1. Home
  2. Author Blogs

Author: Ananthi

Ananthi

லைப் ஸ்டைல்
தினமும் இலவங்கப்பட்டை, சோம்பு கலந்த தண்ணீர் பருகினால் இவ்வளவு நல்லதா..??

தினமும் இலவங்கப்பட்டை, சோம்பு கலந்த தண்ணீர் பருகினால் இவ்வளவு நல்லதா..??

இலவங்கப்பட்டை மற்றும் சோம்பு கலந்த தண்ணீர் ஆரோக்கியத்திற்கு நல்லது, வெறும் வயிற்றில் குடிப்பது அற்புதமான நன்மைகளைத் தரும், அதை எப்படி செய்வது என்று தெரியுமா? உணவின் சுவையை அதிகரிக்க இலவங்கப்பட்டை மற்றும் பெருஞ்சீரகம் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த இரண்டு மசாலாப் பொருட்களும் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும்.

லைப் ஸ்டைல்
வெற்றிலையின் சிறப்பும்.. பயன்படுத்தும் முறையும்..!!

வெற்றிலையின் சிறப்பும்.. பயன்படுத்தும் முறையும்..!!

  பழம்தமிழர் மரபாகட்டும் இந்திய பண்பாடாக இருக்கட்டும் அவை எல்லாமே காரண காரியத்தோடு உருவாக்க பட்டது தான் முடி வெட்டுவதில் இருந்து. மன்னர்கள் முடிசூடுவது வரை கடைப்டிக்கபடும் சடங்குகளில் பல்வேறு வாழ்க்கை தத்துவங்கள் அடங்கி உள்ளன வாழ்க்கையை நெறிபடுத்தும் தத்துவ முறைகள் மட்டுமல்லாது உடலை வளப்படுத்தும் நல்ல காரியங்கள்

கவிதைகள்
அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! அக்கா தம்பி உறவு..!! படித்ததில் பிடித்தது..!!

அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்..!! அக்கா தம்பி உறவு..!! படித்ததில் பிடித்தது..!!

வயதால் எவ்வளவு தான் அதிகமானாலும் ஒரு அக்காவுக்கு தன் தம்பி எப்போதும் சிறு பிள்ளை தான்! “அக்கா” பாசத்தின் தாய் அரவணைப்பின் அன்னை.. மகிழ்ச்சியின் அம்மா..! தம்பியின் கோபத்திற்கு அடங்கவும் அதே தம்பியை தன் அன்பால் அடக்கவும் தெரிந்த ஒரு பெண் அக்கா என்றால் அந்த அக்கா தம்பி

அரசியல்
‘ஓட்டுப்போட வர முடியல’.. விஜய் ரசிகை கண்ணீர்..!! வைரலாகும் வீடியோ..!!

‘ஓட்டுப்போட வர முடியல’.. விஜய் ரசிகை கண்ணீர்..!! வைரலாகும் வீடியோ..!!

நடிகரும், தவெக தலைவருமான விஜய்யின் ரசிகை ஒருவர் கண்ணீர்மல்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலேசியாவில் இருந்து சென்னைக்கு வாக்கு செலுத்த புறப்பட்டேன். ஆனால் விமானத்தை தவறவிட்டு விட்டேன். என்னால் வரமுடியவில்லை. ஒரு ஓட்டால் என்ன ஆகிவிடப் போகிறது என கேட்கலாம். ஆனால் அவருடன் நாங்கள் இருக்கிறோம் என்பதற்கு

அரசியல்
அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல்..!!

அமமுக வேட்பாளர் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல்..!!

நெல்லை கேடிசி நகர் பகுதியில் நாங்குநேரி தொகுதி அமமுக வேட்பாளர் இசக்கி முத்துவின் அலுவலகத்தில் இருந்து ரூ.20 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேர்தல் பறக்கும் படையினர், வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்றுடன் தேர்தல் பரப்புரை நிறைவடைந்த நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்து

அரசியல்
அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

அதிமுக பிரமுகர் மீது தாக்குதல்..!! போலீசார் தீவிர விசாரணை..!!

சென்னை மதுரவாயல் தொகுதிக்குட்பட்ட போரூர் காரம்பாக்கம் பகுதியில் அதிமுக பிரமுகர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. திமுகவினர் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை தடுத்ததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திமுகவினர் தன்னை தாக்கியதாக அதிமுக பிரமுகர் நீலமேகம் போலீசில் புகார் அளித்த நிலையில், தப்பியோடியவர்களை தீவிரமாக தேடி

தொழில்நுட்பம்
மே 1 முதல் புதிய ஆன்லைன் கேமிங் விதிகள்..!! என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?..

மே 1 முதல் புதிய ஆன்லைன் கேமிங் விதிகள்..!! என்ன மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன?..

மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY), இணையவழி விளையாட்டுகளுக்கான புதிய ஒழுங்குமுறை கட்டமைப்பை அறிவித்துள்ளது. இந்த புதிய விதிகள் "எளிமையான அணுகுமுறையை" அறிமுகப்படுத்துகின்றன. அதாவது, பெரும்பாலான இணையவழி சமூக விளையாட்டுகளுக்குக் கட்டாயப் பதிவோ அல்லது வகைப்படுத்தலோ தேவையில்லை. நிதி அபாயம் உள்ள அல்லது பெருமளவிலான பங்கேற்பு உள்ள

விளையாட்டு
மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ். தோனி மீண்டும் திரும்புவாரா?..

மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணிக்காக எம்.எஸ். தோனி மீண்டும் திரும்புவாரா?..

வரவிருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2026 தொடரில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிரான போட்டியில் எம்.எஸ். தோனியை சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணி மீண்டும் வரவேற்கக்கூடும். இவ்விரு அணிகளும் வியாழக்கிழமை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன. சிஎஸ்கே அணியின் முன்னாள் ஆல்-ரவுண்டரான அஸ்வின் ரவிச்சந்திரன், தனது யூடியூப் சேனலில்

இந்தியா
வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

வாக்கு சாவடிக்குள் ‘செல்பி’ எடுத்தால் 3 மாத சிறை..!! தேர்தல் ஆணையம் கடும் எச்சரிக்கை..!!

தமிழகச் சட்டமன்ற தேர்தல் நாளை (ஏப்ரல் 23) நடைபெறவுள்ள நிலையில், வாக்காளர்கள் குறிப்பாக இளைஞர்களுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. வாக்குச்சாவடிக்குள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை (EVM) புகைப்படம் எடுப்பது அல்லது காணொலி பதிவு செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம்

jobnews
டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

டிகிரி முடித்திருந்தால் போதும்..!! மாதம் ரூ.41,000 சம்பளத்தில் LIC-ல் வேலை..!! சீக்கிரம் அப்ளை பண்ணுங்க..!!

LIC ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனம், நாடு முழுவதும் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான புதிய  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், காலிப்பணியிடங்கள்: 180 கல்வி தகுதி: ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் வயது வரம்பு: 21 – 30