமைக்கு அசாத்திய கோபம் வந்தது. கோபத்தை தீர்த்துக் கொள்ள அது நேரடியாய்ப் போய் நின்ற இடம் கைலாயம். கழுத்தில் பாம்பு படமெடுத்து நிற்க தியானத்தில் அமர்ந்திருந்த சிவன் மெல்லக் கண் திறந்தார். வந்திருப்பது எருமை என்று மட்டுமல்ல ஏன் வந்திருக்கிறது என்ற காரணமும் அவருக்குத் தெரியும்.

ஆன்மிகம்
சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

சந்திரனுக்கு பௌர்ணமி நாள் இருப்பது போல் சூரியக் கடவுளுக்கும் விசேஷ நாள் உள்ளதா..??

  சூரியனுக்கு எல்லா நாட்களுமே விசேஷமான நாட்கள்தான். சந்திரன் முழுமையாக ஒளிவீசுவது மாதத்தில் ஒருநாள் மட்டுமே. அதனால் பௌர்ணமியை விசேஷ நாளாகக் கருதுகிறோம். ஆனால், சூரியனுக்கு வளர்பிறை, தேய்பிறை என்பதெல்லாம் கிடையாது என்பதால் எல்லா நாட்களும் விசேஷமான நாட்கள்தான். கிரஹண காலங்களில் மட்டும் சூரிய கிரணங்கள் மறைக்கப்படுவதால் அதற்குரிய

தமிழகம்
தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சையில் நடந்த மகள் கொலைக்கு பழிதீர்த்த தந்தை..!!

தஞ்சாவூரில் கடந்த நவம்பர் மாதம் ஆசிரியை காவியா காதலித்த இளைஞர் அஜித்குமாரால் படுகொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் ஜாமினில் வெளிவந்த அஜித்குமாரை, காவியாவின் தந்தை மற்றும் அவரது உறவினர்கள் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்தனர். இக்கொலைச் சம்பவம் தொடர்பாகக் காவியாவின் தந்தை உள்ளிட்ட 4 பேர் அம்மாபேட்டை காவல்

தமிழகம்
கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெயிலால் காய்கறிகள் விலை உயர்ந்தது..!!

கோடை வெப்பம் காரணமாக தமிழகச் சந்தைகளுக்கு வரும் காய்கறிகளின் வரத்து 50% சரிந்துள்ளது. இதன் விளைவாக, சென்னை கோயம்பேடு உள்ளிட்ட சந்தைகளில் தக்காளி, கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளின் விலை கிலோவிற்கு ரூ.5 முதல் ரூ.20 வரை உயர்ந்துள்ளது. மே மற்றும் ஜூன் மாதங்களில் வெயிலின் தாக்கம் மேலும்

ஆரோக்கியம்
அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்..!!

அற்புத மருத்துவ குணங்கள் நிறைந்த காலிஃப்ளவர்..!!

  நாம் சமையலுக்கு பயன்படுத்தும் காலிஃப்ளவர் எண்ணற்ற மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்தப் பூக்களில் மாவுச்சத்து, உயிர்ச்சத்து, சிறிதளவு கால்சியம், சோடியம், கொழுப்பு ஆகியவை காணப்படுகின்றன. காலிஃப்ளவர் பூவில் கண்பார்வைக்குத் தேவையான கரோட்டின் சத்து அதிகம் உள்ளது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் நோய் எதிர்ப்பு

ஆரோக்கியம்
மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்..!! அனைவருக்கும் சொல்லுங்கள்..!!

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள்..!! அனைவருக்கும் சொல்லுங்கள்..!!

மீண்டும் வெற்றிலை பாக்கு போடும் பழக்கத்தை ஆரம்பியுங்கள் . அனைவருக்கும் சொல்லுங்கள்.... மலட்டுத்தன்மை அறவே இல்லை. சர்க்கரை வியாதி இல்லை, பல நோய்கள் இல்லை ... வெற்றிலை பாக்கு போடுவதை கெட்ட பழக்கமாகவும் சா*யம் குடிப்பதை சாதாரண பழக்கமாகவும் மா(ற்)றிய ஒரு விஷயம் இது. தமிழ்க் கலாச்சாரத்தில் மிக